Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 05.05.2009 // தமிழீழம் சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர். எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர். …

  2. ஈழத் தமிழர்கள் 22 பேர் உதவி கோரி கதறல் இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இந்தோனேசியாவில் உள்ள 44 பேர்களில், ஐந்து அகதிகளுக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளது. 17 அகதிகள் தமிழகத்துக்கு தி…

  3. போர் குற்ரவாளி மகிந்தராஜபக்ச வின் அழைப்பை ஏற்று மலேசியா நாட்டு பிரதமர் நஜீப் இலங்கை செல்லவுள்ளதை அறிந்த மலேசியா வாழ் தமிழ்மக்கள் இன்று கிளாங்கில் போர்குற்றவளி மகிந்தவுக்கு எதிராகவும், மலேசியா நாட்டு பிரதமர் நஜீப்பிற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். (facebook)

  4. Annual Conference 2010 Saturday 23rd October 2010 @9.30 AM to 5.00 PM Venue: University of Westminster, Harrow Campus, Watford Road, Northwick Park, Harrow, Middlesex HA1 3TP, London "Media and the Tamil question in a globalizing world" Please contact and reserve for your participation. Phone: 0044(0)2085437226 Ananthi / 00447810116032 Gopi or Mail to iataj@iataj.org Last date 10.10.2010 சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்: http://www.iataj.org/

    • 0 replies
    • 889 views
  5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிழக்கு அணி என்று ஒன்றும் இல்லை !! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சிலரால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என நாத.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களையும் ஊடகங்களையும் விழிப்பாக இருக்குமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சில விசமிகளால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசா…

  6. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நவுரு தீவுகளில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர் உள்ளிட்ட சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியா கம்போடியாவுடன் சர்ச்சைக்குரிய 55 மில்லியன் டொலர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தது. இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு கம்போடியாவில் குடியேறுவதற்கு இணங்கியு…

  7. லண்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையரின் வழக்கு வெற்றி வீரகேசரி இணையம் 5/5/2009 3:44:11 PM - இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு அவ…

  8. புறுக்சால் நகரிலே 28.05.2009 வியாழக் கிழமையன்று மாலை 17.30 மணிக்கு......... சிறிலங்கா அரசால் மிகக் கொடூரமான முறையிலே கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும், போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் கண்ணீர்ப் பூக்களால் காணிக்கை செய்திடவும், அவர் கடமையை தொடர்ந்திட உறுதியெடுத்திடவும் புறுக்சால் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களைச் சேர்ந்த தமிழீழ உறவுகள் ஒன்றினைந்து முன்னெடுக்கும் இரங்கல் வணக்க ஒன்றுகூடல். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    • 0 replies
    • 998 views
  9. பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருந்து சில காட்சிப் பதிவுகள்... http://www.sankathi24.com/news/32739/64//d,fullart.aspx

  10. செப் 16, 2010 / பகுதி: செய்தி / நெதர்லாந்தில் இலங்கையர் சடலமாக மீட்பு! நெதர்லாந்தில் மர்மமான முறையில் கடந்த வாரம் காணாமல் போய் இருந்த 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Oud beijerland நகரத்தில் வசித்து வந்த இவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். இவரின் சடலம் Bernisse நகர கடலோரத்தில் இருந்து நேற்று முன் தினம் துறைமுக பொலிஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். pathivu

  11. உலகில் உள்ள சைபர் குற்றவாளிகளின் அடைக்கல பூமியாக கனடா மாறிவருவதாக அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க இணையத்தள பாதுகாப்பு நிறுவனமான வெப்சென்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள் கிழமை வெளியிடப்பட்டன. சட்டத்தை மதிக்கும் நாடு என்ற கீர்த்தியைப் பெற்ற கனடா, இன்று சைபர் குற்றவாளிகளின் முன்னுரிமைத் தளமாக மாறியுள்ளது. சைபர் குற்றங்கள் புரியப்படும் உலக நாடுகளின் வரிசையில் கனடாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கனடா இந்த விடயத்தில் 13வது இடத்தில் இருந்தது. வெப்சென்ஸ்ஸின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பெட்ரிக் ருனால்ட் இது பற்றி கூறுகையில், சைபர் குற்றங்கள் புரியப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில…

  12. உலகின் மிக வேகமான, நீளமான மற்றும் உயரமான ரோலர் கோஸ்டர், வரும் வருடம் திறக்கப்படவுள்ளதாக, கனடா வொண்டர்லாண்ட் அறிவித்துள்ளது. வரும் இலைதுளிர் காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்த ரோலர் கோஸ்டர், 90 டிகிரி செங்குத்தான இறக்கத்தையும், மணிக்கு 130 கிலோமீற்றர்கள் வேகத்தையும் கொண்டிருக்குமென அது தெரிவித்துள்ளது. Yukon Striker எனப்படும் இப்புதிய ரோலர் கோஸ்டர், கனடா வொண்டர்லாண்டில் தற்போதுள்ள பெரிய ரோலர் கோஸ்டரை விட, 28 மில்லியன் டொலர்கள் மேலதிக செலவில் அமைக்கப்படவுள்ளது. 102.7.fm

