Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பான தமிழ் மக்களே(துரோகிகள் தவிர்ந்த) எமது மக்களின் நிலை தொடர்பான இரண்டு வீடியோ இணைப்புகள் வாசகர்களால் இணைக்கப்பட்டுள்ளன. தங்களின் காத்திரமான பின்னூட்டல்கள் தேவை http://www.ireport.com/docs/DOC-239245 http://www.ireport.com/docs/DOC-239246

  2. 03/04/2009, 23:29 [ யேர்மனிச் செய்தியாளர் ] யேர்மனியிலும் '' வணங்கா மண் '' கப்பலுக்கான உலர் உணவுகள் மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிப்பு தாயகத்தில் போர் முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அவலப்படும் எமது உறவுகளுக்காக யேர்மனியில் உலர் உணவுகள் சேகரிக்கப்படவுள்ளது. நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் ஓபகவுசன் நகரில் சேகரிப்பு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு சேகரிப்ப நிலையத்தில் திறக்கப்படும். எனவே அனைத்து யேர்மனி வாழ் தமிழர்களும் உலர் உணவுகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ALLES STR. 1 46049 OBERHAUSEN GERMANY தொடர்புகளுக்கு: தொலை…

  3. 04/04/2009, 07:50 [ நெதர்லாந்து செய்தியாளர்] நெதர்லாந்திலும் “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள் சேகரிப்பு தாயகத்தில் சிறீலங்கா படையினரது தாக்குதல்கள், மற்றும் பொருண்மியத் தடையினரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவுள்ள “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள், மற்றும் நிதி என்பன யேர்மனி, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளுடன் நெதர்லாந்திலும் சேகரிக்கப்படவுள்ளன. இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த பொருள் மற்றும் நிதி சேகரிப்பு நெதர்லாந்தின் பல இடங்களில் நடைபெற இருப்பதால், உங்கள் பகுதியிலுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள். சேகரிப்புக்கான மத்திய நிலையம் Lage Weg 27,…

  4. "உரிமைக்குரல்" மாபெரும் பேரணி! http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம், "உரிமைக்குரல்" இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14. எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செற…

  5. டென்மார்க் நாட்டில் வன்னி மக்களுக்கு அவசர உணவு சேகரிப்பு திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில். டென்மார்க் வாழ் தமிழழீழ உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பாரு.க்கப்படுகின்றன. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் எமது தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். 04-04-2009 சனி, 05-04-2009 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு. 0045 31 85 10 40 0045 20 87 18 28 உலர் உணவு பெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடங்களின் முகவ…

  6. ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் 30 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Markham & Finch சந்திப்பில் இடம்பெறும். ------------------------------------------------------------------------------------------------------------------------ …

  7. இவ்வாறன பூஜைகளை நாம் அனைவரும் செய்வோமாக. தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்வோமாக. அவரவர் தத்தம் இறைவனை வழிபட்டு அல்லலுறும் எம்மக்களுக்கு நல்ல தொரு சுபீட்ச்ச வாழ்வு கிடைக்க வேண்டுவோம்.

  8. இன்று புதன்கிழமை (ஏப்பிரல் 1) அமெரிக்காவின் மினசோட்டா மானிலத் தமிழ் மக்களின் சிறிலங்கா இன அழிப்பிற்கெதிரான கவனயீர்ப்பு நிகழ்வு மானிலத் தலைமைச் செயலகக் கட்டிடத்தினுள் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. இது பற்றிய செய்தியை உள்ளூர் தொலைக்காட்சியொன்று சேகரித்து வெளியிட்டுள்ளது. வழமை போலவே சிறி லங்காவின் ஊது குழலான சிங்களவர் ஒருவர் அங்கு வந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் சொல்வதில் உண்மையில்லை, சிறி லங்கா ஒரு அமைதிப் பூங்கா என்று எதிர் பிரச்சாரம் செய்ய முயன்ற போது சிறு சலசலப்பு ஏற்பட்டு காவல் துறை வந்து தலையிட வேண்டியேற்பட்டாலும் நிகழ்வு அமைதியாக முடிந்திருக்கிறது. ஊடகக் காரர்கள் இரண்டு பக்க வாதத்தையும் போட்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் இப்போது அதற்குக் கருத்தெழுதி தங்கள் ஆதங்கத்தைக் காட்…

    • 5 replies
    • 1.1k views
  9. சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு நாளை சனிக்கிழமை (04.04.09) மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்களில் நாளை காலை 09.00 மணியிலிருந்து உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன. மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டினிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்க…

    • 0 replies
    • 567 views
  10. இடம்பெயர்ந்தோருக்கான ஐநா செயலாளரின் பிரதிநிதி இலங்கையில் உள்ளார்; உண்மையினை வெளிக்கொணர செய்வோம் Mr.Walter Kaelin Representative of the Secretary General on the human rights of IDP, Office of the High Commissioner for Human Rights, Palais des Nations, CH-1211 Geneva 10, Switzerland. Re:Appeal to bring out the unspeakable truth from Vanni,Northern Sri Lanka The Humanitarian Crisis in Northern Sri Lanka has reached to a catastrophic level. There is ample evidence available indicating that the Sri Lankan Government is engaged in a systematic campaign against Tamil civilians. READ MORE & SEND NOW : அனுப்புங்கள் Spend a minute to sav…

  11. Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3516/zurich-human-chain-demo

  12. Calling for an Immediate & Permanent Ceasefire! on Saturday, 11th April 2009 in Central London 1pm-4:30pm Starts at 1pm from Embankment to Hyde Park ( Nearest stations: Embankment, Temple, Westminister) http://www.orunews.com/?p=3669#more-3669

