வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
-
- 6 replies
- 1.7k views
-
-
As part of ongoing worldwide protests, three Australian Tamil youth are FASTING UNTO ACTION! UK – 5 days and going strong ;Canada – 4 days and getting stronger than ever.. The hunger strike will start at 5pm, Saturday 11 April 2009, at Church Street Mall, Parramatta, NSW. They have four demands which they want met through the actions of the Government of Australia, which has the power to use its diplomatic powers to exert pressure to ensure: 1. The Government of Sri Lanka enters an immediate ceasefire with the Liberation Tigers of Tamil Eelam; 2. The Government of Sri Lanka immediately allows food, medicine and aid into the conflict zone; 3. The G…
-
- 0 replies
- 913 views
-
-
Slogans for 11th April 2009 Protest 1.) Don’t Kill Tamil People 2.) Stop the War Send Food and Medicine 3.) We Want Ceasefire 4.) Britain! Britain! Save the Tamils 5.) Tamil Tigers Freedom Fighters 6.) Sri Lankan Army Go Home 7.) Media! Media! Break your Silence 8.) Lift the Ban On Tamil Tigers 9.) Save the Tamils Punish the Killers 10.) Safety Zone Killing Field Main Banner (6m * 1.2m) Britain ACT NOW! Immediate & Permanent Ceasefire In Sri Lanka Other Banners (5m * 1m) Stop Sri Lankan State Genocide Of Tamils Recognise Our Inalienable Right To Choose Our Destin…
-
- 0 replies
- 893 views
-
-
மக்கள் வெள்ளம் திரள இனி இப்படி கூவி அழைப்போம்!!!!!! தங்கள் உயிரைக் கூட துச்சமென மதித்து இரவு பகலாக உணவின்றியும் உறக்கமின்றியும் குளிருக்குள்ளேயும் தங்கள் எதிர் கால வாழ்வை உதறி எறிந்து விட்டு தங்களின் தொப்புகள் கொடி உறவுகளிற்காக தெருவிலே இருந்து போராடிக் கொண்டு இருக்கும் எம் தமிழ் உணர்வுள்ள உறவுகளே தினம் தினம் இன்னும் உணர்வற்று இருக்கும் தமிழர்களை தட்டி எழுப்பி கொண்டிருக்கிறீர்கள் இந்த தார்மீக கடமையை பொறுமையை எந்த தமிழனும் சரியாக காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை!!!!!! எனவே அரங்கம் நிறைய வேண்டும் என்றால் அறை கூவலின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் (துரதிச்ட வசமாக) 1) புதிதாக வந்த தென்னிந்திய படம் ஒன்று இலவசமாக காண்பிக்கப்படுகிறது....... 2)க…
-
- 4 replies
- 1.4k views
-
-
இதையும் கவனத்தில் எடுப்பீர்களா? கனடாவின் முக்கிய தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் , ஈழத்து உறவுகள் துயரப்படும் இவ்வேளையில் கேளிக்கை காட்சிகளை ஒளிபரப்புகின்றன .உலகமெங்கும் உள்ள தமிழ் உறவுகள் , ஒன்று கூடி பரப்புரை செய்யும் வேளையில் , துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் வேளையில் இக்காட்சிகள் அவசியம் தானா ? தமிழ் உறவுகளே புறக்கணியுங்கள். நிர்வாகிகளே , தமிழ் ஈழம் சார்ந்த துயரங்களை ஒளிபரப்பு செய்யுங்கள். நம் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது ....கேளிக்கை நிகழ்வுகள் ஒளி பரப்புகள் தேவை தானா ? நிலைமை கருதி எத்தனயோ கொண்டாடங்கள் ஒன்று கூடும் வைபவங்கள் ரத்து செய்ய பட்டு விட்டன , ஈழத்து உறவுகளே ஒத்துழையுங்கள். யாழ் கள உறவுகளே உங்கள் கருத்தை எடுத்து சொல்லுங்கள். செய்வீர்களா …
-
- 5 replies
- 1.2k views
-
-
இராசயன ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் ஆதாரங்கள் உடனடியாக தேவை அனைத்து யாழ் உறவுகளுக்கும் வணக்கம் உங்களிடம் உள்ள ஆவணங்களை இங்கே (யாழ் களத்தில்) இணையுங்கள் அத்துடன் உங்கள் ஆங்கில அபபிப்பிரயங்களை இங்கே பதியுங்கள். இது ஐநா பாதுகாப்பு சபைக்கு அனுப்பும் மடலில் இணைப்பதாக எண்ணியுள்ளோம். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
பிரான்ஸ் போராட்டம் இன்று 4 வது நாள் புதிய இடத்தில் Ecole Militaire (Metro 8) ஆரம்பமாகின்றது, போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள்.
