Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by cawthaman,

    விடுதலைப் பேராட்டம் வெளிநாட்டில் வந்துள்ளது. ஆக இங்கு பிரச்சாரம் அமைப்புக்களால் மட்டும் எடுத்து செய்யப்பட்டு வருகிறது. ஒரு நீண்Dஅ தொடர்ச்சியான பிரச்சாரம் வேண்டும். உதாரணத்துக்கு கடை சொப்பிங் பையிள் விளம்பரம் செய்யளாம் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதலாம். இன அழிப்பை நிறுத்து இலைகையில். அல்லது சமர் டி சேர்டில் உள்ளாசம் இலங்ககைக்கு போகாதே காரில் சஸ்டிக்கர் ஒட்டலாம் இலங்கை தீவரவாத நாடு. பல்கனியில் பெரிய துனியில் எழுது தொங்கப்போடலாம். பேஸ்புக் இண்டர்நெட்டுகளில் யூ டூப் ஆக அன்றாட வாழ்க்கையில் விளம்பரம் செய்ய வேண்டும். இது தான் தொடர்ச்சியான பிரச்சாரம். அனறாட வாழ்க்கையில் கொண்Dஉவர வேண்டும். உங்களுக்கு வேரென்ன தெரியும். நீங்கள் என்ன செய்றீயல்?

    • 0 replies
    • 735 views
  2. பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ‘எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் காவல்துறையால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?’ என்று ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர…

  3. ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் - இந்தியாவில் ஒளிபரப்ப தடை. கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது. டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக திகார் சிறையில் அடைக்…

  4. HS2 திட்டம் ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அச்சுறுத்துகிறது by : shiyani 108 பண்டைய வனப்பகுதிகள் உட்பட ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அழிக்கும் அபாயங்கள் HS2 திட்டத்தில் காணப்படுவதாக அறிக்கையொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் வடக்கு இங்கிலாந்தை இணைக்கும் அதிவேக ரயில் பாதையான HS2 அரிய உயிரினங்களை அழிக்கக்கூடும் என வனவிலங்கு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முன்னோக்கிச் சென்றால் பசுமையான அணுகுமுறை தேவைப்படும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் அதன் ரயில்வே பாதையில் பசுமை தாழ்வாரத்தை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலை மதிக்கும் என இந்த திட்ட…

    • 0 replies
    • 768 views
  5. Columnsசிவதாசன் கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை சிவதாசன்கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றி…

    • 0 replies
    • 452 views
  6. விசுகு Rating: 1 View Member Profile Add as Friend Send Message Find Member's Topics Find Member's Posts post Yesterday, 10:37 AM Post #1 Advanced Member *** Group: கருத்துக்கள உறவுகள் Posts: 2,026 Joined: 27-August 06 From: ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்? Member No.: 2,820 STOP THE GENOCIDE IN SRI LANKA.... The link 1. Please read the letter. 2. Scroll down. 3. Quickly fill in info (5 seconds) 4. click submit. http://www.nextcause.ca/welcome.action http://www.nextcause.ca/welcome.action

  7. [Your information will be inserted here] Prefix Firstname Lastname 123 Street Address MyCity, St 12345 April 1, 2009 [The Official's information will appear here] The Honorable Firstname Lastname 123 Street Address CapitolCity, ST 12345 Dear [Official's Title and Name will be inserted here]: I am an admirer of your work and of your probing analysis of US foreign policy. I believe your commitment to honest and thorough reporting could be invaluable in bringing light to an issue that has been largely ignored by the international media: the unfolding genocide in northern Sri Lanka. Currently there are an estimated 330,000 Tamil civilians …

    • 0 replies
    • 712 views
  8. பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி-2017 யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் வழிகாட்டலோடு செயற்பட்டுவரும் தமிழாலயங்களில் ஒன்றான பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்ப் போட்டி 20.08.17 அன்று சிறப்பாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றல் யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றல் அகவணக்கம் தமிழாலயப்பண் இசைத்தல் அணிநடை என்பவற்றைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக உற்சாகத்தோடு இடம்பெற்றன. பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்போட்டியிலே அயலிலேயுள்ள பிராங்பேர்ட் டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், மேர்பெல்டன்-வால்டொவ் மற்றும் பென்ஸ்கைம் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையாளர்களெனப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிச் ச…