    • 0 replies
    • 583 views
  13. சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள். சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும். அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும். "அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

  14. இணையப் பக்கம் http://www.warwithoutwitness.com/

  15. அண்மைக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால் எம்மவர்களிடையே மற்றய ஊடகங்களை அதிக மாக சாடிக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது.முதலில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்ள வேண்டும் புலத்திலே தமிழர்களுத்கான ஊடகங்கள் என்று தொண்டை கிழிய கத்திக்கொண்டு செயல்படும் ஊடகங்களில் ஒரு ஊடகத்தை தவிர மற்றவை என்ன செய்கின்றன????.மண்ணையும் புலத்தையும் இணைக்க என்ன முயற்சிகள் செய்கின்றன???? அது மட்டுமல்லாமல் தங்கள் சேவை நேரத்தில் எத்தனை மணித் துளிகளை பயனுள்ள முறையில் பயன் படுத்துகிறன?????. எவ்வளவு குறுகிய சுயநல நோக்கோடு அவை போய்க்கொண்டிருக்கின்றன????? போராட்ட சூழலை எடுத்துப் பார்த்தாலும் தான் தப்பினால் போதும் எவனாவது மண்ணை மீட்டுத் தரட்டும் எண்ட மனநிலை. புலத்தில் போராட்டங்கள் ஏதாவது இளையோர் …

    • 0 replies
    • 681 views
  16. [Your information will be inserted here] Prefix Firstname Lastname 123 Street Address MyCity, St 12345 April 1, 2009 [The Official's information will appear here] The Honorable Firstname Lastname 123 Street Address CapitolCity, ST 12345 Dear [Official's Title and Name will be inserted here]: I am an admirer of your work and of your probing analysis of US foreign policy. I believe your commitment to honest and thorough reporting could be invaluable in bringing light to an issue that has been largely ignored by the international media: the unfolding genocide in northern Sri Lanka. Currently there are an estimated 330,000 Tamil civilians …

    • 0 replies
    • 727 views
  17. Tamil Youth organization (TYO) organized a protest rally on Tuesday 31st March in front of British Parliament in London. The protestors carried the Tamil national flag for the first time in London, to express the Tamil need for a separate homeland. They were urging the British government to take action to bring an immediate ceasefire, to recognize the freedom struggle and the need for self determination to Tamils.More than 500 participated in the protest rally, though it was called with a very short notice. Protest started at 7.00 pm and continued till late night. Courtesy:www.TamilNational.com

  18. உலகத்தில் சிங்களம் ஈழத்தமிழரை முட்டாள்களாக வைத்திருக்க அனுமதிப்பதா? முட்டாள்கள் தினத்தில் சபதம் எடுபோம்.. ஓற்றுமையையும், பொய்பிரச்சாரமுறியடிப்பும் எமது மூச்சாக செயல்பட்டு சிங்களத்தின் முகத்திரையை கிழித்து உலகில் எம்மினத்தை சுதந்திரமான இனமாக்குவோம். http://equalityco.blogspot.com/

  19. http://voiceagainstgenocide.org/vag/node/9 http://voiceagainstgenocide.org/vag/node/10 Please sign above Petitions as well.

  20. To: dstrausskahn@imf.org, Cc: jlipsky@imf.org,mportugal@imf.org,asingh@imf.org,oblanchard@imf.org,eharris@imf. org, USA - Meg Lundsager, mlundsager@imf.org, dkotegawa@imf.org, kstein@imf.org, agibbs@imf.org, pduquesne@imf.org, wkiekens@imf.org, abakker@imf.org, rzapater@imf.org, asadun@imf.org, ghuayong@imf.org, mhorgan@imf.org, pwarjiyo@imf.org, hlee@imf.org, jhenriksson@imf.org, ashaalan@imf.org, aalazzaz@imf.org, sitam@imf.org, tmoser@imf.org, amozhin@imf.org, mmojarrad@imf.org, pbatista@imf.org, akishore@imf.org,ppereira@imf.org, lrutayisire@imf.org, Subject: IMF Loan to Sri Lanka Should Not Serve "Quasi Military" Dear Sir, ‘In an address to the …

    • 1 reply
    • 1.9k views
  21. Mr.Dominique Strauss-Kahn Managing Director, International Monetary Fund, 700 19th Street, N.W., Washington, D.C. 20431 United States Dear Sir, Re:IMF loan and ethnic cleansing of Tamils in Sri Lanka I am writing to the International Monetary Fund (IMF) about loans and economic assistance being considered for the Sri Lankan state. The IMF should be aware of and take into consideration the complex international and local realities of the Sri Lankan state and the Tamil community of that island. Many in the international community eagerly watch militarization of Sri Lanka in a misguided hope of that it will lead to peace and opportunities to r…

  22. http://www.facebook.com/group.php?gid=58036852103&ref=mf எம்மவர்கள் முடிந்தால் பெருமளவில் ஒன்றுதிரண்டு சிங்களவனின் குரலுக்கு எதிராக ஒங்கி குரலெழுப்பி அடக்க முடியும்.

  23. அருந்ததி றோய் மற்றும் கெகெலிய. http://news.bbc.co.uk/today/hi/today/newsi...000/7973601.stm கெகலியேவின் புழுகு தாங்க முடியாதப்பா...

  24. a) Very highly influential NYTimes is answering your questions, Susan Chira and her email address: askthetimes@nytimes.com http://www.nytimes.com/2009/03/30/business...;pagewanted=all b) A.Roy piece is posted on TVO Canada and Boston USA - needs some comments.. http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...mp;post_id=9868 http://www.boston.com/bostonglobe/editoria...ding_sri_lanka/

    • 2 replies
    • 783 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.