    • 0 replies
    • 709 views
  13. Started by Nellaiyan,

    ஓர் செய்தி இணையம் பார்க்க நேர்ந்தது ... அங்கிருந்த செய்தி ஒன்றை பார்த்தவுடன் அதிர்ச்சி ... குழப்பமாக இருக்கிறது! .. * நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்? ... தவறாம் .... திருத்துகிறார்களாம் ... * புலம்பெயர் அரசாங்கம்!!!!!!!!!!!!! ... இது .. 1) பெயர் மாற்றமா? 2) குழம்பிப் போயுள்ளார்களா? 3) குழப்பப்பட்டு உள்ளார்களா? 4) குழப்புகிறார்களா? 5) .......................??????

  14. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 14 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பு அங்குள்ள தமிழர்களால் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகவும் பழமையான தமிழ்மொழியை கற்பிப்பதற்கும், தமிழ் இலக்கியங்கள், அதன் பாரம்பரிய மற்றும் பண்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கும் தமிழ் இருக்கை அமைப்பு நிதி திரட்டி வருகிறது. அதன்படி, தமிழ் இருக்கை அமைப்பிற்கு 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடி ரூபாய் நிதி தமிழ் ஆர்வலர்கள் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் அமெரிக்காவில் இந்த நிதியை கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த நிகழ்…

    • 0 replies
    • 854 views
  15. கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவிக்கு பாதுகாப்பு! கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் என்பவர், கடந்த புதன் கிழமை இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்கானார். ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் சந்தேகநபர், சுமார் 5’11’ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில்…

  16. அறிமுகம். வாழ்த்துவோம்..... பாரீஸின் புறநகர் பகுதியான லாக்கொர்நெவ் (93 ம் பிராந்தியம்) மாநகரசபை சுயேட்சை வேட்பாளர். திரு. நாகலிங்கம் பாலச்சந்தரின்.. வயது 66 (பிரபல தொழிலதிபர்.) புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்டவர் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சியில் வசித்தவர் கமத்தொழில் திணைக்களத்தி்ல் பொதுசன தொடர்பு உத்தி யோகஸ்தராகவும் , பின்னர் தபால் அதிபராகவும் கடமையாற்றினார்...... 1984ல் புலம் பெயர்ந்து Franceல் வாழ்வை ஆரம்பித்தவர் இலங்கையில் தொடங்கிய சமூகப் பணியை இங்கும் தொடரும் வண்ணமாக இவ்றி நகரின் (94 ம் பிராந்தியம் ) தமிழ்சங்க செயலாளராக ல் ஆரம்பித்து பின்னர் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் அன்றய இணைப்பாளராகவும், தமிழிழ பொருமியத்தின் FRANCEன் பொறுப்பாளராகவும், தமிழர் விளையாட்டு சமேளத்தி…

  17. கனடா பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு Tamil students protest outside school board By LISA QUEEN Carrying signs and calling out chants, hundreds of high school Tamil-Canadian students from across the city are protesting outside the North York headquarters of Toronto District School Board. The 30-hour protest, which began Thursday at 10 a.m. and will wrap up Friday at 4 p.m., is aimed at bringing attention to the "genocide" being committed against Tamils in Sri Lanka, said Shoban Jayamohan, a Grade 10 student at Scarborough's Albert Campbell Collegiate Institute. "Basically, we're students born in Canada, Canadian citizens born in democracy with human right…

  18. அதிவலது “Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை Keith Jones, Roger Jordan-wsws. கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது. கனேடிய தலைநகரில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நேற்றுடன் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக, இந்த அதிவலது Freedom Convoy (சுதந்திர தொடரணி) இய…

    • 0 replies
    • 605 views
  19. தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்ற இணையமொன்று ஆரம்பிக்கப்படுள்ளதை பார்த்தேன். அதனை யாழ்க்கள உறவுகளின் பார்வைக்காக இணைத்துள்ளேன். http://rste.org

    • 0 replies
    • 685 views
  20. ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச வருகிறான். அவனை விரட்டியடிக்க ஒன்று சேருமாறு பிரித்தானி வாழ் ஈழத்தமிழர்களுகு அழைப்பு விடுக்கின்றனர் புதுச்சேரியில் வசிக்கும் மாணவிகள் தேன்மொழி மற்றும் தமிழ்நிலா ஆகியோர்.

    • 0 replies
    • 589 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.