    • 0 replies
    • 639 views
  9. புதிய நாஷனாலிற்றி மற்றும் எல்லைக்கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றின் அங்கீகாரத்தின் பின் பிரபுக்கள் சபையின் அங்கீகாரத்துக்காக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. அது சட்டமானால்.. பிரித்தானிய பூர்வீகமற்ற.. பிற பூர்வீக பின்னணியில் இருந்து பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒருவரின் குடியுரிமையை அவருக்கே அறிவிக்காமல் அரசு பறிமுதல் செய்யலாம். இதன் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.. அல்லது பாரம்பரியமாக இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற தகுதியானவர்களின் குடியுரிமையை அரசு சாக்குப் போக்குக் காரணத்துக்காகக் கூட பறிமுதல் செய்யும் பரந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உலகில்.. அதிக அளவில் வழங்கிய பிரஜா உரிமையை பறிக்கும் நாடுகளில் …

  10. ஒன்றல்ல....இரண்டாவது முதுநிலைப்பட்டம் பெற்று ஆச்சரியப்பட வைத்த 87 வயது இந்திய மூதாட்டி (படம்: Instagram/Vijay Thanigasalam) கல்விக்கு வயதில்லை என்பார்கள். அது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய பயணம். அந்தக் கூற்றை நிரூபித்துள்ளார் 87 வயது மூதாட்டி ஒருவர். திருமதி வரதலட்சுமி சண்முகநாதன் கனடாவைச் சேர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) முதுநிலைப்பட்டம் பெற்ற ஆக வயதானவர் அவர். …

  11. சென்னையில் தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் ஒரு வீடு

  12. சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு 02.03.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அகவணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து நிலவரம் பத்திரிகையின் இணை ஆசிரியர் சண் தவராஜா வழங்கிய தலைமையுரை, ஐபிசி தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் வழங்கிய சுவிஸ் சமூகத்தில் நிலவரம் எனும் தலைப்பில் சிறப்புரை, மானுடம் சுடரும் விடுதலைக்காய் எனும் தலைப்பில் கவியரங்கம் என்பன இடம்பெற்றன. நூலகவியலாளர் செல்வராஜா தலைமைய…

    • 0 replies
    • 1.1k views
  13. ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: Rajeeban 19 May, 2025 | 10:26 AM ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.-தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்…

  14. சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 10 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். மூதூரில் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பலரும் தமது ஆதங்கங்களை அங்கு வெளிப்படுத்தியிருந்தனர். …

  15. உலகத் தமிழ் உறவுகளே இணைந்துகொள்ளுங்கள். எம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டியது தமிழனாகப் பிறந்தோரது தார்மீகக் கடமையாகிறது. தனிமடலில் வந்த விடயத்தை யாழ்க்கள உறவுகளோடு பகிர்வதற்காக இணைத்துள்ளேன். நன்றி. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=73

    • 0 replies
    • 1.6k views
  16. கனடாவில் "விடுதலைவேள்வி" திகதி: 24.09.2009 // தமிழீழம் கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, "விடுதலைவேள்வி". சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசில் தீர்வை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும். வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும். இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சர்வதேச சமூகத்தை வேண்டி தீலிபன் நினைவுடன் உண்ணா நோன்பு தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும் இடம்பெறும். காலம்: வெள்…

  17. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி ஒன்ராறியோ மகாணத்தில் நடைபெறவுள்ள நகரசைப் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்டபாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று ஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் 27 தமிழர்கள் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. கல்விச் சபை உறுப்பினர்களாகவும், நகரச சபை உறுப்பினர்களாகவும் தெரிவாகும் நோக்கில் 26 தமிழர்கள் போட்டியிடுகின்ற நிலையில் டுர்காம் பிராந்தியத்தின் நகரபிதா வேட்பாளராகவும் ஒரு தமிழர் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் 14 பேர் கலந்து கொண்டிருந்தனர். தாம் போட்டியிடும் தொகுதி குறித்தும் அந்த தொகுதிகளில் எதிர் கொள்ளப்படும் சவால்கள் அதனை ப…

