வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
-
- 0 replies
- 993 views
-
-
இன்று பிற்பகல் நெதர்லாந்தில் கில்வர்சும் நகரில் "மீடியா பார்க்" எனும் இடத்தில் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. நெதர்லாந்து மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் படியாகவும். நெதர்லாந்து மீடியாக்க தமிழர் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந் நிகழ்வு பற்றிய செய்திகள் அதிகமான செய்தி இணையத்தளங்களில் இட்ம்பெற்றிருந்தன. அதை விட இன்றிரவு இடம்பெற்ற இரவு பிரதான செய்திகளிலும் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செய்தி இணைப்புகள் http://www.nos.nl/nosjournaal/artikelen/20...jdsrilanka.html http://www.dag.nl/binnenland/tamils-demons...ediapark-251769 http://www.nu.nl/algemeen/1948032/tamils-d...-mediapark…
-
- 0 replies
- 510 views
-
-
ஈழத் தமிழ் அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை 9 Views ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கு…
-
- 0 replies
- 370 views
-
-
-
கடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா என்பவரும் பலியாகி இருந்தார். எதிர்வரும் 24ம் திகதி ஓராண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து சசோதரி கிருஷாந்தனி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார். இந்துஷன் உயிரிழந்து இரண்டு மாதங்களில் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. எமது கலாச்சாரத்தின்படி ஒரு குழந்தை பிறக்கும் போது சடங்குகள் ந…
-
- 0 replies
- 721 views
-
-
பிரித்தானியாவுக்கு வருகை தந்த தமிழ்மக்களின் இனப்படுகொலைச் சூத்திரதாரியும், போர்க்குற்றவாளியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அங்கு வாழ் தமிழீழ மக்களின் எழுச்சி மிகு போராட்டத்தினால் நாட்டைவிட்டு வெளியேறிய போதும் அவர்மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கோரியும்! சிங்கள இராணுவம் தமிழர் மீது நடாத்திய மிகக்கேவலமான கொடூரத்தை வெளிகொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கும்! சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயக வழிப்போரா ட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய அரசுக்கும், பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்து சிறிலங்கா அரசை குற்றவாளிகளின் அரசாக உலகிற்கு தொடர்ந்து வலியுறுத்த பிரித்தானியாவை தொடர்ந்து …
-
- 0 replies
- 564 views
-
-
ஸ்லோவாக்கியா சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஈழத்துச் சிறுவன் Posted on October 22, 2022 by தென்னவள் 24 0 கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ஆம் திகதி வரை ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சர்வதேச போட்டியில் இங்கிலாந்து நாட்டிலிருந்து தேஜா வேணுகோபால் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இவர் பங்குபற்றிய அனைத்துப்போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்று நம் அனைவர்க்கு பெருமை சேர்த்திருக்கின்றார். இவரை உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை WTBF இங்கிலாந்துக் கிளையானது போட்டிக்கு அனுப்பியிருந்தனர். ஒற்றையர் ஆட்டம் – வெள்ளிப் பதக்கம் இரட்டையர் ஆட்டம் – வெ…
-
- 0 replies
- 588 views
-
-
நாடுகடந்த அரசின் தென்சூடானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் http://www.youtube.com/watch?v=Slmu-ImUAw4&feature=feedf
-
- 0 replies
- 619 views
-
-
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்க…
-
- 0 replies
- 379 views
-
-
புலிகளின் இனவழிப்பு நிகழ்வு- சம்பந்தன்,சுமந்திரன் தலைமையில் (காணொளி) யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட புலிகள் இனவழிப்பு செய்தார்கள் என்றும் அதன் நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு வருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்குபற்றலோடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சம்பந்தன் தனது வழமையான புலியெதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு புலிகள் யாழிலிருந்து முஸ்லீம்களை மட்டும் வெளியேற்றவில்லை என்றும் அவர்கள் தமிழ் மக்களையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்கள் …
-
- 0 replies
- 582 views
-
-
அசை | தேவதைகளின் நீதி – பீவேர்ட்டன் சம்பவம் குறித்த ஒரு புலம்பல் சிவதாசன் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சமூக வலைத் தளங்களில் பகிரப்படுகிறது. இது சரியா? இது தகுமா எனப பல சமூக தேவதைகள் சிறகுகளை அடித்து ஆர்ப்பரிக்கின்றன. இது ஒரு selective amnesia ரகமெனவே எனக்குப் படுகிறது. செய்தி இதுதான். சமீபத்தில் நம்ம தமிழர் ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக ரொறோண்டோவிலிருந்து வெகு தூரத்தில் பீவேர்ட்டன் வீடொன்றை வாங்கிக்கொண்டு ‘செட்டில்’ பண்ணியிருந்தார். கோவிட் காரணமென்று ‘வெள்ளைப் பத்திரிகைகள்’ இரங்கலுரை கூறினாலும் அதில் எனக்கு மனம் ஒப்புவது போலில்லை. அவர் கால் பதித்த இடம் பீவேர்ட்டன் என்றொரு பெரும்பாலான விவசாய, கோடைகால வீடுகள், ஸ்காபரோவிலிருந்து குடியேறிகளால் துரத்தப…
-
- 0 replies
- 685 views
-
-
-
- 0 replies
- 836 views
-
-
