Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 27 Oct, 2025 | 06:18 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமத…

  2. கன்பராவில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சி பேரணியில் 3500 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு குரல் எழுப்பி கொண்டுள்ளதாக தமிழ் ஓசையின் ஆஸ்திரேலியா செய்தியாளர் இரா.குழந்தை சற்று முன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் மூவர் உரை நிகழ்த்தியதாகவும் அதில் ஓபன்,பரமட்டா உருபினர்களும் அடங்குவதாகவும்,ஆஸ்திரேலியா அரசாங்கம் பாதிக்கபட்ட தமிழ் மக்களுக்கு நிதி உதவிய் செய்வதாகவும் குறிப்பிட்டார்.(ஐந்து மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் - 5 Millon Australian Dollars) மக்கள், புலிகள் தான் தமது ஏகபிரதிநிதி என்றும் தமக்கு தமிழ் ஈழம் தான் முடிந்த முடிவு என்றும் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். அத்துடன் தமிழ் பிரதிநிதி இருவரை பாராளுமன்றம் உள்ளே அழைத்து…

  3. கடந்த இரண்டு வார காலமாகவே ரொறொன்ரோ மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களையும் , திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் பார்த்தால் முழு நீள ஹாலிவுட் படமே எடுத்து விடலாம் போல அந்த அளவிற்கு மோசமான வன்முறைப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது ரொறொன்ரோ மாநகரம். எப்படியாவது இது போன்ற துப்பாக்கி கலாச்சாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படையினர் கடந்த சில நாட்களாகவே ரொறொன்ரோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்திற்குள்ளான இடங்கள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே இகுருவியில் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். தொடர்பான செய்தி ஸ்காப…

  4. பிரான்சில் போராட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது பிரான்சில் இன்வலிட் பகுதியில் இருந்து போராட்டம் Trocadéro பகுதிக்கு நகர்ந்துள்ளது. இன்று தொடக்கம் பிரான்சின் ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (Metro 6 - Trocadéro ) தொடர்ந்து நடைபெறவுள்ளது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெறும்.

  5. நாளை (15.11.2013) அவுஸ்திரேலியா மெல்பேர்னில் no fire zone திரையிடப்படுகிறது. காலம்: வெள்ளிக்கிழமை (15.11.2013) நேரம்: 5:30PM இடம்: Level 8, 341 Queen St, Melbourne We will be hosting a free screening of Callum McRae's Bafta-winning documentary No Fire Zone: The Killing Fields of Sri Lanka Friday night. Trailer: http://nofirezone.org/trailer This incredible film has an 8.2 rating on IMBD and is narrated by Rufus Sewell. It centres around some of the most horrific and (until now) covered-up war crimes and human rights abuses of modern times, namely those committed in the final months of the Sri Lankan civil war. The Sri Lankan government was estimated to have …

  6. அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருக்கும் ரஷ்ய ஆய்வுக் கப்பல் செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மே…

  7. 50 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும். புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. http://www.ilankathir.com/?p=4177

  8. யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் 18வது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் நடைபெற்றது. யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 130 தமிழாலயங்களில் 6500 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ், சுற்றாடல் , சமயநெறி போன்ற பாடங்களுடன் தமிழ்க்கலைகளையும் வாரவிடுமுறை நாட்களில் பயின்று வருகின்றார்கள். அவர்கள் ஆண்டுமுழுவதும் தமது தமிழாலயங்களில் பயின்ற வித்தைகளை 12.4.2008 சனிக்கிழை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட 5 அரங்குகளில் விழாவெடுத்து மகிழ்ந்தார்கள். 18 ஆண்டுகளுக்கு முன்னர் 12 மாணவர்களுடன் Jஉஎசென்நகரில் ஆரம்பித்த தமிழ்ப்பணி இன்று யேர்மனி முழுவதிலும் 130 தமிழாலயங்களாகப்பரிணாமம் பெ…

    • 0 replies
    • 737 views
  9. தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம் விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்த ஓடியோ பதிவை பேஸ்புக்கிலும் அவர் பதிவிட்டுள்ளார். விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்வது தன்னுடைய நீண்டகால எண்ணம் என்றும் அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கப்டனுக்கு நன்றி தெரிவித்தும் அந்த பதிவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார். விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குற…

