வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
நாளைமறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு ( ) தொலைநகல் இலக்கங்கள் தேவைப்படுகின்றது. இவர்கள் மனம் புழுங்கி கொண்டு இருக்கும்போது தொலைநகல்களாக போய் சேர வேண்டும். உறவுக்ள கலைஞரின் உண்ணாவிரத நடிப்பையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர் யுத்தநிறுத்தம் செய்தமைக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும் யாராவது இலக்கங்களை தாருங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகன முதலமைச்சர் McGuintyற்கு எங்கள் நன்றிகளை நிச்சயமாக தெரிவிக்க வேண்டும். தயவு செய்து நன்றி தெரிவித்தவர்கள் அது பற்றி இங்கு பதிவு செய்யங்கள். அப்போதுதான் எங்களிற்கு தெரியும் உண்மையிலேயே எத்தனை பேர் நன்றி தெரிவுத்துள்ளார்கள் என்று. (ரொரன்ரோ மேஜர் டேவிட் மில்லர் கடந்த இரவு CP24 நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு தனக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்களில் தன்னை உருக வைத்த ஒரு தமிழரின் மின்னஞ்சல் பற்றியும் குறிப்பிட்டிருந்தால். அது மட்டுமல்ல எங்கள் தேசியக் கொடியாகிய புலிக் கொடியை வைத்திருப்து பற்றிய குற்றச் சாட்டுகளைக் கொண்ட நிறைய மின்னஞ்சல்கள் கிடைக்கப்பட்டதாகுவும் கூறி இருந்தார்.) நாங்கள் மின்னஞ்;சல் அனுப்பாவிட்டால் மற்றவர்கள் என்ன nசெய்து கெணாண்டிருக்கின்றார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
NDP make a petition and hoping to 50,000 signatures so that they can make a case for increased Canadian action. Unfortunately they have received only 3,000 signatures after many days. It is a shame when we claim we are 300,000 strong. Please sign the petition and ask all your friends and family memebers to sign the petition below and circulate the petition widely. http://www.ndp.ca/srilanka (NDP has put this in their homepage)
-
- 0 replies
- 961 views
-
-
Leave Sri Lanka Comments Here! http://internationaldesk.blogs.cnn.com/200...-comments-here/
-
- 0 replies
- 810 views
-
-
-
-
- 0 replies
- 504 views
-
-
Should Canada place SANCTIONS against Sri Lanka? சிறீ லங்காவிற்கு எதிராக கனடா , தடைகளை விதிக்கவேண்டுமா? Say - YES we must intervene http://www.citynews.ca/polls.aspx?pollid=5129
-
- 2 replies
- 1.8k views
-
-
http://youthful.vikatan.com/youth/document24042009.asp ஏற்கனவே இங்கு வலம் வந்திருந்தால் மன்னிக்கவும். http://tamilmutram.com/
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்திய கருணாநிதியை திட்டும் நாங்கள் எங்களிடம் அன்றாடம் கதைத்து பழகும் சுயநல கருணாநிதிகளை கண்டு கொள்ளவேண்டும். எமது நண்பர்கள் உறவினர்கள் போராட்டத்தில் மாவீரர் ஆனபோது நாட்டு பற்றாளர் ஆனபோது நாம் கனடா வந்தோம் சுயநலமாக வந்தோம் சரியான ஆளாக இருந்தால் நாமாக வந்தவுடனேயே ஏதாவது செய்திருப்போம் இல்லாவிட்டால் வீடு தேடி வந்த தொண்டர்களிட்கு சிரமம் ஏதும் இல்லாமல் எமது கடமையினை செய்து இருப்போம் ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் கருணாநிதி போல் காரணம் சொன்னோம் 1994: case accept பண்ணட்டும் எதாவது செய்வோம் 1996: நல்ல வேலை கிடைக்கட்டும் பார்ப்பம் 1997: படிப்பு முடியட்டும் பார்ப்பம் 1998: citizen கிடைக்கட்டும் பார்ப்பம் அம்மா அப்பா தம்பிட sponcer முடியட்டும் பார்ப்ப…
-
- 9 replies
- 2.8k views
-
-
நேற்றைய தினம் சிட்னியில் இருந்து கன்பெராவுக்கு வாகனப்போராட்டம் எம்மக்களால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பக்கம் தமிழீழ கொடியும், மறுபுறம் ஒஸ்திரேலிய கொடியும் பறக்கவிட்டபடி 3 மணித்தியால பயணம் ஒஸ்திரேலிய தலைநகராம் கன்பெராவில் இருக்கும் பார்லிமன்ற் ஹவுஸை நோக்கி நகர்ந்தது. இப்போராட்டத்தில் மற்றைய மாகண மக்களும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் இன்றோடு 12 நாளாக உண்ணாநிலையில் இருக்கும் சகோதரர் சுதாவும் பங்கெடுத்தார். மிகவும் முடியாத நிலையில் உள்ள சுதாவை ஒரு வாகனத்தில் படுக்க வைத்தே எடுத்து செல்ல முடிந்தது. தொடர்ந்து வாந்தி எடுத்தாலும் மனம் தளராது கொள்கையே முக்கியம் என சுதா போராட்டத்தில் பங்கெடுத்தார். எப்போதும் போல எம்பிகள் 'பார்த்திட்டு தான் இருக்கோம், செய…