இனவாத சோப்பு வழங்கி. இணையத்தினை கலக்கிக் கொண்டிருக்கும் வீடியோ. கைகழுவ கறுப்பருக்கு வழங்காத சோப்பை, வெள்ளையர்களுக்கு மட்டும் வழங்குகிறது இந்த உபகரணம். பாத்ரூம் போய் விட்டு கை கழுவ போன கறுப்பர், சோப்பு மெசினில் கையை நீட்டுகிறார். சோப்பு வரவில்லை. சரிதான் மெசின் பழுதாகி விட்டது என்று நினைத்துக் கொண்டே, கையைக் கழுவுகிறார். கழுவிக் கொண்டு இருக்கும் போது வந்த வெள்ளையர், கையை நீட்ட, சோப்பு வருகிறது. அட, இப்ப வேலை செய்யுதே என்று இவர் மீண்டும் கையை நீட்ட.... க்கும்.. வரவில்லை. என்னடா இது... யோசித்தார். வெள்ளை திசு பேப்பரை எடுத்து காய் மேல் வைத்து நீட்டினார். வந்தது. புரிந்து விட்டது..... மெசின்... இனவெறி காட்டுகிறது. அடப் பாவி மெஷின…
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக 3 பேர் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை திகதி:01.09.2010 விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்குவதற்கு உதவியதாக மூன்று ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் விஜிகணேந்திரா (வயது 35) மற்றும் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்களான சசிதரன் (வயது 33), கோணேஸ்வரன் (வயது 39) ஆகியோருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயற்பட்டது மற்றும் ஏற்றுமதிச் சட்டங்களை மீறியதான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கடந்த மார்ச் மாதம் ஜேர்மனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 603 views
-
-
கனடாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை: 150 தமிழர்களிடம் பல இலட்சம் ரூபாய் மோசடி! புதன், 23 பெப்ரவரி 2011 01:21 கனடாவில் அப்பிள் தோட்டங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவார்கள் என்று சொல்லி சுமார்150 தமிழ் இளைஞர்களிடம் இருந்து முற்பணம் என்கிற பெயரில் தலா 02 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை ஒரு கும்பல் மோசடி செய்து உள்ளது. இக்கும்பல் கொழும்பை தளமாக கொண்டு இயங்கி வந்து உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் இளைஞர்களை இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் இலக்கு வைத்து இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இக்கும்பலுக்கு உதவி, ஒத்தாசையாக செயல்பட்டவர்களில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் முக்கியமானவர். யாழ். மாநகர சபையில் க…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழ் கனடியர்கள் நால்வருக்கு கிடைத்தது மகாராணி வைர விழா நினைவு விருது Sep 20 2012 08:09:24 கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த சேவை ஆற்றியமைக்கான மகாராணி எலிசபெத் II நினைவு வைர விழா விருது தமிழர்கள் நால்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1952 இல் பிரித்தானியாவின் மகாராணியாக முடிசூட்டப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எலிசபெத் II மகாராணியின் வைர விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக கனடாவிற்கும் மேலும் கனடா நாட்டில் வாழ்ந்து வரும் தத்தம் சமுதாயத்தினருக்கும் சிறந்த சேவையாற்றிய சிலருக்கும் இந்த விருதினை வழங்கி கௌரவிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஒன்ரோறியோவில் மகாராணியின் வைர விழா நினைவு விருதினைப் பெற 2000 தெரிவு செய்யப்பட்டன…
-
- 0 replies
- 1.1k views
-
-
23 Nov, 2025 | 10:41 AM (நா.தனுஜா) இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொ…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (சுதன்) என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார். 43 வயதான இவர் தனிமையில் வசித்துவந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். இவரது சடலம் அவரது அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் வியாழக்கிழமை காணப்பட்டது. தலை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக பாரிஸிலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. அதிக இரத்தப் பெருக்கினால் இவர் மரணமடைந்திருக்கின்றார். வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் இவருக்கு புதன்கிழமை பிரச்சினை ஏற்பட்டது. அதனையடுத்து இவர் வீட்டு உரிமையாளரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்…
-
- 0 replies
- 1k views
-
-
கனடாவில் உள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட கற்கை நெறிகளை ஊக்குவிப்பதற்காக 2 மில்லியன் டொலர் ரொக்க நிதி அன்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும், பிரபல தொழிலதிபரும், வட மாகாணத்தை சொந்த இடமாக கொண்ட கனேடிய தமிழருமான கலாநிதி ரவி குகதாசன் இவ்வன்பளிப்பை மேற்கொண்டு உள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் 51 வருட வரலாற்றில் தனிப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்று உள்ள மிக பெரிய அன்பளிப்பு இதுவே ஆகும். இந்நிதியில் 1.25 மில்லியன் டொலர் இவரின் இரு பிள்ளைகளின் பெயரிலான 10 வருட கால புலமைப் பரிசில் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இவரின் அன்பளிப்பு நிதியை பயன்படுத்தி தமிழ் பாட கற்கை நெறிகளை விஸ்தரிக்க முடியும் என்றும் புல…
-
- 0 replies
- 825 views
-
-
Today, Omni News phone poll line open with a question of “Can Canada do more to stop the humanitarian catastrophe in SriLanka”? Please press 1 to say Yes. Phone No: 416 260 4005 Please pass to your friends and act now. Thanks.
