வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
வலிசுமந்த துயர நாட்களில் ஒன்றான கறுப்பு யூலை நினைவு நாளன்று லண்டவ் நகரின் மையப் பகுதியிலே கவனயீர்பு நிகழ்வொன்று நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
- 0 replies
- 695 views
-
-
-
This coming Friday is a SPECIAL DAY ! Our youngsters have taken a LONG MARCH from Canada and are coming to the WHITE HOUSE at 2 PM ,Friday ,October 9th. Let us gather in SOLIDARITY ! We have to show them how much we appreciate their efforts and let everyone else know of it ! Each one do what you can to let your friends and media and others know .If you can bring some BIG WIG it will be nice. People from all over US and Canada should do their best and show the world that we are TOGETHER and will not rest ! Come there by 10 AM but by 2 PM we should all be there to scream a welcome that the world should hear and THE WHITE HOUSE for sure !!! LET MY PEO…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தால் செய்ய கூடியது என்ன? - Kumar Moses Sri Lanka on TGTE : - All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka. - Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. - In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. - Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member. - The minimum they could achieve is a UN Observer status. As a UN Observer, TGTE will…
-
- 0 replies
- 560 views
-
-
கனடிய தேர்தல் |’தலைப்பாகையை வெட்டிவிடு’-மொன்றியலில் ஜக்மீட் சிங் எதிர்கொண்ட வாக்காளர் மொன்றியல் தெருவில் வாக்காளரை எதிர்கொள்ளும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் (படம்: CBC) அக்டோபர் 21 இல் நடைபெறவிருக்கும் கனடிய பொதுத் தேர்தலை முன்னிட்டு கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் கியூபெக் மாகாணத்தில் இன்று தனது பிரச்சார வேலைகளை மேற்கொண்டார். மொன்றியால் நகரில் அவர் தெருவில் மக்களைச் சந்தித்து அளவளவியபோது ஒரு வெள்ளை இனத்தவர் சிங்கை அணுகி அவரது கைகளைக் குலுக்கிவிட்டு, ‘ தலைப்பாகையை வெட்டிவிட்டாயானால் நீ கனடியன் மாதிரி இருப்பாய்’ என ஆலோசனை கூறினார். சிங் அந்த வாக்காளரை எதிர்கொண்டு பதிலளித்த விதம் கனடா முழுவதும் அ…
-
- 0 replies
- 800 views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
அடங்காபற்று கனடாவில் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="a…
-
- 0 replies
- 943 views
-
-
சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது சனி, 23 அக்டோபர் 2010 05:08 சுவிற்சலாந்தின் பேர்ண் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினரிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் அவர்களில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து இலங்கைத் தமிழர்கள் பதினொரு பேரை பேர்ண் நகரப் பொலிஸார் கைது செய்துகொண்டு போனார்கள். கடந்த வியாழக்கிழமை மாலை மோதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஆரம்ப மோதலின்போதே உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். பொலிஸார் வந்து பார்த்தபோது தமிழர் ஒருவர் காயப்பட்டு இருந்தார். பொல…
-
- 0 replies
- 695 views
-
-
பிரான்ஸில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கண்ணீர் ஆராதனைகளுடனும் ஏக்கம் கலந்த உணர்வுகளுடனும் கடைப்பிடிக்கப்பட்டது. http://newuthayan.com/story/09/பிரான்ஸில்-நடைபெற்ற-முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்.html
-
- 0 replies
- 688 views
-
-
சாவின் விளிம்பில் நிற்கும் ஜெகதீஸ்வரன் நிலமை மோசமாகிக்கொண்டு போகிறது. ஆனாலும் விலங்குடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலை தொடர்பாக பலவித முயற்சிகள் செய்தும் சரியான பலன் எட்டவில்லை. இவ்விடயத்தினை மனிதவுரிமை அமைப்புகள் மனிதவுரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காக்க உதவுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக்காப்பதோடு இத்தகைய நிலையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் மீட்சிக்கு உதவுங்கள். அனுப்ப வேண்டிய கடிதத்தின் ஆங்கில வடிவம் வருமாறு:- To all Human Rights Organizations Protect life of Tamil Political Detainee who is fighting for his life due to affect in the both kidneys.…
