வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5821 topics in this forum
-
Former TNA MP, M.K.Eelaventhan addresses Tamil Media Tamil National Alliance member and former Sri Lankan MP Mr. M. K. Eelaventhan, is embarking on a hunger strike, demanding that the international community take immediate action to stop the war against Tamils in Sri Lanka. Mr Eelaventhan has been in politics for sixty years, fighting for recognition of the political aspirations of the Tamils in Sri Lanka. http://www.vimeo.com/4131036
-
- 1 reply
- 1k views
-
-
யேர்மனியிலும் நாடாளுமன்ற முன்றலில் உண்ணாநிலைப் போராட்டம் ! தமிழகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் தமிழினம், சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் தமது உறவுகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், உடனடியாகப் போர்நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதோடு அரசியல் ரீதியாக தமிழினத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்பட வேண்டுமென வலியுறுத்தியும், தமிழரது தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தென்துருவம் முதல் வடதுருவம் வரை வரலாற்றுப் பயணமாக, வரலாற்றுப் பணியாக தமிழினத்தின் விடுதலை வேட்கையும் உரிமைக்குரலும் ஓங்கிவரும் வேளையில், அதன் தொடர் எழுச்சியாக, யேர்மனியிலும் டுசுல்டோவ், ஸ்ருட்காட், விஸ்பாடன், சாபுறுக்கன், எனத் தொடராகப் பல நகரங்களில் முன்ன…
-
- 1 reply
- 963 views
-
-
சுவிஸ் சூரிச்சில் இடம் பெற்ற உண்ணாவிரதம் நேற்று மாலை 9 மணியளவில் முடிவுற்றது. 6 இளைஞர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் மெதுவாக மக்கள் போராட்டமாக மாறத்தொடங்கியது. இவர்களுக்கு சூரிச் பொலிசார் நேற்று மாலை 10 மணிவரை அனுமதி கொடுத்தமையால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையால் அவர்கள் மாலை ஒரு சிறிய எழுச்சி ஊர்வலத்துடன் தங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தியுள்ளனர். நேற்றைய பொழுது பேர்ண் மாநிலத்தில் ஒரு பெரிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தும் இந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 1000 பேர் வரை கலந்து கொண்டு மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சூரிச் பொலிசார் இவர்களுக்கு சில உத்தரவாதங்களை இவர்களுக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர…
-
- 3 replies
- 963 views
-
-
யேர்மன் பேர்லின் நகரில் இரு இளைஞர்கள் நேற்று மாலை தொடக்கம், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று, அவர்கள் இருந்த இடத்திலிருந்து, யேர்மன் பிரதமர் வீட்டுக்கும் பராளுமன்றத்துக்கும் இடையில் உள்ள இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இப் போராட்டத்துக்கு பேர்லின் நகரை சுற்றி உள்ள இடங்களில் வாழும் தமிழ் மக்களையும், ஏனைய இடங்களில் வாழும் தமிழ் மக்களையும் வரும் படி யேர்மன் தமிழ் இளையோர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
-
- 0 replies
- 588 views
-
-
சுவிசில் கிருஷ்ணா அம்பலவாணர் உண்ணாவிரதப் போராட்டம் திகதி: 13.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து பேர்ண் வெளிவிகார அமைச்சின் அலுவலக முன்பாக சுவிச்சர்லாந்தின் தமிழ் மக்களிடையே நன்கு அறிமுகமான கிருஷ்ணா அம்பலவாணர் காலவரையற்ற நீர் ஆகாரம் இல்லாமல் தொடர்ச்சியாக உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தமிழரை வாழவிடு! Let the Tamils Live! வன்னியில் தொடரும் இனஅழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி சிறி லங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விசேட விவாதத்துக்கு முயற்சி பிரிந்து செல்வதா இல…
-
- 0 replies
- 532 views
-
-
பிரித்தானியா பத்திரிகையில் இன்று வெளியான செய்தி, தயவுசெய்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். The Times
-
- 0 replies
- 2.1k views
-
-