  10. 11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் – பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு 11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் இராணுவ ஆக்கிரமிப்பால் புதிய இலங்கை அரசும் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வை அழிக்கிறது என பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடரில் குறித்த அமைப்பின் சார்பாக உரையாற்றி அர்த்னா பிரபாகரன் இந்த விடயத்தை இதனைத் தெரிவித்தார்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தடுத்தமையானது மனித உ…

  11. Greater Toronto Area வை சுற்றி மின் துண்டிப்பால் தவிக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவ, தமிழ் கனடியன் சமூகத்தில் இருந்து உலர்ந்த மற்றும் கெடாத உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது கனடியத் தமிழர் தேசிய அவை. தேவைப்படும் உணவுப் பொருட்களைத் திரட்டும் வரை ” தானம் ” திட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும். கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களும் , பிற தமிழ் மக்களும் உலர் உணவுகள் தானம் செய்து ஆதரவு அளிக்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் . விருப்பமுடையோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் NCCT தலைமை அலுவலகம் : 305 மில்னர் அவென்யூ, தொலைபேசி: 416.830.7703: Spicy Land: மார்க்கம் ரோடு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ, ஸ்காபுறோ Eraa Supermarket நீல்…

  12. உருத்திரகுமாரன் அறைகூவல்: http://www.infotamil.ch/ta/view.php?2b34OSs4a42Rd44e4b42EQ6ce2be0AO2cd3KcoC2e0d60MqEce03cYJJ0cd3qgmAd0 "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை"....... [ புதன்கிழமை, 04 ஓகஸ்ட் 2010, 09:08.10 மு.ப | இன்போ தமிழ் ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான செவ்வி கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்க…

    • 0 replies
    • 699 views
  13. அன்பிற்கும், பாசத்திற்கும்,மதிப்பிற்குமுரிய தமிழின மக்களுக்கு ‘பொங்குதமிழ் 2012 கருநாடகம்’ விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள். யாழ் பல்கலையில் தொடங்கி எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் உலகெங்கும் நம்மின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியும், தமிழினம் தன் கலை, இலக்கியம், பண்பாடு இவற்றினூடாக இனவெழுச்சியுற்று, தடைகளைத் தகர்த்து ஒற்றுமையுடன் ஓரினமாய் கிளர்ந்தெழுந்து நம்மின விடுதலையை நோக்கி முன்னகரக்கூடிய சாத்தியத்தை உருவாக்கும் நிக்ழவாகப் ‘பொங்குதமிழ்’ விழா நம்மிடையே முன்னெடுக்கப்படுகிறது. காலத்தின் கட்டாயத்தால் நாம் நம்மின வரலாற்றின் தவிர்க்கமுடியாத முக்கிய தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும்,…

    • 0 replies
    • 678 views
  14. [size=3] 15 July 2012 London, United Kingdom Black July is a month remembered for the pogrom unleashed by the Sri Lankan government of the day against Eelam Tamils in July 1983. Though regimes have changed several times since the British left in 1948, Sri Lanka state continues to be engaged in a systematic campaign of genocide against the Eelam Tamil nation in their traditional homeland, encompassing the north and east of the island now known as Sri Lanka. While remembering the victims of the events of July 1983, Eelam Tamils will call for suspension of the Sinhala state from the Olympics and urge the international community to take necessary measures to halt th…

    • 0 replies
    • 670 views
  15. புலம்பெயர்ந்த மக்களே விழித்திடுங்கள். நாங்கள் வேண்டுவதெல்லாம் அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள் உணவில்லை மருந்து இல்லை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறான கோரிக்கைகள் தேவையான ஒன்றாக இருந்தபோதும் இவைகள் தற்காலிக தேவைகளாக இருக்கிறது. இவ்வாறான கோரிக்கைகள் நிரந்தரத்தீர்வைப் பெற்றுத்தரப் போவதில்லை . எங்களுக்காக போராடுகின்ற விடுதலைப்புலிகளை ஆதரித்து அவர்களுடய போராட்டத்துக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். தற்போது இலங்கை அரசும் இந்திய அரசும் ஏன் ஜக்கியநாடுகள் சபையும் மக்களை மீட்டுவருவதற்கு முயற்சிக்கின…

