Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதைய…

    • 0 replies
    • 706 views
  2. இன்று மாலை பாரிஸ் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 4000ற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு தயாகத்தில் அல்லலுறும் தம் உறவுகளுக்கு தமது நேசக்கரத்தை நீட்டியுள்ளனர். மாலை 17.00 மணிக்கு ஆரம்பமான இவ் மனித சங்கிலப் போராட்டம் மாலை 18.30 மணிவரை இடம்பெற்றது. தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் அணிதிரண்டு நின்றனர். குளிரான கால நிலை நிலவிய போதும் ஆண்கள், பெண்கள், மாணவர் என அனைவரும் ஒன்றுதிரண்டு அணிவகுத்து நின்று எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தேசம் தமிழீழம் கெசோவே மக்கள் போன்றே தமிழரும் போன்ற கொட்டொலிகளை ஒலித்தனர். சகல வர்த்தக நி…

    • 0 replies
    • 671 views
  3. சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்த வரையிலே தன் தலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின் னணி உண்டு. சங்ககாலத்திற்கு ன்பிருந்தே தமிழன் விளை யாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த நான்கே.' (தொல் மெய் 11) என்ற தொல்காப்பியர்' செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்…

  4. மேடையில் ஒரு கோமாளி வருகிறான்... "எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை. போரினால் அதைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்!" அடுத்த கோமாளி வருகிறான்... "எங்கள் ஊரில் பறவைகள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், வண்டு இனங்களின் பாடல்களும் இல்லை. பாதைகள் குழம்பிய பிரதேசங்களில் இருந்து அவை திரும்பவே இல்லை!" மூன்றாவது கோமாளி வருகிறான்... "ஊர் ஊராகத் தேடி வருகிறோம். தேடியதைப் பெறுவதற்காக அலைகிறோம். கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்!" அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்…

  5. கடையில் குளிர்சாதனம் உள்ளதா; பிரான்ஸில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! பிரான்ஸில் குளிர்சாதன இயந்திரங்கள் கொண்ட கடைகள் அவற்றின் கதவுகளை மூடி வைக்கும்படி அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எரிசக்தியை வீணாக்காமல் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸில் புதிய சட்டம் வருகின்றதாம் . கடைகளில் குளிர்சாதன இயந்திரம் இயங்கும்போது கதவுகளைத் திறந்துவைப்பதால் எரிசக்திப் பயன்பாடு 20 சதவிகிதம் அதிகரிப்பதாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் (Agnes Pannier-Runacher) குறிப்பிட்டார். அத்துடன் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பின்னிரவு…

    • 0 replies
    • 915 views
  6. Started by poet,

    புல்லுமலையும் யாழ்ப்பாணம் முஸ்லிம் தெருவும். - வ.ஐ.ச.ஜெயபாலன்.கிழக்கில் புல்லுமலையில் முஸ்லிம் நிறுவனமொன்று குடிநீர் அடைக்கும் தொழிற்சாலை அமைக்க முனையும் பிரச்சினையும் இதேபோல வடக்கில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் தெருவில் தமிழர்கள் கோட்டல் கட்டும்பிரச்சினையும் கவலை தருகிறது. உள்ளூர் மக்களால் நியாயமான சூழலியல் கலாச்சார காரணங்களுக்காக எதிர்க்கபடும் நிலையில் இரண்டு தரப்பிலும் முதலீடு செய்கிறவர்கள் காணி உரிமம் அனுமதி என்பவை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். மாறிவரும் தேசிய சர்வதேச அரசியல் சூழலில் மக்களின் சமதமில்லாமல் இத் திட்டங்கள் நெடுங்காலத்துக்கு இயங்கும் வாய்ப்பில்லை. . ,படுவான்கரையை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் குறித்த பிரதேசங்களில் ஏராவூர் ஓட்டமாவடி முஸ்லிம்களுக்கும் நிலமும் க…