-
- 1 reply
- 853 views
-
-
வெட்கக்கேடு. கனடா திரையரங்கில் அயன் திரைப்படம் மக்கள் நிரம்பி வழிய அந்தமாதிரி ஓடியதாய் // ஓடுவதாய் ஓர் தகவல் கிடைச்சது. அங்கு தாயகத்தில் நச்சுவாயுவுக்கும் குண்டுகளுக்கும் தமிழர் வாழ்வுகள் நாசமாய்ப்போய்க்கொண்டு இருக்கிது. இங்கு வேறு ஒரு கிரகத்தில் நம்மவர்கள். என்னையா கொடுமை.
-
- 11 replies
- 1.8k views
-
-
பாதுகாப்பு சபைக்கு எமது பிரச்சினையை எடுக்க வேண்டுகோள். முதலாவது மின் அஞ்சல் http://www.tamilnational.com/campaign/click2send.php SPEND a MIN to save 1000 Tamils - ACT NOW
-
- 6 replies
- 1.7k views
-
-
அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம். http://www.tamilnational.com/ US discuss humanitarian situation in Sri Lanka with Tamil Diaspora THURSDAY, 09 APRIL 2009 01:16 ADMINISTRATOR யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்த இணைப்பிலுள்ள செய்தியைப் பார்த்திருபீர்களென நம்புகிறேன். இதற்கான கருத்துகளைப் பின்னூட்டமிடுவதூடாக எமது கருத்துகளை இவர்கள் முன் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. நாம் அமெரிக்க அரசுத் தலைவர் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால் கொள்கையை மாற்றக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய தலைமைகள் பிராந்திய ரீதியாகச் செயற்பட்டு வருகின்றன. இதிலே உள்ள இருவரும் (திரு றிச்சட் பௌச்சர், திரு றொபேட் ஓ பிளேக்) அமெரிக்க நலன்களைத் தெற்காச…
-
- 2 replies
- 858 views
-
-
A tale of two protests http://www.thoughtleader.co.za/brendanonei...f-two-protests/ In praise of the British Tamils' Westminster protest http://blogs.telegraph.co.uk/james_kirkup/...minster_protest In the words of Mr. Punch.. (World Class Photographs of the Protest) http://www.leonneal.com/blog/2009/04/08/in...ds-of-mr-punch/
-
- 0 replies
- 750 views
-
-
பிரித்தானிய இலங்கை தூதரகத்தின் ஆதரவில் புதுவருட கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழர்களை கொன்று குவித்ததை வெற்றி விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் பிரித்தானிய சிங்கள பேரினவாதிகள் . மிச்சம் நகரிலுள்ள The Archbishop Lanfranc பாடசாலையில் 11/04/2009 அன்று இவ்விழா நடை பெற உள்ளது பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு இன்றே அழைத்து அனுமதிய இரத்து செய்யுமாறு இன்றே கோரிக்கை விடுங்கள்... தயவு செய்து அனைவரும் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் 020 8689 1255 இணையத்தில் தொடர்புகொள்ள http://www.lanfranc.com/index.php/contact-us
-
- 0 replies
- 1.7k views
-
-
Please cast your votes at: http://www.cfra.com/ தெரிவு 2 மீணடும் மீணடும் வாக்களிக்க by clearing the cookie இதை தூக்கி விட்டார்கள் ! http://www.cfra.com/polls/default.asp?qid=4725
-
- 0 replies
- 1.7k views
-
-
( http://www.stoptheslaughteroftamils.org/?p=132) Please action now: International day of action Protest at India House, Aldwych, London WC2B 4na Wednesday 8 April 4:00pm - 5:30pm Not a rupee, not a bullet for the war-mongering Rajapakse regime! “Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict.” Arundhati Roy, Booker Prize winning writer. In a statement sent to the public meeting organised by the ‘Stop the Slaughter of Tamils’ in Chennai attended by over 500 people. As protests continue outside Parliament in c…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன அழிப்பிலிருந்து எஅமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலி மிலோனா நகரில் ஐரோப்பிய பாராளுமணன்றமருகில் மாபெரும் கண்டன ஒன்றுகூடல். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 590 views
