வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் கலந்துரையாடல்! கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், கனேடிய தமிழ் காங்கிரஸ் எமது தமிழ் வரலாற்றில் இந்த மோசமான நிகழ்வு குறித்து ஆன்லைன் ஊடாடும் அமர்வை நடத்தவுள்ளது. 1983 ஜூலை நிகழ்வுகள் பற்றிய ஒரு அமர்வாக இருக்கும், Date: Sunday, July 25th, 2021 Time: 4:00 pm – 6:00 pm Admission: Free https://us02web.zoom.us/j/83505644468… Meeting ID: 835 0564 4468 Passcode: 742584 https://www.kuriyeedu.com/?p=342619
-
- 0 replies
- 264 views
-
-
"My advice to parents has always been to stay close to their children, but at the same time give them some space to grow and mature in today's world. Today's world is not all that bad. " Gurudeva இண்டைக்கு பிள்ளைகளோட எப்போதுமே கொஞ்சம் நெருக்கமாக இருக்கவேண்டும். அதே நேரம் அவையளுக்கு யௌவனப்பருவ காலத்தில கொஞ்சம் சிறிது இடைவெளி கொடுக்கவேணும். இண்டைக்கு இருக்கிற உலகம் அவ்வளவு கெட்டதாக இல்லை எண்டு சொல்லிறார் பாருங்கோவன். எண்டு எங்கட ஈழத்துச்சித்தர் பெருமான் யோகர் சுவாமிகளின் சீடரான அமெரிக்கா கவாயில் வாழ்ந்து சமாதியடைந்த சிவாய சிவ சுப்பிரமணிய சுவாமிகள் வாக்குரைத்துள்ளார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்
-
- 0 replies
- 865 views
-
-
(நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது. தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தாலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை சர்வதேச சமூகம் மறக்காது என்று கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று நினைவேந்தலைச் செய்வதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் ஊர்காவற்றுறை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்வதற்கு முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கிகளைத் தரித்திருந்த படையினரால் தடுத்துந…
-
- 0 replies
- 415 views
-
-
On Wednesday 10 March, we are holding a picket of Kevin Rudd's office, 12.30-2pm, 70 Phillip St , City. This date marks 150 days since the Merak boat full of Tamil asylum seekers was intercepted by Indonesia at the behest of the Australian government. The Indonesian president will be in the country at that time, and we hope there will also be an action in Canberra on the day that Yudohoyono addresses the Australian parliament.
-
- 0 replies
- 371 views
-
-
அனைத்துலக தமிழர் மையம் சர்வதேச அங்கீகாரத்தோடு தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை உடைத்தெறிவோம்! புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 65 வருடங்களாகத் தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரும் தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தாயகத்தில் எமது உறவுகள் என்றுமில்லாதவாறு சிங்கள இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழர்களை வேட்டையாடுவதற்கு மீண்டும் புலிகள் உருவாகின்றனர் என்னும் சதிப் பரப்புரைகளைச் செய்துகொண்டு அப்பா…
-
- 0 replies
- 523 views
-
-
Feb 2, 2011 / பகுதி: செய்தி / ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பெர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 04.02.2011 வெள்ளிக்கிழமை 9:30 மணியிலிருந்து 11:30 மணிவரையிலான இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ்மக்களையும் கலந்துகொண்டு . தமிழீழ மக்களுக்கு சிறிலங்கா இனவாத அரசாங்கத்தால் இளைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நீதி கேட்க அணிதிரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் pathivu
-
- 0 replies
- 618 views
-
-
பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு! Posted on July 9, 2023 by சமர்வீரன் 34 0 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகச்சுடரினை 15.10.2008 அன்று முகமாவையில் குறிசூட்டுத…
-
- 0 replies
- 250 views
-
-
ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இதுதொடர்பிலான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு அரசியல் புகலிடம் கோருவதற்கான கடிதத்தை வட. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆவா குழுவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்தே இவர்கள் சுவிட்ஸர்லாந்தில் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு…