-
- 0 replies
- 508 views
-
-
கனடா: மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு பிடிவிறாந்து கனடாவுக்கு பழைய சரக்குக் கப்பலொன்றில் நூற்றுக்கணக்கான அடைக்கலம் கோரும் தமிழர்களை அகதிகளாகஅனுப்பிவைத்ததாக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீது கனேடியப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட தயாகரன் மார்க்கண்டு என்பவர் தற்போது வெளிநாட்டில் வசித்துவருவதாக நம்பப்படும் நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கனேடியப் பொலிஸார் தெரிவித்தனர். 'எங்களது சர்வதேச சட்ட அமுலாக்க பங்காளிகளுடன் இணைந்து அவரைக் கண்டுபிடித்து கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்' என பொலிஸார் கூறினார். எம்.வி. சன் சீ கப்பலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடா வந்தடைந்த 492 தமிழ…
-
- 0 replies
- 560 views
-
-
இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இதனைச் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைக்காக போராடுகின…
-
- 0 replies
- 427 views
-
-
இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்: இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன. மகேந்திராஜா கடந்த 1990ம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…
-
- 0 replies
- 908 views
-
-
அவுஸ்திரெலியா SBS வானொலியில் நேற்று ஓளிபரப்பான செய்தி SBS Radio News Features ICRC alarmed over civilians trapped in Sri Lankan war zone Thu, Jan 29 2009 The International Committee of the Red Cross says it is growing increasingly concerned about the effects on civilians of fighting in Sri Lanka between government troops and Tamil separatist rebels. It says medical facilities are overwhelmed by hundreds of dead and scores of wounded. Intensified fighting between Sri Lankan troops and the Liberation of Tigers of Tamil Eelam has hampered evacuation efforts, trapping an estimated 250,000 people. The Committee's spokeswoman for the Asia-Pacific, …
-
- 0 replies
- 884 views
-
-
இன அழிப்பு போருக்கு எதிரான உங்கள் வாக்கைச் செலுத்துங்கள் - இது புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த வேண்டுகை மின்னஞ்சல்.... எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வாக்களியுங்கள் - இது என் பல்கலைக்கழக சகோதர மொழி நண்பனின் வேண்டுகை மின்னஞ்சல். அடிக்கடி என் மின்னஞ்சல் பெட்டிகள் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களால் நிறைந்து விடுகின்றன. இலங்கையின் வடக்கில் யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊடகங்களிலும் அதன் தாக்கம் உக்கிரமடைந்திருக்கின்றது. ஊடகப்போரில் ஒரு சாரார் இது இன அழிப்பு யுத்தமென்றும் மற்றைய சாரார் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போர் என்றும் வரையறைகளை செய்த வண்ணம் முட்டி மோதுகின்றனர். இன்று என்றுமில்லாதவாறு அனைத்துல…
-
- 0 replies
- 524 views
-
-
ஆரம்பகால தடுப்பூசிகளுக்கான திட்டத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முன்னுரிமை இல்லை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Trump-COVID-19-vaccines-720x450.jpg வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்றியமைத்துள்ளார். ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் முதல்நபர்களில் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களும் இருப்பார்கள் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். ஆனால், தற்போது அந்த திட்டத்தில் ட்ரம்ப், மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், ட்ர…
-
- 0 replies
- 533 views
-
-
கோத்தபாய ராஜபக்சவை இனப்படுகொலையாளி என்று சூளுரைத்த ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் . தமிழினத்தைக் கருவறுத்து ,தமிழின அழிப்பைத் தொடர்ந்தும் நடத்திவரும் இனப்படுகொலையாளி கோத்தபாயவின் Scotland – Glasgow வருகைக்கு எதிராக எடின்பர்க்கில் அமைந்துள்ள உள்ள ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கோட்டபாய ராஜபக்ச நடத்திய தமிழின அழிப்பு குறித்து தெரிவிக்கும் வகையில் வண்ணமின்விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது கோத்தபாய நடத்திய தமிழன அழிப்பு குறித்து The National ல் வெளியான கட்டுரை அடுத்து தற்போது ஸ்காட்லாந்து முழுவதும் குறித்த பரப்புரைகள் முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 610 views
