Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனேடிய குடியுரிமையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள்! [Monday, 2014-02-24 21:22:09] குடியுரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்படுகின்ற மாற்றங்களைப் பற்றி எழுந்துள்ள கண்டனங்களுக்கு Chris Alexander பதிலடி கொடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது. குறிப்பாக குடியுரிமைசம்பந்தமான மாற்றங்கள் கொண்டுவருவதனால் நிரந்தரக் குடியிப்பாளர் ஒருவர் கனடியக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்கள் ஏள்படுகின்றன என்பது விமர்சகர்களின் கருத்தாகவிருக்கின்றது. குடியுரிமை அமைச்சரான அலெக்சாண்டர் அவர்கள் குடியுரிமைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் பற்றிய விளக்கத்தை அளிப்பதற்காக ஹலிபக்ஸ் பகுதியில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. வெள்ளிக்கிழமை இவ்வாறான …

  2. இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி கைது இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாதன் பார்தீபன் என்ற ஈழ அகதியே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டு பிலவான் belawan தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடான…

  3. ஐரோப்பிய தேசங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைப் பற்றி ‘குறள்பாட்’ சிவா எழுதி அனுப்பியது. 1) ஏன் அமெரிக்காவை விட்டுவிட்டு ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? அ) பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பாவில் புதிது புதிகாக தொடங்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே அந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான திறன்மிகு தொழிலாளர்கள்(Skilled workforce) கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆ) தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான‌ நுழைவு இசவு (விசா) அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பெறுவது எளிது. டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு செய்யப்பட்டிருக்கும் விசா கெடுபிடிகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. இ) உள்ளே நுழைந…

  4. Demanding Accountability from the Sri-Lankan Government

    • 0 replies
    • 655 views
  5. கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் எழுர்ச்சியுடன் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு நேற்று ஜூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நினைவு கூர்ந்தார்கள்.http://www.pathivu.com/news/32603/57//d,article_full.aspx இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள். இந்நி…

    • 0 replies
    • 1.1k views
  6. நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணம்! Posted by admin On February 21st, 2011 at 4:22 am / நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் ட்ராவோ மற்றும் ஹக்கே நகரங்களில் அதிக அளவிலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். நிர்மாணிக்கப்படும் இந்த ஆலயங்கள் அந்த நாட்டைச் சேர்ந்த உள்ளுராட்சி சபையின் உறுப்பினர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆலயங்களில் ஒன்று ஒரே வளாகத்தில் அமைவதுடன், 45 அறைகளுடனான கட்டடங்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்மாணிக்கப்பட் அறைகள் வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்து வரும் அடியார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இந…

  7. Government of Canada Emergency The number is 1-613-996-7441, this number belongs to the Government Lobby at the Parliament. This is where all the ministers gather before they enter the parliament. Call Feb.5th & 6th between 1:45 and 3:00 and ask to speak to Lawrence Cannon (Foreign Affairs Minister). Tell him that Canada need to take a stance as soon as possible with Sri Lanka regarding the genocide. Call with your number blocked so they will pick up. Demand to speak to Lawrence Cannon, if they tell you should not be calling here, remind them, as a Canadian Citizen you have all the right to speak to your representative any time you wish (this is not Af…

  8. உங்கள் அருகாமையில் உள்ள ICRC அலுவலகத்தினை நாடி அவர்களிடம் இந்த மனுவை கொடுங்கள். புலத்தில் வசிக்கும் வன்னியில் உறவினர், நண்பர்கள் உள்ள அனைவரும் இதனை தயவு செய்து செய்யுங்கள். இது உங்கள் உறவினரை தேடும் ஒரு வழிமுறை. இதன் மூலம் நாம் வெளி உலகிற்கு உண்மையை வெளிக்கொணர முடியும். அதாவது உலகத்திலே ஒரே ஒரு இடம் தான் தொடர்பை இழந்துள்ளது. அது ஸ்ரீ லங்கா எனும் இனவெறி பேய்கள் வாழும் காட்டில் மட்டும் தான் என்று. இதனை ஒரு ஆவணமாக நாம் வெளி உலகிற்கு காட்ட முடியும் தயவு செய்து இதனை செய்யுங்கள். Sample Message: This is to kindly request you find the status and the whereabouts of my [A] who trapped in to the war in place name, district, in northern Sri Lanka. I am so …

