Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது ! தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரே அன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது. தனது முன்றாண்டு முதற்தவணைக்கால அரசவையினை நிறைவு செய்,து இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவையினை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நா.தமிழீழ அரசாங்கம் கூட்டியிருந்தது. டிசெம்பர் 6-7-8ம் நாட்களில் கூடியிருந்த இந்த அமர்வில் ஒரு தொகுதி உறுப்பி…

  2. http://pearlaction.org/international/ http://pearlaction.org/usa/ ( for USA citizens only)

    • 0 replies
    • 818 views
  3. தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்…

  4. பிரம்மாண்டம் என்றாலே அது துபாய் தான், செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள், மிக உயரமான கட்டிடம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் இணையவிருக்கிறது ஹார்ட் ஆப் யூரோப் (Heart Of Europe) என்ற பனிப்பொழியும் செயற்கை தீவுகள் நகரம். இதனை உருவாக்க Kleindienst என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு பனி பொழியக்கூடய‌ பகுதிகளான ஆஸ்திரியா, மொனாக்கோ, ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் செண்ட்.பீடர்ஸ்பர்க் பகுதிகளைப் போன்ற செயற்கை நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Kleindienst நிறுவனம் கூறுகையில், ஜேர்மன் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் பூமிக்கு அடியில் குளிரூட்டபட்ட குழாய்கள் அமைத்து, மேலிருந்து விழும் பனி உடனே உர…

  5. பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களை ஐரோப்பாவிலிருந்து இஸ்லாத்தை வெளியேற்றும் தேச பக்தர்கள் அமைப்பு என்ற பெயரில் செய்து வந்தார்கள். மதவெறி ஊர்வலக்காரர்கள் முஸ்லிம்களிற்கு பிடிக்காத பொருட்களைக் காட்சிப்படுத்தி ஊர்வலம் சென்றார்கள். ஆனால் இந்த இதற்கு எதிரான முஸ்லிம்களும் எங்களில் ஒரு இனமே என்ற ஊர்…

  6. தூக்க மாத்திரையால் விமானத்தில் அவமானப்பட்ட கனடா பிரஜை! விமான பயணத்திற்கு முன்பாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரையை உட்கொண்ட கனடாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்காததால் தாம் அவமானமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன், உறங்கிக் கொண்டிருந்த ஸ்டீபன் பெனட் என்ற நபரை விமான பணிப்பெண் எழுப்ப முயன்றுள்ளார். அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. அவர் பயணம் செய்யும் நிலையில் இருக்கிறார் என விமான நிலைய மருத்துவர்கள் கூறியதுடன், இது தொடர்பாக தன் தனிப்பட்ட மருத்துவரிடன் மின்னஞ்சலை அவர் காண்பித்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளத…

  7. இத்தாலியில் "தமிழ்க் கலைத்தேர்வு - 2007" பரீட்சை இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 867 views
  8. சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்றவர் தொடர்பாக 1-1/2 வருடமாக தகவல் இல்லை [11 - October - 2007] [Font Size - A - A - A] வெலிமடை டயரபா தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சவூதி அரேபியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று, ஒன்றரை வருட காலமாகியும் அவர் தொடர்பாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டயரபா தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி விஜயலட்சுமி (வயது - 30) என்பவரே வீட்டுப் பணிப்பெண்ணாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இப்பெண் அங்கு பணிப்பெண்ணாகக் கடமையேற்று ஓரிரு மாதங்களில் தமது தாய் தந்தையருடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். அதனையடுத்து, கடந்த ஒன்றரை வருட காலமாக, அ…

  9. தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்! adminMay 20, 2024 இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecuti…

  10. இலங்கை இப்பொழுதாவது பாடம் கற்றுக் கொள்ளுமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! ) தமிழர்களுக்கு எதிரான போரின் போது, இலங்கையின் அரச இராணுவ அமைப்புக்களினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் அடங்கலாக பல விடயங்களை உள்ளடக்கிய, அமெரிக்கா முன் மொழிந்த பிரேரணை இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் போரின் போது நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. அதாவது, குற்றம் இழைத்தவர்களைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு சுதந்திரமான ஒரு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதே எம் நிலைப்பாடாகும். இன்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது அமெரிக்காவினால் முன்னர் கு…