-
- 0 replies
- 599 views
-
-
எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து அவுஸ்திரெலியா தமிழ் இளையோர் இரத்த தானம் - 18 ஆகஸ்ட் 2007 Support TYO’s initiative. Remember the innocence. Save lives. Give blood. In December 2005, TYO members from Australia traveled to NorthEast Sri Lanka, where many of us visited and taught English at Sencholai Girl's Home. On 14 August 2006, Sencholai Girls’ Home was bombed by the Sri Lanka Air Force, killing 61 Tamil school girls and 15 Tamil civilians. “These were children from surrounding schools in the area...” - UNICEF, 15 Aug 2006 “Junko Mitano [of UNICEF]… had confirmation children had been killed in Mullaitivu.” BBC,…
-
- 0 replies
- 907 views
-
-
-
- 0 replies
- 588 views
-
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட் Posted on May 14, 2025 by சமர்வீரன் 112 0 https://www.kuriyeedu.com/?p=672395
-
- 0 replies
- 283 views
-
-
-
There will be a motion brought up in Canadian Parliament on Sri Lanka just after question period at 3 pm today. It will be for one hour and it will be sort of a mini debate where all political parties will participate. Please tune into CPAC TV channel http://www.cpac.ca/forms/index.asp?dsp=tem...d=46&lang=e If some from Ottawa can go and watch this live in parliamentary gallary please do so. Please ask you MP's to partcipate and urge Canada to act very strongly If you have Bell you could see in channel 512. Thank you
-
- 0 replies
- 1.9k views
-
-
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி! Posted on July 18, 2021 by சகானா 70 0 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 17.07.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்ப் உள்ளரங்க மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியில் பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மல…
-
- 0 replies
- 328 views
-
-
கனேடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளர்களிடையேயான விவாதம் சனிக்கிழமை 12 ஆம் திகதி ஸ்காபரோவில் இடம்பெறவுள்ளது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை. 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்துகொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரி ரிசியின் தலைவருமான கரன் ஸ்ரின்ஸ் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் திரு.…
-
- 0 replies
- 568 views
-
-
சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். அந்தப் படத்தின் மெகா வெற்றி, இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்திருக்கிறது. 'டாணா' என்ற தலைப்பில்(காக்கிச் சட்டை படத் தலைப்பை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் தர மறுத்ததால் மறுபடியும் 'டாணா' ஆகிவிட்டது இந்தப் படம். உருவாகிவரும் இந்தப் படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நோர்வே நாட்டில் தற்போது முகாமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், 'வருத்தப்படாத வாலிபர் சங்க' திரைப்பட நாயகி ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் இங்கே படப்பிடிப்பில் இருந்தபோது சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி உயிர் ஊசலாடுவதாக வெளியான வதந்தி கொலிவுட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
கனடா, மார்க்கம் நகரசபை தைப்பொங்கல் பண்டிகையை தமிழரின் பாரம்பரிய விழாவாக அங்கீகரிப்பு! கனடாவில் உள்ள மிகப்பெரிய மார்க்கம் மாநகர சபை ஒவ்வொரு வருடத்திலும் வரும் தை 13ம், 14ம், 15ம் திகதிகளை தமிழர்களின் பாரம்பரிய நாட்களாகவும் தைப்பொங்கல் பண்டிகையை பாரம்பரிய விழாவாகவும் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் பண்டிகையையும் அதனோடு சார்ந்த நாட்களையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த மாநகர சபை என்ற பெருமையை மேற்படி மார்க்கம் நகர சபை பெற்றுள்ளது. இவ்வாறு தைப்பொங்கல் திருநாள் மற்றும் அதனோடு சார்ந்த தை 13ம், 14ம், 15ம் திகதிகளை மேற்படி மாநகர சபை அதிகாரபூர்வமான அங்கீகரிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர் மார்க்கம் நகர சபையின் 7ம் வட்ட…