-
-
பிரான்சில் வாழும் தமிழர்கள் முடிந்தவரை இந்த மனுவை தனி மடல்களாகவும் மின்னஞ்சல் மூலமும் விரைந்து அனுப்பி வையுங்கள் A l’attention du gouvernement français. Nous autres les Tamouls résidants sur le territoire national français, sollicitons expressément par la présente le gouvernement français à : 1. Empêcher immédiatement l’épuration d’une guerre ethnique mené par le gouvernement sri lankais sur les tamouls du Sri Lanka. 2. Reconnaître que les offensives mené depuis quelques jours dans la région du Vanni, par le gouvernement sri lankais, à l’aide d’armes chimiques, qui sont d’ailleurs bannis par les décrets internationaux, sont des crimes contre l’humanité et à co…
-
- 2 replies
- 1.8k views
-
-
I just took action and signed the petition to Hon. Stephen Smith - Foreign Minister http://voiceagainstgenocide.org/vag/node/10 This is an important step in raising awareness and taking action to stop the genocide in Sri Lanka. It is critical that we engage with leading policymakers whose decisions shape Sri Lanka's situation. Be a voice for the voiceless Tamil civilians whose miseries range from fear of persecution, arbitrary arrests, detentions, abductions, torture, rape and death in custody to mental trauma, physical injury and death due to indiscrimate shell attacks and bombardments. Be a voice for the people of Vanni, living with severe shortag…
-
- 1 reply
- 616 views
-
-
மொன்றியால் பேரூந்து, வெறுமனே போகிறது. தாயகத்தில் வெந்துசாகும் எம் பிஞ்சுகளை நெஞ்சில் நிறுத்திப் பாருங்கள். எங்களைப் போல் வாழ ஆசை அற்றவர்களா அந்தக் குஞ்சுகள், இல்லவே இல்லை, தமக்கிருக்கும் ஆசைகளைத் துறந்தே இன்னுயிர்களை மாய்க்கிறர்கள். இங்கு வாழும் இளசுகளுக்கு என்ன தலையெழுத்தா, ஒட்டாவாவில் இரவு பகலாய் மாய்கிரார்களே, அவர்களைத் தன்னந் தனியே தவிக்க விடலாமா? இது எமக்கும் உரித்தான வரலாற்றுக் கடமையில்லையா? பொறுதது போதும் பொங்க வேணும் தெருத்தெருவா நீ றங்க வேணும் விட்டாத்தான் மானம் காற்றோடு போகும்................. பேரூந்து புறப்படும் நேரம் - ஏப்ரல் 9, காலை 9:00 மணிக்கு புறப்படும் இடம் - வன் ஹோன் விக்டொரியா ( Van Horn & Victoria ) …
-
- 0 replies
- 724 views
-
-
பரிஸ்சில் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ராஜ், வர்ணன் என்ற இரு தமிழ் உணர்வாளர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர், போராட்டம் பிரான்சின் முக்கிய பகுதிகளில் ஒன்றான உலக அதிசயம் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (ரொக்கடரோ) Metro 6 - Trocadoro தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். மேலதீக தகவல் விரைவில் இணைக்கப்படும் http://kelvi.net/?p=1922
-
- 0 replies
- 851 views
-
-
ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் தினமும் தொடர் போராட்டம், ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக அணிதிரளுங்கள்.ரொரன்ரோவிலிருந்து தினமும் காலை 6 மணிக்கு பேரூந்து புறப்படும். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 From April 7th...extreme nonstop protest in front of Ottawa parliament everyday from 12 pm to 4pm For More information on tomorrow events: 416-841-7458 To book a seat: 416-825-6020 மொன்றியால் பேரூந்து தொடர்புகளுக்கு - 514-892-7337