  9. அரசபீடமேறிய தமிழீழத் தொழிலாளர்கள் காலம் காலமாக திட்டமிட்ட முறையில் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்துள்ளமை வரலாறு. எமது விடுதலைப் போரின் முதுகெலும்பான தொழிலாளர்களை அழிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக எமது விடுதலைப் பயணத்தை முறியடிக்து விடலாம். என இனவாத அரசுகள் முனைப்போடு செயற்பட்டுவருகிறது. www.irruppu.com

  10. "சர்வதேச ஊடகங்களில்; தமிழீழ மக்கள் மீதான இலங்கையரசின் வன்முறை வெறியாட்டம் மற்றும் புலம்பெயர் தமிழரின் அமைதிப் போராட்டம் தொடர்பாக வெளிவரும் செய்திகள், ஆக்கங்களை தெரியப்படுத்துவதுடன்; மிக முக்கியமாக அவற்றிற்கு தமிழ் மக்களின் கருதுக்களையும், பின்னூட்டங்களையும் அழுத்தமாக தெரிவிக்க உதவுவதே இவ் இணையத்தின் தலையாய நோக்கம்." http://www.eelampost.com

    • 0 replies
    • 650 views
  11. சுவிட்சர்லாந்து சூரிச் பெருநகரத்தின் மையத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடிய கேல்வேட்சியா பிளட்ஸ் திடலில் மிகுந்த உணர்வெழுசசியுடன் சென் நெருப்புநாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டின் தேசிய கொடியை TYO தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் ஜீவகன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தமிழீழ விடுதைல்ப்புளிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வு ஆரம்பமானது .தமிழ்ழீழ விடுதலைக்கு தம் இன்னுயிர்களை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கமும் அதனைதொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல், ,கவிதாஞ்சலி , எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றது.எழுச்சி .நடனங்களை சூரிச் “ராதா” நடனாலயம் …

  12. சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது. சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் பெருந்திரளாக வந்திருந்தது பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆர்ப்பாட்டம் முழுவதும் தோழர்கள் எழுச்சியான முழக்கங்களை எழுப்பினர். முழக்கங்களை காண விரும்புவோர் நேற்றைய ” துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! தோள்கொடுப்பார்கள் தமி…

  13.  ‘தமிழீழ இராச்சியம்’ சாரிகள் விற்பனை தமிழீழ தேசிய இலட்சினையுடனான சாரிகள், சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறான சாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சாரிகளில், புலிகள் இயக்கத்தின் தேசியமலரான கார்த்திகை பூவும் இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த சாரிகளின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த வர்த்தக நிலையம் அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/196199/-தம-ழ-ழ-இர-ச-ச-யம-ச-ர-கள-வ-ற-பன-#sthash.obshwozI.dpuf

  14. பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் http://www.tamilwin.com/view.php?2aaCE9XPb...G7fdd0eePh2ggde

  15. மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறித்த முடிவை அவர் மீளப் பெற்றுள்ளார். மார்க்கம் நகரின் நலனில் தொடர்ந்தும் அக்கறை காட்டுவதோடு அதன் வளர்ச்சிக்காய் ஒரு கல்விச் சபை உறுப்பினராக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன் எனச் செல்வி வனிதா நாதன் தெரிவித்தார். எனது குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிய பெரும் ஆத…