  16. தமிழ் அகதி குடும்பத்தை விடுவியுங்கள் – அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் December 29, 2020 அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அதே நேரம் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கங்காரு பாய்ண்ட் விடுதிக்கு முன்பாக 1000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின் கடல்…

  17. ஒன்ராரியோ மாகாணசபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது. மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்ற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் துரதிஷ்டமாக இறந்தார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது. இந்நிலையில் ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும், திருத்தச் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார். தண்டப்பணத்தை 300 அமெரிக்க டொலர் முதல் 700 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பது திருத்தத்தின் முக்கிய அம்சம். இது நிறைவேற்றப்படுமானால்,மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அ…

  18. இலங்கையில் பலவீனமடைந்துள்ள போர்நிறுத்ததை மீண்டும் மதித்துக் கடைப்பிடிக்கும் முகமாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தவும், எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் சந்தித்துப் பேசவும், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணங்கியுள்ளதாக 23ஆம் தேதி நிறைவுற்ற ஜெனீவா பேச்சுக்களின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்த உங்களது கருத்துகளை எங்களிடம் தெரியப்படுத்துங்கள். நேயர்களே, இந்தப் பக்கத்திலும் 'எம்மைத் தொடர்புகொள்ள' பக்கத்திலும் இடம்பெற்றுள்ள படிவத்திலோ, அல்லது bbctamil@xlweb.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கோ உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள். தேர்வுசெய்யப்படும் கருத்துக்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து பிரசுரிக்கப்படும். வரவேற்கிறோம்…

  19. “எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம் தமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதலாவது நோர்வே மொழியலமைந்த நாவலைப் படைத்த றீற்றா பரமலிங்கம், “எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள் தான் எமது கதைகளைக் கூறுவார்கள் என்றார். இவரின் நாவலாகிய “La meg bli med deg” –உன்னோடு வரவிடு, நோர்வேஜியப் பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களிற்கான பரிசுக்கும் இ…

  20. ருத்ரகுமாரன், விநாயகம், நெடியவன்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் - நோர்வே நாடுகள் ஆதரவு 20 ஏப்ரல் 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை ஓர் இராஜதந்திர பயங்கரவாதமாக கருதப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களுக்கு முரணான வகையில் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நோக்கில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டதாக அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை …

  21. மலரும் புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தை மாதம் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தரும் மாதமாகும். தைத் திருநாள் பொங்கல் விழாவுடன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்தை வரவேற்பது தமிழர் பண்பாட்டுடன் நன்கு இணைந்து போயுள்ள வாழ்வியல் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையுடன் நாம் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக! தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப் புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை. 2014…

  22. Published By: RAJEEBAN 04 FEB, 2025 | 03:35 PM அவுஸ்திரேலியாவில் இன்று (4) இடம்பெற்ற தமிழர் ஒடுக்குமுறை தின பேரணியின் பின்னர் இனப்படுகொலை அறிக்கையொன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது. ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் இன்று அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நீதி பொறுப்புக்கூறலை கோரியதுடன்; இலங்கை அரசாங்கத்தின் கீ…

  23. நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை Bharati May 15, 2020 நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை2020-05-14T23:06:57+00:00உள்ளூர் கிழக்குத் தீமோரின் முன்னாள் பிரதமரும், அதிபருமாகிய José Manuel Ramos-Horta அவர்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான குரலாக தமிழனப்படுகொலையின் 11வது ஆண்டு தேசிய துக்க நாளில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்க இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. José Manuel Ramos-Horta அவர்கள் கிழக்கு தீமோரின் விடுதலைப்போராளியாகவும், சமாதானத்துக்கான நோபால் பரிசு பெற்றவரும், இராஜதந்திரியுமாக இருப்பதோடு, கிழக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.