    • 0 replies
    • 598 views
  11. [size=1][/size] [size=4]​கடந்த 3 வருடங்களாக, திரு.ஜொகானஸ் சன்முகம் அவர்கள், பிரித்தானியாவில் நவம்பர் மாதத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஹர்ட் 2 ஹர்ட் (அதாவது இதயத்தோடு இதயமாக) என்று பொருட்படும் விதத்தில் இவர் தனது நடை பயணதிற்கு பெயர் சூட்டியுள்ளார். [/size] [size=4]பிரித்தானியாவின் செல்த்ஹம் நகரில் இருந்து இன்னும் 2 தினங்களில்( நவம்பர் 2ம் திகதி) இவர் தனது 5 நாள் நடை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். [/size] [size=4]மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் இவர் தனது நடைபயணத்தை ஆரம்பிப்பதும், மற்றும் போரில் கொல்லப்பட்ட போர்வீரர்களுக்காக(பொதுவாக) தாம் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5 நாட்கள் நடக்கும்போது சேகரிக்கப்படும் நிதியில், பாதியை அவர் வறுமையில் உள்…

    • 0 replies
    • 406 views
  12. எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,SUBI CHARLES படக்குறிப்பு, குடும்பத்தினருடன் சுபி சார்ல்ஸ் "நான் 2018ஆம் ஆண்டு என்னுடைய யூட்யூப் சேனலை தொடங்கினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தொடங்கினேன். மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதில், கண்ணாடி முன் நின்று பேசி பார்ப்பது பிடிக்கும். இன்று, எனக்கு ஒரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் தனக்கே உரிய கலகலப்பான குரலில் பேச தொடங்குகிறார் சுபி சார்ல்ஸ். இவர் 'லண்டன் தமிழச்சி' என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று …

  13. கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி 25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள். இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில், வீடு, மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்பதிட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்த வருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள். …

  14. கனடாவின் ஒன்ராறியோ மாகன முதலமைச்சர் McGuintyற்கு எங்கள் நன்றிகளை நிச்சயமாக தெரிவிக்க வேண்டும். தயவு செய்து நன்றி தெரிவித்தவர்கள் அது பற்றி இங்கு பதிவு செய்யங்கள். அப்போதுதான் எங்களிற்கு தெரியும் உண்மையிலேயே எத்தனை பேர் நன்றி தெரிவுத்துள்ளார்கள் என்று. (ரொரன்ரோ மேஜர் டேவிட் மில்லர் கடந்த இரவு CP24 நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு தனக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்களில் தன்னை உருக வைத்த ஒரு தமிழரின் மின்னஞ்சல் பற்றியும் குறிப்பிட்டிருந்தால். அது மட்டுமல்ல எங்கள் தேசியக் கொடியாகிய புலிக் கொடியை வைத்திருப்து பற்றிய குற்றச் சாட்டுகளைக் கொண்ட நிறைய மின்னஞ்சல்கள் கிடைக்கப்பட்டதாகுவும் கூறி இருந்தார்.) நாங்கள் மின்னஞ்;சல் அனுப்பாவிட்டால் மற்றவர்கள் என்ன nசெய்து கெணாண்டிருக்கின்றார்…

    • 0 replies
    • 1.1k views
  15. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் – பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு 56 Views சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகளை முன்னெடுத்தல் என்ற கருத்தை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துலக விசாரணை பொறிமுறையை பரிந்துரைத்திருந்தனர். அவர்கள் ஆற்றிய உரையில் சில வருமாறு: சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை கொண்டு வரும் போது அது …

  16. டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி திகதி: 26.05.2009 // தமிழீழம் எதிர்வரும் யூன் 02 திகதி சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் டென்மார்க் விஐயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. மக்களே அரசியல் ரீதியாய் சிந்தியுங்கள். அணி அணியாய் திரளுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

  17. யாழ்க் கள உறவுகளே! நீங்களும் இணைந்துகொண்டு உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள். http://www.thecommonwealthconversation.org/ Sri Lankan government has been preventing the Commonwealth from saying/doing anything at all for 5 decades. Even the Late SJV Chelvanayagam couldn't get a plea tabled at the Commonwealth Conference in 1974. Commonwealth members voted with Sri Lanka in May at UNHRC and didn't care about the suffering of Tamils. Genocide has been going on and the Commonwealth has been quiet. Oppression, Pogroms, Black July, Welikada, Bindunuwewa, Mullivaikal, .... http://www.thecommonwealthconversation.org/ What do you think? …