    • 0 replies
    • 1.2k views
  7. நன்றி-நிதர்சனம்.கொம்

  8. சென்ற மாதம் நடைபெற்ற இலங்கையர் கந்தையா தங்கராஜாவின் விபத்து பற்றி இன்டர்நெட்டில் அது கொலை என வெளியான தகவலை பொலிசார் மறுத்துள்ளனர் ................ http://www.harrowtimes.co.uk/news/localnew...rder_rumour.php

    • 0 replies
    • 812 views
  9. கனடா- ஒன்ராறியோ தொழிலாளர் உறவுகள் வாரியம் மூன்று கல்வி சபைகளை சேர்ந்த உயர்தர பாடசாலை ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது. மீண்டும் வேலைக்கு திரும்பும் சட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்து. வியாழக்கிழமை நிறைவேற்றப்படும். பீல், டர்ஹாம் மற்றும் சட்பெறி-பிரதேச றெயின்போ மாவட்ட பாடசாலை சபை ஆகிய மூன்றிற்கும் இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிற்கு மத்திய பிரச்சனையாக உள்ள வேலைநிறுத்தத்தை சுத்தப்படுத்த இரண்டு வாரங்கள் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுடனான இந்த பேச்சுவார்த்தைகளின் கடின சுற்று முடிந்ததும் செயல் முறையில் மாற்றங்களை செய்ய …

    • 0 replies
    • 498 views
  10. ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகண விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இந்த விபத்து மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்களில் பலர் ஆங்கிலப்புலமை அற்றவர்களாக இருப்பது அறியப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தைக் காரணம் காட்டி சிகிச்சைகளிற்கெனப் பணம் பெற்ற எட்டு நிறுவனங்களை நடத்திய தமிழர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். http://youtu.be/RHb1dk5ipi0 (State farm) ஸ்டேட் பார்ம் என்ற காப்புறுதி நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியே இவ்வாறு பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ள…

  11. கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு! கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடியும் இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் வீதியின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்…

  12. பொன் . சிவகுமாரன் அண்ணாவை நினைவு கூரும் வகையில் நியூசிலாந்து தமிழ் இளையோர் அமைப்பினால் தமிழ் மாணவர் எழுச்சி நாள்- 2013 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இளையவர்களுக்கு , சுதந்திர தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய தங்கள் பங்களிப்புகளை வெளிப்படுத்தவும் மற்றும் இது தொடர்பினாலான தங்கள் சொந்த தனிப்பட கருத்துக்கள், அனுபவங்களை வெளிப்படுத்துவதற்குமான மேடையாகவும் அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்நிகழ்வானது, சனி, 15 ஜூன் 2013, மாலை 6.30pm மணியளவில் Mt Roskill Intermediate school மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியதருவதோடு, மக்கள் அனைவரும் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம். event page: https://www.facebook.com/events/167460676760498/ (…

  13. டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் கரும்புலிகள் நாளாகிய வரும் சூலை மாதம் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழ தேசத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வு தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கால் ஒழுங்குசெய்ப்பட்டுள்ளது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்த அனைவரும் அழைக்கப்டுகின்றனர். இடம்: BILLUND FRILUFT, Lærkevej 21, 7190 Billund (indgang gennem bommen for enden af Lærkevej.) காலம்: 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி நினைவு வணக்க நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் போர…

    • 0 replies
    • 625 views
  14. நீதி­ கோரி கொட்டும் மழையில் ஜெனி­வாவில் போராட்டம் 2009ஆம் ஆண்டு இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கு நீதி வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி நேற்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வா வில் கொட்டும் மழை­யிலும் மாபெரும் போராட்டப் பேரணி இடம்­பெற்­றது. சுவிஸ் தமிழர் ஒருங்­கி­ணைப்புக் குழு­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த போராட்­ட­மா­னது ஜெனிவா புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் உள்ள புங்­காவில் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­கி­யது. இதன்­போது 2009இல் இடம்­பெற்­றது ஒரு இனப்­ப­டு­கொ­லையே! எமக்கு நீதி வழங்கு! தொடர்ந்தும் ஏமாற்­றாதே! போன்ற கோஷங்­களை தொடர்ச்­சி­யாக எழுப்­பி­ய­வாறு…