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழர் துயரத்தை தெளிவாக எடுத்துரைக்கும் கட்டுரையொன்று ஹார்வட் பல்கலைக் கழக மாணவர் பத்திரிகையில் எழுதப் பட்டு மினசோட்டாப் பல்கலைக் கழகத்தின் மினசோட்டா டெய்லி பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்யப் பட்டிருக்கிறது. கீழே இணைப்புகள் இருக்கின்றன. இயலுமானவர்கள் சென்று எங்கள் வாதங்களை ஆதாரங்களுடன் முன்வையுங்கள், எங்கள் பிரச்சினைகளை அமெரிக்க இளையோர் அறியச் செய்ய நல்ல வாய்ப்பு. உடனே செய்யுங்கள், இது போன்ற செய்திகள் இரண்டு நாட்கள் தான் இணையப் பத்திரிகையில் இருக்கும். நன்றி. .(பதிவு எதுவும் இல்லாமலே பின்னூட்டல் இட முடியும்). http://www.thecrimson.com/article.aspx?ref=527469 http://www.mndaily.com/2009/04/07/bloodlet...i-lanka-ignored
-
- 0 replies
- 946 views
-
-
இன்று இரவிரவாக ரொரண்டோ குயின்ஸ் பார்க்கில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறுகின்றது. கொட்டும் பனியிலும், உறை பனி குளிரிலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட வண்ணம் உள்ளனர் நிகழ்வு இடம்பெறும் இடம் பனியுடனான மழையினால் சகதிபோல இருப்பதனால் இரவு முழுதும் கலந்து கொள்ளப் போகின்றவர்கள் கடும் குளிரில் தொடர்ந்து நின்றபடியே கலந்து கொள்வது கடினம் என்பதால் இருப்பதற்கு (உட்கார) ஏதேனும் rubber sheet போன்றதை கொண்டு சென்றால் நல்லது தகவல்: கலைஞன் மற்றும் தமிழச்சி
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரான்சில் போராட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது பிரான்சில் இன்வலிட் பகுதியில் இருந்து போராட்டம் Trocadéro பகுதிக்கு நகர்ந்துள்ளது. இன்று தொடக்கம் பிரான்சின் ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (Metro 6 - Trocadéro ) தொடர்ந்து நடைபெறவுள்ளது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெறும்.
-
- 0 replies
- 563 views
-
-
பாராளுமன்ற ஆர்ப்பாட்டம் மறியல்போராட்டமாக மாறியது, உடனடி யுத்தநிறுத்தம் கோரிமக்கள் வீதிகளில் அமர்ந்தனர். லண்டன் VAUXHALL பாலத்தில் அமர்ந்து தமிழ் மக்கள் இன்னமும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரம் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை தொன்றியுள்ளதாக அறியப்படுகிறது உடனே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலந்து கொள்ளாத மக்களை உடனே வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீண்டநேரம் நடைபெற உள்ளதால் ,தாமதமாக செல்கிறோம் என்ற உணர்வை விடுத்து பிரித்தானிய வாழ் அனைத்து தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் Voice Coverage from London from TamilNational.com …
-
- 25 replies
- 2.8k views
-
-
இன்று யேர்மனியின் düsseldorf நகரில் முன்னறிவிக்கப்படாத திடீர் போராட்டம் நடைபெறுகிறது. யேர்மனி வாழ் தமிழ் இளைஞர்களால் இந்த உடனடிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. DÜSSELDORF நகருக்கு கிட்ட உள்ள நகரங்களில் உள்ள தமிழர்கள் அங்கு ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இப்போது DÜSSELDORF நகரை அண்டிய பகுதிகளில் பாடசாலை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காலவரையற்ற இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்பு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திட்டமிட்டபடி 9ம் திகதி düsseldorf நகரில் மாபெரும் போராட்டம் நடக்கும்.
-
- 2 replies
- 1.1k views
-