உண்ணவிரத கோரிக்கையில் சர்வதேச ஊடகங்கள், தொண்டர் அமைப்புக்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமான நியாயமான கோரிக்கை அதனை முக்கியமாக வலியுறுத்தவேண்டும், அப்படியானால் தான் எங்கள் பக்கம் நியாயம் இருப்பது உலகுக்கு தெரியும், அதை கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்கள் கவனிக்கவும், முக்கிய தருணத்தில் சிந்தித்து செயற்படுங்கள்,
-
- 2 replies
- 1.1k views
-
-
என் அன்பான யாழ்கள உறவுகளே, ஈழ உறவுகளே, எமக்கெதிரான ஊடகப்போரை உளவியல் தாக்குதலை கீழ்த்தரமான சொற்களால் தங்களின் மன அழுக்கை வெளிப்படுத்தும் சில இணையத்தளங்கள் உள்ளன. அந்தப்பெயர்களைச்சொல்லக்கூட நாக்கூசுகின்றது இருப்பினும், நெருப்பு, தேனீ, அதிரடி, நிதர்சனம்நெற்” போன்றவற்றை புறக்கணியுங்கள் ஒதுக்கித்தள்ளுங்கள். அரசின் கைக்கூலியாக செயற்பட்டு வரும் கோடாரிக்காம்புகளின் தளங்களின் செய்திகளை இங்கு பிரசுரிக்கவும் வேண்டாம். சென்று பார்வையிடவும் வேண்டாம். ஸ்ரீலங்கா பொருட்களும் இந்த ஈனப்பிறவிகளும் ஒன்றே! என்பதை மனதில் கொள்ளுங்கள். புரிந்துணர்விற்கு நன்றி.
-
- 7 replies
- 1.4k views
-
-
டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்னேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி அன்று மு.ப. 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளாக தொடரப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பதில்கள் ஏதும் வெளிவிவகார அமைச்சரிடமிருந்து கிடைக்காததினாலும் காவல்துறையினரால் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைகின்ற தருணத்தில் இப்போராட்டம் மறு முனைப்புப் பெற்றுள்ளது. அதாவது திசைகள் இளையோர்கள் இன்று மாலை 6 மணி முதல் இதே இடத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அறிக்கையொன்றை விட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 7 பேர் இணைந்துள்ளனர். பிரபா சிவபாலசுந்தரம், சுகந்தினி தம்பிராசா, சுகுணன் மார்க்கண்டு, சாலினி பரமேஸ்வரன், 30 வயதான திருமணமாகி ஒர…
-
- 4 replies
- 1.3k views
-
-
கர்நாடகாவில் சாலை மறியல்; தமிழ் நாடு கர்நாடக எல்லையில் கர்நாடக தமிழர்களின் மாபெரும் கவன ஈர்ப்பு More than 5000 Karnataka Tamils assembled at the Karnataka Tamilnadu border are protesting in support of the Eelam Tamils. Today’s protest campaign was organized by Karnataka Tamil Sangam. They are demanding India to remove the ban on LTTE, implement immediate ceasefire and allow humanitarian aids to reach the affected people. Tamil National reporter from Karnataka said, the protestors have blocked the main road and 3000 Lorries are stranded. Police has arrested 15 Eelam Tamil sympathisers. The protestors claim ‘LTTE as the only saviours of Eelam Tamils.…
-
- 0 replies
- 833 views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3684/london-protest:-al-jazeera
-
- 1 reply
- 2.8k views
-
-
லண்டனில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி; தேசிய கொடியுடன் மக்கள்வெள்ளம் Unbelievable scene in central London, said Tamil National reporter, reporting from Embankment. Almost all the Tamil population in UK are united under one umbrella, waving their national Flag & marching from Embankment towards Hyde Park. They chant 'we want Tamil Eelam,''Liberation Tigers are our freedom fighters.' This is the largest ever protest in Central London, it is believed more than 150,000 are there on the protest march. The protesters are demanding the intervention of British Government to bring an immediate and permanent ceasefire in Sri Lanka. They urge the International Co…
-
- 5 replies
- 2.5k views
-
-
மக்கள் படுகொலைக்கு எதிராக கூட்டம் இன்று இரவுமுழுவதும் m° : INVALIDES no : 13 தயவுசெய்து வாருங்கள இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் உள்நாட்டோ வெளிநாட்டு நண்பர்களோ இதை பாரிஸ் உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களை இக்கூட்டத்தில் பங்கு பெற செய்யுங்கள் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி கேட்கிறேன் தயவு செய்து மட்டுனத்தர்களும் யாழ்கள உறவுகளும் இதற்க்கு உதவி செய்யுங்கள்.... நான் கூட்டத்துக்கு போகிறேன் நன்றி