  16. பிரிட்டனில் உங்கள் சாட்சிகளைக் கொடுங்கள்! போர்க் குற்ற விசாரணைகளைத் தொடர உங்கள் சாட்சியம் தேவை!:- புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள். [Tuesday, 2010-11-16 03:59:43] சமீபத்தில் ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால், இலங்கை நிலை குறித்து ஆராய 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நிறுவப்பட்டது. இவர்கள் இலங்கை செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சாட்சிகளை வேண்டி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட நீங்களே நேரடிச் சாட்சியாகவும், இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள், கடத்தப்பட்டு விடுதலையானவர்களின் உறவினர்கள், போருக்கு முன்னரும் பின்னரும் இறந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் உடனடியா…

  17. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது அகவைத் திருநாள்-யேர்மனி. Posted on November 16, 2022 by சமர்வீரன் 10 0 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது அகவைத் திருநாள்-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 638 views
  18. வெம்பிளி primary பாடசாலையில் கல்வி பயின்று வரும் 7 வயதான நித்தியா ராசமணி எனும் மாணவி மரணப்படுக்கையில் உள்ள தாத்தாவை பார்ப்பதற்காக இலங்கைக்கு சென்றதால் அவரை பாடசாலையில் இருந்து நீக்கியுள்ளார்கள். Schoolgirl expelled for visiting dying grandfather May 30 2008 By Tom Lawrence A Wembley primary school is under fire after it threw out a seven-year-old pupil for visiting her dying grandfather in Sri Lanka. Nithya Rasamani was struck off the roll at Sudbury Primary School for making the trip to say goodbye to her elderly relative without official permission. Her distraught parents, Gunawathy and Egunouwathy, of Barley Close, Wembley, say they…

    • 0 replies
    • 781 views
  19. 23 நிமிடங்கள் ஒதுக்கி ஒருமுறை இதைப்பாருங்கள் உறவுகளே... இப்படியானவர்களை கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா?...

  20. தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளாதாக தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். 1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைந்ததாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த அவர், 1994ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் அங்கம் வகித்ததாகவும் கூறியு…

  21. கன்பராவில் 5ம் திகதி பாரளுமன்றம் முன்பாக பொதுக்கூட்டம், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா தூதரகங்களுக்கு பேரணி மகஜர் நாளை சிட்னியில் நடைபெறும் பேரணி விபரத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=51524

  22. பெருவெழுச்சியுடன் நடைபெற்ற சிட்னி மாவீரர் நாள் நிகழ்வு! அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. திங்கட்கிழமை 27 – 11 – 2017 அன்று நியுவிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுவெழுச்சியுடன் கலந்துகொண்டனர். சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கபட்ட மாவீரர் நினைவு மைதானத்தில், மாதிரி மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்புகள் செய்யப்படடு 200 வரையான மாவீரர்களின் கல்லறைகள் படங்களுடன் மாவீரர் குடும்பங்களின் வணக்க நிகழ்வுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. மாலை ஆறு மணிக்கு கப்டன் புவிராஜ் அவர்களின் தாயார் திருமதி விக்ரோரியா சண்முகம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஆரம்பம…

  23. ஏற்கனவே, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளமை இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் 'சால்மொலினா' என்ற இரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனப்பொருள் மனிதர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.…

    • 0 replies
    • 752 views
  24. இங்கிலாந்து கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட இரு வர்த்தகர்களுக்கும் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கீழ்பிரிவு லீக்ஒன்றின் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்தமை தொடர்பான இவ்வழக்கு பேர்மிங்ஹாம் நீதிமன்றத்தல் 4 வாரங்களாக நடைபெற்றது. மைக்கல் போட்டேங் (22) எனும் வீரரும் சான் சங்கரன் (34), கிருஷ்ணா கணேசன் (44) ஆகிய வர்த்தகர்களும் லஞ்சம் விவகாரத்தில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த சங்கரன், இலங்கையில் பிறந்த கிருஷ்ணா கணேசன் ஆகியோருக்கு தலா 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இரண்டாம் பிரிவு லீக் போ…

    • 0 replies
    • 641 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.