-
- 0 replies
- 2k views
-
-
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு! இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘இனி பொதுமக்கள் உயிர்கள் இழக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கக் கனடா பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து செயற்படும். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களைச் சுற்றியுள்ள வன்முறைகளுக்காக எங்கள் இதயங்கள் இப்போது செல்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அப்பாவிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான படங்களை நாங்கள் அனைவர…
-
- 0 replies
- 381 views
-
-
யேர்மனிச் செய்தியாளர் 11/07/2009, 07:50 இராணுவத் தளபதியின் தூதுவர் நியமனத்தைக் கண்டித்து யேர்மனியில் ஆர்ப்பாட்டம் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிறீலங்காப் படைத்தளபதிகளுள் ஒருவரான மேஜர் ஜென்ரல் ஜெகத் டயஸ் யேர்மனியில் சிறிலங்காத் துணைத் தூதரகத்தின் பிரத்தித் தூதுவராக நியமனம் பெறுவதைக் கண்டித்தும், ஏதிலிகள் முகாங்களில் பெரும் அவலத்தைத் சந்தித்துக்கொண்டிருக்கும் 3 இலட்சம் மக்களை விடுவிக்கக்கோரியும், அவர்களை சொந்த இடம்களில் குடியேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறீலங்காத் தூதரகம் அமைந்துள்ள தலைநகர் பேர்லினிலும், துணைத் தூதரகம் அமைந்துள்ள பிராங்போட் நகரிலும் இக்கண்டனப் பேரணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (13-07-2009) பேர்லின் (…
-
- 0 replies
- 670 views
-
-
MAY DAY RALLY 2011 DATE: SUNDAY 1ST MAY 2011 TIME:11:00AM VENUE: CLERKENWELL GREEN Nearest Station: FARRINGDON DRESS CODE: WHITE WITH RED, BLACK please bring home made banners, placards, THEME: HUMAN RIGHTS VIOLATIONS * WAR CRIMES COMMITTED AGAINST TAMILS BY SRI-LANKAN GOVERNMENT * DEMAND for INTERNATIONAL INDEPENDANT INVESTIGATION * Highlights of UN REPORT Please call 07404512758 for more information (or if you are able to help with MAYDAY posters, banners at Harrow Office) Coaches will be arranged from various areas for convenience Details to follow. Regards BTF (Harrow…
-
- 0 replies
- 984 views
-
-
பிரான்சில் கடந்த சித்திரை மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மனிதநேயப்பணியாளர்களின் மீதான நியாயமான விசாரணை நடாத்தி அவர்கள் விடுதலையை வலியுறுத்தியும் அதேநேரம் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிற்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படாதவாறு மற்றும் அவர்களிற்கான உதவிகள் பிரான்சு அரசால் மேற்கொள்படவேண்டும் என்றும் மற்றும் சிறீலங்காவில் பிரான்சின் உதவிநிறுவனமான அக்சன் பாம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டசம்பவத்தில் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை நடாத்த கோரியும் சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றித்தினால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிறற்கு பாராட்டினை தெரிவித்து கொள்வவதோடு கடிதத்தை இங்கு இணைக்கிறேன்…
-
- 0 replies
- 827 views
-
-
லக்ஸ்மன் கதிர்காமர் கொலை சம்பவம்; ஜேர்மனியில் வழக்குத் தாக்கல் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, மு.ப. 11:36 Comments - 0 2005ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்ட, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அந்நாட்டு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜீ.நவநீதன் என்ற சந்தேகநபர் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் என்றும், லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்குத் தேவையான புலனாய்வு தகவல்களை சேகரித்தவர் இவரென்றும் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் ஜேர்ம…
-
- 0 replies
- 702 views
-