-
- 8 replies
- 2.2k views
-
-
History of Massacre of TAMILS in Ceylon (Sri Lanka) by Sinhalese governments ever since British left the Island in 1948 1. Inginiyakala massacre - 05.06.1956 2. 1958 pogramme 3. Tamil research conference massacre -10.01.1974 4. 1977 communal pogrom 5. 1981 communal pogrom 6. Burning of the Jaffna library -01.06.1981 7. 1983 communal pogrom 8. Thirunelveli massacre -24, 25.07.1983 9. Sampalthoddam massacre - 1984 10. Chunnakam Police station massacre - 08.01.1984 11. Chunnakam market massacre - 28.03.1984 12. Mathawachchi – Rampawa - September 1984 13. Point Pedro – Thikkam massacre - 16.09.1984 14. Othiyamalai massacre - 01.12.1984 15. …
-
- 1 reply
- 1.7k views
-
-
FAQ About the Ethnic Crisis in Ceylon ever Since the British left the Island in 1948 Q1) Sri Lanka is a sovereign state, hence no other country can intervene in its internal affair - can this be true ? A2) This is completely wrong. Sir Hugh Cleghorn wrote in his minutes to his majesty's government in 1796 that "Two different nations from a very ancient period have divided between them in possession of the island (Ceylon). First the Sinhalese, inhabiting the interior of the country in the Southern and Western parts... and the Malabars (Tamils) who possess the Northern and Eastern Districts. These two nations differ entirely in their religion, language and manners...…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6074341.ece
-
- 1 reply
- 1.4k views
-
-
நாளை பிரித்தானியாவில் சரித்திரம் படைக்க வாரீர் - இது ஒரு திருப்புமுனையாக அமையட்டும் அன்பின் யாழ் கள உறவுகளே சிங்கள இனவெறி அரசு இன்று தமிழ் மக்கள் மீதான பாரிய இன அழிப்பினை தொடங்கிவிட்டது. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி நகர முயற்சிகள் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பேர் அழிவையே உருவாக்கும். இந்நிலையில் எமது போராட்டம் இன்னும் உக்கிரமடைய வேண்டும். நாளை லண்டனில் நடைபெறும் பேரணிக்கு லட்சகணக்கில் அணிதிரள்வோம். எமது பலத்தினை மீண்டும் நிரூபிப்போம். இம்முறை அனைத்து ஊடகங்களும் தாமாகவே வருவார்கள். அவர்கள் எமது உண்மைகளை ஊர் அறிய வைப்பார்கள். தயவு செய்து உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இச்செய்தியை சொல்லி லண்டனில் சரித்திரம் படைப்போம். பயங்கரவாதம் …
-
- 5 replies
- 1.3k views
-
-
உறவுகளே! போராடுவதொன்று மட்டுமே இவ்வுலகால் எமக்குவிடப்பட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது.எனவே உறவுகளே அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்துவோம். இதனூடாக ஒரு கருத்து மாற்றத்தைக் கொண்டுவர உழைப்போம். இந்த இணையத்தினுள் மேலதிக தகவல்களைப் பார்க்க முடியும் http://osai.tk/ தடை செய்யப்பட்ட இரசாயன எரிகுண்டுகளை சிறிலங்க இராணுவம் எம் மக்கள்மீது வீசி தமிழின அளிப்பை தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பதை உலகிற்கு எடுதுச் சொல்லுங்கள். உலகத் தலைவர்கட்கும் ஊடகங்களுக்கும் தொடர்ச்சியாக மின்னஞ்சல், தொலை போசி தொடர்புகளை எற்படுத்துங்கள்................................... ....
-
- 0 replies
- 710 views
-
-
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் இரு இளையோர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. லண்டன் வாழ்கின்ற உறவுகளே உடனடியாக போராட்ட அமைவிடத்திற்கு பேரலையென கூடவும் தற்போது கிடைத்த செய்தியின்படி இருவரதும் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வருகின்றுது. அவர்களது தேகத்தில் உயிர்வாழ்வதற்கான ஆதாரமான ஈரப்பதம் படிப்படியாக குறைந்து கொண்டு போகின்றதாகவும். அதன் பலனாக அவர்களது நாக்கினில் தற்போது உமிழ்நீர் வரண்டுவட்டதாகவும் அறியவருகின்றுது.