    • 0 replies
    • 1.4k views
  18. சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் மற்றும் மூத்த தளபதிகளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. சுவிசில் இருந்து யாழ்அன்பு

  19. Started by சித்தன்,

    இவ் அறிவிப்பில் இடப்பட்டவர் மீட்கபட்டு விட்டதால் இவ்வறிப்பை நீக்குகின்றேன், உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

  20. சவால்களும் சஞ்சலங்களும் மிக்க சமகால ஈழத் தமிழ் அரசியல் பின்னணியில்,பொங்குதமிழ் இணைய சஞ்சிகையின் ஓராண்டு கால பணியானது முன்னுதாரணம் மிக்கது. குறிப்பாக ஏறத்தாழ முற்று முழுதாக தற்படைப்பான (original) ஆக்கங்களை மின் பிரசுரம் செய்ததன் மூலமாக பொங்குதமிழ்காரர்கள் புலம்பெயர் ஊடகச் சூழலில் தெம்பையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளனர். எனவே தான் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தொடர்பில் ஒரு சுருக்கமான கணக்கு வழக்கு பார்ப்பதற்கு இதனை விட வேறு ஒரு பொருத்தமான சந்தர்ப்பம்அமையப் போவதில்லை. இங்கு நாம் பார்வைக்கு எடுக்கும் ஊடகப்பரப்பு தொடர்பில் தெளிவான வரையறைகள் இனம் காணப்படுவது அவசியம் புலம்பெயர் தமிழ் வாழ்வு தொடர்பில், அதன் அரசியல் பரிமாணத்திற்கு அப்பால் அதன் வாழ்வியல் பற்றியதான ஒரு…

    • 0 replies
    • 1k views
  21. அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் அருகில் ஓகியா என்ற மாவட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி போன்று 8 அடி உயரம் கொண்ட சிலை வடிவமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் 1000 பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20,000 ஆயிரம் சதுர அடி அளவில் இக்கோவில் உருவாக்கபட்டுள்ளது. இந்த கோவில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவில் முகப்பு பகுதியில் கோபுரமும் சாமி சன்னதிக்கு முன் கொடி மரம் அனுமன்,விநாயகர் போன்ற சிலைகள் வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கோவிலின் திறப்பு விழா மற்றும் பூஜைகள் வரும் ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 2-தேதி வரை நடத்தபட உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/cana…

    • 0 replies
    • 503 views
  22. தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. Posted on May 20, 2024 by சமர்வீரன் 607 0 18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுர…

    • 0 replies
    • 186 views
  23. Started by akootha,

    http://www.youtube.com/watch?v=25KM0vtu59U

    • 0 replies
    • 808 views
  24. யாழில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு ஹார்ப்பர் தலைமையிலான கொன்சவ்வேட்டிவ் கட்சி விருப்பம் சிறீலங்காவில் கனடிய வெளிநாட்டுப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன், கனடிய உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு, புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென ஜேசன் கெனி இன்று அறிவித்தார். சிறீலங்காவில் சமாதானம் மற்றும் சமரச புரிந்துணர்வை உறுதி செய்யும் நோக்குடன், புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் தெரிவித்த ஜேசன் கெனி அவர்கள், யாழ்ப்பாணத்திற்கு கனடிய இராஜாங்கத் தொடர்புகளை உருவாக்குவது, சிறீலங்காவில் ஜனநாயகம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான கனடாவின் உறுதிப்பாட்டை…

  25. புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா? - கலாநிதி சர்வேந்திரா 1993 இல் ஒஸ்லோவில் நடந்த ஒரு இலக்கியக் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைகளில் காணப்பட்ட படிமம் ஒன்று குறித்து கருத்தினை வெளியிட்டிருந்தார். புலம்பெயர் கவிஞர்கள் இலையுதிர்த்து நிற்கும் மரங்களை 'கருகிய' அல்லது 'எரிந்த' அல்லது 'பட்ட' மரங்களாக சித்தரிக்கும் படிமங்களைக் கொண்டு கவிதைகளை எழுதுகின்றனர். இலையுதிர்த்து நிற்கும் மரங்களை இவ்வாறு சித்தரிப்பதனை இலையுதிர் மரங்களைத் தமது வாழும் அனுபவத்திற் கொண்ட மேற்குலகக் கவிஞர்கள் செய்யமாட்டார்கள். எரிந்த, கருகிய அல்லது பட்ட மரங்களை மட்டும் இலையுதிர்த்த மரங்களா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.