  15. Tamil Poppy blooms from rubbles – By Jay Tharan At the end of Armistice day , when people have paid their tribute to the fallen soldiers in world war , a small nation continues to pay their respect to the fallen soldiers of their own nation. Nobody else but the small but very well known world wide spread 'Tamils' will begin their week of remembrance with their own poppy called " Kanthal flower " (Gloriosa lily) in addition to the usual poppy flower. Tamils are the second nation who have their own flower to remember their war heroes apart from world war participant country nationalities. Tamils from Ceylon and South India were part of British empire during worl…

    • 0 replies
    • 849 views
  16. கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு! கனடாவில் 3 நாட்களுக்கு முன்னர் மாயமான இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி கடற்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த வன்ஷிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், இவர் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இவர் மாயமாகியுள்ளளார் எனவும், வாடகைக்கு அறை ஒன்றை காணச் சென்ற வேளையில் அவர் மாயமாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தொலைபேசியும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தீவிரமாக தேடி வருவதாக தூதரகமும் அறிவித்து இருந்திருந்த நிலையில் வன்ஷிகாவின் உடல் கல்லூரி அ…

  17. நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு 7 வருடங்கள் ஆகிறது. கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இன்றளவும் பொட்டு வைக்கிறோம். எங்களுடைய உறவுகள் எங்கே? என காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.பொது நூலகத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதன் போது நூலகத்திற்கு வெளியே காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஐநா செயலாளருடனான சந்திப்…

  18. இன்னும் எங்கள் மனங்கள் மாறவில்லையா!!!!! அன்புத் தமிழ் உறவுகளே இன்னும் எதற்காக வீட்டிற்குள் பதுங்கி இருக்கிறோம்....முடங்கி இருக்கிறோம்?? இன்னும் எங்களிற்கு தெளிவு ஏற்படவில்லையா? அல்லது எமக்கு என்ன எங்கள் வாழ்க்கை சரியாக அமைந்து விட்டது எதற்காக நாம் போய் எங்கள் நேரத்தை வீணாக்குவான் என எண்ணுகிறோமா? ஏன் சுயநலமாக இருக்கிறோம??; ஏன் பாராமுகமாக இருக்கிறோம்?? அந்த மக்களும் எங்கள் இரத்த உறவுகள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?? இன்று புலத்திலே தெருக்களில் இறங்கி போராடும் எம் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறிந்தோமா?? இந்த நிலை தான் சுக வாழ்விற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களிற்கும் வரலாம் ஏனெனில் நாங்கள் நாடற்ரவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது!!!!. என்ன த…

    • 0 replies
    • 877 views
  19. தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் சுதந்திர போராட்டம்: கும்பினியார் (ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி) கி.பி. 1793யில் கப்பம் கேட்டனர். கி.பி. 1797யில் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்ச…

  20. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருதுப் பகிர்வொன்றை நிகழ்த்தினர். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் அமர்வு குறித்தும் - எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் மேலும் அனைவரது பங்களிப்போடு நாடு கடந்த தமிழீழ அரசினை பலப்படுத்துவது குறித்துமான தொடர் கருத்துப்பகிர்வுகளின் தொடக்கமாக இச்சந்திப்பு அமையப்பெற்றிருந்தது. இம்முதல் கருத்துப்பகிர்விற்கு ஒரு தொகுதி பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான புரிதலை செயற்பாடுகள் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது - தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்த கல்விசார் இள…

  21. [ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வரை சிறிலங்காவிற்கான ஆழிப்பேரலை பேரனர்த்தப் பணிகள் எல்லாவற்றையும் இடை நிறுத்துவதற்…

  22. கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை' பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார். பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கை…

  23. பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் பின்லாந்தில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உயிரிழந்த பெண் உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணை பின்னர் அவர், க…

  24. பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது. வேலை பார்த்தல் பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறாரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இளைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.