-
- 12 replies
- 1.9k views
-
-
Toronto Tamil Protest Timeline Wednesday May 13, 2009 CityNews.ca Staff It's a 25-year-long war that has roots that stretch much longer. And it's taken countless innocent lives. That terrible toll is what set Toronto's Tamil community off on its quest to draw attention to the carnage in their homeland. The city is home to the largest population of Tamils outside of Sri Lanka and while they find strength in numbers, they've also found controversy, with a series of demonstrations that have veered from remarkably well organized to law breaking. Here's a look back at how this latest trend has evolved this year. Click the dates and the links to see each stor…
-
- 1 reply
- 1.3k views
-
-
இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே... ! Dear friends, A modern day bloodbath is unfolding on the small island of Sri Lanka and the key to stopping this humanitarian disaster lies with Sri Lanka’s largest donor and closest partner in the region -- Japan. Let´s send a powerful message to the Japanese Foreign Minister asking for pressure to stop the killing. Click here to send your message! A modern day bloodbath is unfolding on the small island of Sri Lanka, where a thousand civilians were reported killed over the weekend and tens of thousands of innocent people are literally at risk of being killed this week, as government and rebel forces battle it out…
-
- 0 replies
- 1.4k views
-
-
யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்...........! தாயக உறவுகளின் அவலத்தை உலகுக்கு உரத்துக் கூறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தொடராக யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் வெள்ளி பிற்பகல் 13.30 மணிக்கு மன்கைம் தொடரூந்து நிலையத்திற்கு அண்மையாக உள்ள Wasserturm பகுதியில் ஆரம்பித்து Parada Platz பகுதியில் நிறைவடையும். அன்றைய தினம் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றுகூடி எம் தாயக உறவுகளின் அழிவையும் அவலத்தை வெளிக்கொணரவும், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும், எமது தேசத்தின் அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் உயரிய நோக்கோடு Düsseldorf நகரிலே பட்டிணிப் போர் தொடுத்துள்ள எமது இளையோருக்கு எமது ஆதரவை வெளிப்படுத்தவும் அணிதிரள்…
-
- 0 replies
- 793 views
-
-
Poll: Should the police move in immediately if Tamil protestors break the law? http://www.680news.com
-
- 2 replies
- 1.6k views
-
-
கனடாவில் எங்களுடைய போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையில் இந்த facebook குழு செயற்படுகிறது... தயவுசெய்து முதற் பக்கத்திற்கு அடியில் உள்ள 'Report Group ' என்றதை அழுத்தி 'Attack Individual or Group' என்பதை அழுத்தி உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.... ஒரு சில வெள்ளை இன மக்களால் ( சிலவேளை பண்டாக்கள் கூட இருக்கலாம்) நடத்தப்படுகின்ற இத்தகைய குழுக்கள் பிரதான ஊடகங்களின் பார்வைக்கு போய் அதை அவர்கள் பெருப்பிக்க சந்தர்ப்பங்கள் உள்ளன...அகவே விரைந்து செயற்படுங்கள்...நன்றி... http://www.facebook.com/group.php?gid=106960932463 தயவு செய்து அதில் ஒருவரும் இணைய வேண்டாம் ...Report மாத்திரம் செய்யவும்..