  18. பல்கலைக்கழக பட்டப் படிப்பினைக்கொண்ட குடிவரவாளர்கள் கனடாவில் குறைந்தளவு ஊதியத்தினை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் குடிவரவாளர்கள் பெறும் நிதியுடன் ஒப்பிடும்போதும் கனடா பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக ஆய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தினைச் சேர்ந்த அனெற்றா பொனிக்கோவ்ஸ்கா நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. 1980 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்கலைக்கழக பட்டம்பெற்ற குடிவரவாளர்களின் ஊதியத்தின் பெறுமானம் குறைந்து செல்வதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலையில், உயர்கல்வி பயின்ற குடிவரவாளர்களை உள்வாங்குவதில் கனடா பாரிய பின்னடை…

    • 0 replies
    • 1.1k views
  19. பல்கலைக்கழக விரிவுரையாளர் போராட்டப் பின்னணியில் றொபேட் ஒ பிளேக் அமைச்சர் விமல் விமல்வீரவன்ஸ [Friday, 2011-07-08 08:50:05] பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமபள உயர்வுகோரி மேற்கொண்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றோபேட் ஒ பிளேக் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார். பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தால் வழங்கமுடியாத சம்பள விகிதத்தை உயர்த்தக் கோரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கின் அனுசரணையுடன் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களே …

  20. April 30, 2015 பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ ! 0by tmdas5@hotmail.com • HDA ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடன் தமிழீழத் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களது …

  21. பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டு தேடப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளதாக சீ.டி.வி டொரண்டோ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபரின் பெயர் இன்டர்போல் சிவப்பு பட்டியலில் இருப்பதாகவும், இவர் டொரண்டோ பகுதியில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்போல் சிவப்பு பட்டியல் 2010ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த தகவலின்படி, பயங்கரவாதம் என்ற பட்டியிலில் “ரவிசங்கர் கனகராஜா” என்ற 43 வயதுடைய இலங்கை பிரஜையை பற்றி வெளியிட்டுள்ளது. இதேவேளை ரவிசங்கர் கனகராஜா தொடர்பிலான இந்த அறிக்கை தற்போது இன்டர்போல் வலைதளதத்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள்…

    • 0 replies
    • 668 views
  22. எம் இனிய தமிழ் மக்களே ! இன்று ஸ்ரீ லங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் வால்பிடிகளும் மேலாக சிங்கள இனவெறி மக்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய பிரச்சார முன்னெடுப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள வேளையில் நாமும் எமது முழு பலத்தினையும் பிரயோகித்து உலக அரச சார்பு அற்ற மனிதநேய அமைப்புகளை உடன் உதவுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். முதல் கட்டமாக சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் அண்ணளவாக 800 சிறுவர்கள் இறந்ததை அறிவிப்பதுடன் எமது ஆதங்கத்தினையும் தெரிவிப்போம் அத்துடன் அவர்களை குறைந்தது ஒரு துளி தண்ணீர் தன்னும் எம் குழந்தைகளுக்கு கொடுக்க முன்வரவேண்டும் என அழுத்தம் கொடுப்போம். நன்றி சிறுவர் பாதுகாப்பு அமைப்பிற்கான மனு - மிக இலகுவாக அனுப்பலாம் இங்கே அழுத்துங்கள் Plea…

  23. கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள மயூரா ஜூவல்லர்ஸ் என்ற நகையகத்திலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பா மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் 3 சந்தேக நபர்களை த…

  24. தடை உடைப்போம் – லக்சன்பூர்க்கில் அணிதிரள்வோம்!காலம் : 26.02.2014 நேரம் : காலை 8:00 மணி. பதிவு February 24, 2014 | பதிவேற்றியவர் admin மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்வரும் புதன்கிழமை 26.02.2014 அன்று காலை 8:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடைநீக்கம் விடையமான வழக்கு லக்சன்பூர்க் நாட்டிலுள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இவ் நிகழ்வில் ஐர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.