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 8 replies
- 1.7k views
-
-
சுவிஸ் தமிழ் மக்களுக்கு அனைவருக்குமான அன்பான வேண்டுகோள் ஓரணியில் திகழ்வோம் ஒன்றாய் கரம் பற்றி உரிமைப்போரை வெல்வோம்! இன்று எமது தாயகத்தில் எமது மக்கள் அனுபவித்து வரும் மனித பேரவலம் எங்கள் உணர்வுகளுக்குள் மாறாத மனவேதனைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. எங்கள் சொந்த சகோதரர்கள் சிங்களப் பேரினவாதத்தினால் படுகொலை செய்யப்படும் போது அந்த மக்களின் அவலத்தை இந்த சுவிஸ் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லும் பாரிய பொறுப்பு மக்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகின்றது. இதைக் கவனத்தில் எடுத்து நாங்கள் ஆற்ற வேண்டிய பணியும் புனிதமாகின்றது. எனவே எமது தாயகத்து உறவுகளின் அவலத்தை வெளிப்படுத்துவதற்காய் ஓரணியில் திரண்டு நாங்கள் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்தல்…
-
- 0 replies
- 934 views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது.நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.independent.co.uk/news/uk/home-...er-1666825.html http://www.independent.co.uk/opinion/comme...rs-1666828.html Over 20,000 Sinhalese rang independent news paper, complaining the today's headline, all tamils must call without delay and say thanks to Jerome Taylor( writer) on 02070052000
-
- 0 replies
- 2.5k views
-
-
இதை எல்லா நாட்டிலிருந்தும் அனுப்பலாம். அனைவரும் அனுப்புங்கள். Hi all, Australian Tamil Electoral Lobby is running another urgent online campaign. Given the serious nature of the current situation we are urging our Prime Minister to take immediate steps to put an end to the genocide that is going on in Sri Lanka. Please take a minute to click and send Faxes to our Prime Minister and The White house, and email to British Foreign Secretary. Please get every single voting member in your family & friends to send individually. (No costs involved with sending fax) Please send these links to your Tamil and non-Tamil friends in Australia and abroad. …
-
- 0 replies
- 1.3k views
-
-
கவனயீர்ப்பு போராட்டங்களில் பத்திரிக்கையாளர்கள், பிற நாட்டவர்கள் எங்களிடம் தகவல் கேட்கும் போது அவர்களுக்கு சரியாக பதிலளிக்ககூடியவர்களை அனுப்புங்கள், போராட்டம் தொடர்பாக பூரண அறிவுள்ளவர்களை அனுப்புங்கள், இழப்பின் அளவை கண்டபடிக்கு சொல்வதை அவதானித்தேன், ஒருவர் 5000 பேர் இறந்ததாக சொல்வதை கவனித்தேன் ஆனால் தமிழ்.னெட் போன்ற உத்தியோகபூர்வ ஊடகத்தில் அவ்வாறு வரைவில்லை, இப்படி பொய்யான பிரச்சாரத்தால் உண்மையன இழப்பும் தெரியாமல் போகிறது, யுத்தம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்று ஒரு வெளி நாட்டவர் கேட்டபோது பிழையான தகவல் கொடுத்ததை அவதானித்தேன், சிங்களவன் எப்ப தொடங்கினான் நாங்கள் எப்ப தொடங்கினம் என்பதை பிறகு நான் எனக்கு தெரிந்த அரைகுறை மொழியில் சொன்னேன், மற்றது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
அனைத்து அமெரிக்க கனடா உறவுகளும் அணிதிரண்டு வாரீர் MEGA RALLY IN NEW YORK CITY PLEASE SHOW THAT YOU CARE, BY BEING THERE . When: FRIDAY, April 17, 2009. 10:00 AM –5.00 PM Where: Manhattan, New York IN FRONT OF THE UNITED NATIONS AND AT TIMES SQUARE PLEASE COME AND SHOW THAT WE STAND TOGETHER . We want not only you, but your whole family- we need the children's voice as well. So consider taking them from school and informing the school that they will be participating in a 'Rally Against GENOCIDE.'
-
- 0 replies
- 1.1k views
-