-
- 3 replies
- 2.2k views
-
-
ஜேர்மனியில் இருந்து ராகுல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 849 views
-
-
ரொரன்ரோ தமிழர்களின் இன்றய மனிதச் சங்கிலிப் போராட்டம் சட்டத்தை மீறும் வகையில் போகுமானால், பொலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? Should the police move in immediately if Tamil protestors break the law? இந்தக் கேள்விக்கு வாக்களியுங்கள். எம்மால் ஆனவரையில் எமது ஆதங்கத்தைத் தெரிவித்துவிட்டோம், அனுதபத்தைத் தவிர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, எமது உறவுகளின் மீது நடத்தப்படும் கொரத் தண்டவம் எல்லை மீறிப் போய்விட்டது. இதன் காரணமாகவே எம் மக்கள் சற்று சட்ட மறுப்புப் போரட்டங்களில் ஈடுபடுகிறார்களே தவிர, தமிழர்கள் மிகவும் பண்பானவர்கள். எம்மக்களின் உயிர்கள் காக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மதிக்கப்படுமானால், இவையெல்லம் தானாகவே நின்றுவிடும். http:…
-
- 0 replies
- 2.1k views
-
-
The Sri Lankan government are engaged in a systematic genocide blinding the world by a label set out by the Bush administration " WAR ON TERROR ". The Sri Lankan government has said they will end this war in 48 hours with the use of heavy weapons targeting a small patch of land where thousands and thousands of civilians are displaced within. We must end this bloodshed now. Time is running out. The longer we and the international community wait the heavier the civilian casualty. Let us come together tomorrow and show the international community how dire this situation is and how quickly a ceasefire has to be implemented. PLEASE COME OUT TOMORROW. BRING YOUR FAMIL…
-
- 1 reply
- 884 views
-
-
இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களின் போது செத்துக்கொண்டிருக்கும் நம் உறவுகளின் பதாதைகளை விட புலிகளின் கொடியே அதிகம் காணப்படுகின்றது இது நமது போராட்டத்தில் நிறைய பின்னடைவை ஏற்படுத்துகின்றது,உண்மையில் இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.இதுவே உலக நாடுகளில் மட்டுமன்றி, சர்வதேச அமைப்புகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். நான் இவ்வாறு சொல்வதால் துரோகி முத்திரை குத்தப்படலாம் ,ஆனால் இது முக்கிய பிரச்சனை ஆகவே ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உதாரணத்திற்கு...... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 32 replies
- 3.9k views
-
-
உறவுகளே! ரொரன்ரோ மற்றும் கனேடிய காவல்துறை உத்தியோத்தர்களிற்கும் அதிகாரிகளிற்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.(சிறு சிறு சம்பவங்களைத் தவிர) எங்களிற்கு பாரிய ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கும் காவல்துறையினரிற்கு நாம் நிச்சயமாக நன்றிகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உறவுகளே உதவுங்கள் நன்றி கூறுவதற்கு. உங்களிற்கு தெரிந்தவர்களைக் கொண்டும் நன்றி கூற வையுங்கள். இதனை CMR & TVIலும் தெரிவியுங்கள்.வேறு நாட்டில் உள்ளவர்களும் அழைத்து நன்றி தெரிவிக்கலாம். அத்துடன் மேஜர் டேவிட் மில்லரிற்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். (நன்றிகளை தெரிவித்துவிட்டு இங்கே உங்கள் அந்த அனுபவங்களை பதிவு செய்வீர்களானால் அது எல்லோரையும் ஊக்கப்படுத்தும்.)
-
- 14 replies
- 3.6k views
-
-
-
Should Ottawa remove the Tamil Tigers from a list of terrorist groups? Yes (98%) No (2%) http://www.metronews.ca/toronto
-
- 4 replies
- 3.1k views
-
-
ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டி கனடியத தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி நடத்த எற்பாடாகியுள்ளது. இப்பேரணியில் பின்வரும் கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. ஈழூ, உணவுஇ மருந்து மற்றும் அவசிய பொருட்களை வான்வழியாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழூ, சிறீலங்கா அரசுக்கு எதிராக இராஜரீக-பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். ஈழூ, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கனடிய அரசு அங்கீகரிப…
-
- 3 replies
- 1.1k views
-
-
முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம் Posted by Renu on Tuesday, April 28, 2009, 5:14 | 399 Views | . வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே, தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா, வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா, அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன். “ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா” என்று வன்னியில…
-
- 12 replies
- 2.5k views
-
-
Do you think the Tamil protests are helping or hurting their cause? Helping Hurting Please vote: HELPING http://www.cfrb.com/polls/681/925698 Thank you.
-
- 2 replies
- 2k views
-