-
- 0 replies
- 703 views
-
-
இது நாளை நடைபெற உள்ளது ... கிடைக்கபெற்ற விபரம் : Event Info Host: Boston Thamil Community Type: Causes - Rally Time and Place Date: Wednesday, February 18, 2009 Time: 11:30am - 2:00pm Location: Massachusetts State House Steps Street: 24 Beacon Street, Boston, MA02108 City/Town: Boston, MA Attend the Protest for Sri Lankan Tamils. Please ..Come Support......Support....For Your Eelam Thamil People... ----Let the World know "SRI LANKAN GOVERNMENT KILLING TAMIL CIVILIANS"---- Things to Bring: TWO (2) copies of your signed petitions Rally Location: Governor Patrick's State House Steps Closest T Stati…
-
- 0 replies
- 939 views
-
-
பிரித்தானியாவில் ஓல்ட்ஹாமில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகந்த முகமூடி அணிந்த முன்று நபர்கள் அங்கு பணிபுரிந்த ஊழியரை கந்தி வாள் மூதலான ஆயதங்களால் தாக்கிவிட்டு பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கடந்த 20.04.2013 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் “Robberies of this nature are rare and we are determined to catch the people responsible.” Anyone with any information is asked to call police on 0161 856 8825, 0161 856 4553 or call the independent charity Crimestoppers anonymously on 0800 555 111 http://sivasinnapodi.wor…
-
- 0 replies
- 937 views
-
-
நண்பர்களே - இங்கே சென்று எமது தலைவர் தீவிரவாதியல்ல, தன் இனத்தை காக்கும் போராளி என்பதை வலியுறுத்துங்கள். http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms
-
- 0 replies
- 580 views
-
-
தயவு செய்து அணைவரும் ஒன்றாக கனடாவில்-அமெரிக்க தூதரகத்திற்கு முன் கூடுவோம். இது எம் கடைசி போர்......உரிமைப்போர். எம்மினத்தைக் காக்க நாம் அணிதிரள்வோம். நன்றி.
-
- 0 replies
- 1.3k views
-
-
மோசடி கோஸ்ட்டியின் திருவிளையாடல் : £1billion பிரித்தானியாவின் ஒரு பல்கலைக்கழக மாணவி. பல்கலைக்கழகத்தில் இருந்து, வெளியேறி கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பின்னர், அண்மையில் வேலை ஒன்றினை எடுத்து இருக்கிறார். வேலை இடத்துக்கு, இவரின் சம்பளத்தில் மாதாமாதம் பிடிக்க வேண்டிய தொகை குறித்து, அரச திணைக்கள அறிவித்தல் வந்து இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் கடன் எதுவுமே வாங்கவில்லை. ஆகவே, அவர் குறித்த திணைக்களத்துடன் தொடர்ப்பு கொண்டார். security கேள்விகள் கேட்கப்பட்டபோது இவரால், சரியாக பதில் அளிக்க வில்லை என்று, மோசடியாளார் என்பது போல தொடர்பினை துண்டித்து விட்டார்கள். மீண்டும், மீண்டும் தொடர்ப்பு கொண்டு, அதே நிலைமை தொடர்ந்ததால், வெறுத்துப் போய் விட்டார், …
-
- 0 replies
- 840 views
-
-
கனடியத் தமிழ் மாணவர் சமூகம் கனடியத்தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் “உயிர்த்தெழுவோம்”. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு இடித்துரைப்போம். வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம் தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம்; கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம்.இடம்: குயின்ஸ்பாக ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல்காலம்: 04 2009, சனிக்கிழமை, மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரைஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம் வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம் எமது உறவுகளின் உயிர் காப்போம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்தில் உண்மையான் அகதிகளை நிராகரிக்கின்ரார்கள். ஆனால் எனக்குக் கிடைத்ததகவல் ஈபிடிபி மதனராஜனின் கோரிக்கை அங்கீகரித்ததுடன் அவர் குடும்பம் அங்கு மிகவிரைவில் எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். கனடாவில் ஈபிடிபி ஜெகன் வந்துவிட்டார். இவைகளை ஏன் இந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயகம்; மனிதபிமானமா? துரோகிகளைத் தூக்கி வீசுவோம் தலைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது - யாழினி
-
- 0 replies
- 1.1k views
-