-
-
மண்ணுக்குள் வித்தாகியிருக்கும் எமது மாவீரர்களை கண்டு சிங்கள பௌத்தம் இன்றும் பயங்கொள்கிறது! - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா AdminNovember 22, 2021 மண்ணுக்குள் வித்தாகியிருக்கும் எமது மாவீரர்களை கண்டு சிங்கள பௌத்தம் இன்றும் பயங்கொள்கிறது என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நேற்று 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வில் ஆற்றிய சிறப்பு உரையில் தெரிவித்திருந்தார். அவர் ஆற்றிய சிறப்புரையின் முழு வடிவம் வருமாறு:- எமது மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்களுக்கு வணக்கம்! கடல், வான்,தரை காற்றுடன் கலந்து வெற்றிகள் பல தந்து இந்த தமிழ் …
-
- 0 replies
- 382 views
-
-
இராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு இராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார். இராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்க…
-
- 0 replies
- 755 views
-
-
அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சா அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிரமாக தமிழர்…
-
- 0 replies
- 559 views
-
-
9 வது நாளாக தொடரும் நடைபயணம் நாளை(14.02.2012 ,செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு யேர்மனியை வந்தடைந்து தொடர்ந்து ஐ.நா வை நோக்கி செல்ல இருக்கின்றது. 05.02.2011 அன்று Brussel லில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணம் கடும் குளிர் மற்றும் பனி மத்தியில் தனது இலக்கை தேடி செல்கின்றது . நடைபயணம் செய்பவர்கள் தங்கள் கால்கள் வீங்கி நோகும் பொழுதிலும் 9 ஆவது நாளாக இன்று Luxenburg ஊடாக நடக்கின்றனர். நடைபயணம் செய்பவர்களில் ஒரு சகோதரன் கூறுகையில் " தனிநபர் அறிமுகம் அல்லாமல் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்கள் நாம் அனைவரும் ஒரே ஒரு எமது தலைவரின் பெயரால் இணைந்து இருக்கின்றோம் அந்த வகையில் எமக்கு அனைத்து மக்களும் சொந்த உறவுகள் போல் எம்மை கவனிக்கின்றார்கள், தொடர்ந்து அவர் கூறுகையில் "நடக்கு…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழ் மாணவி உட்பட 4 மாணவர்கள் டொரோண்டோ கல்விச்சபையில் உச்ச புள்ளிகள் பெற்று சாதனை. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக (ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும், அறிமுகப் படுத்தவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று Toronto கல்விச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக(ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் நான்கு மாணவர்கள் மட்டும் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த நான்கு மாணவர்களில் எவ…
-
- 0 replies
- 870 views
-
-
திருக்குறளை ஜனரஞ்சகப்படுத்தும் சிங்கை இளைஞர்கள்! நம்முடைய வாழ்வின் ஏற்றங்கள், தடுமாற்றங்கள், பிரச்சினைகளில் முடிவெடுக்க திணறும் தருணங்கள்.. இப்படி நம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உதவுவதற்கு உலகத்தின் பொதுமறையாக மதிக்கப்படும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு பெரும்பங்கு இருக்கிறது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? ஒரு நாட்டின் அரசன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? கல்வியின் முக்கியத்துவம் என்ன? மனிதன் வாழ்வதற்கு செல்வம் எந்தளவுக்கு அவசியம்? நாவடக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்? இப்படி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த மனித குலமும் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான பதில்களை சிந்தித்து தீர்வுகளை முன்வைக்கிறது திருக்குறள். நடைமுறை வ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐ. நா பாதுகாப்புச் சபையில் ஏப்ரல் 2 இம் திகதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இம் மாதத்திற்கான அதன் தலைவர் இலங்கையைப் பற்றி விளக்கமளிக்கையில், சில நாடுகள் இலங்கையில் உள்ளது மனிதாபிமானப் பிரச்சினை , அது அரசியல் பிரச்சினையல்ல அதனால் இலங்கையைப் பொதுப் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முடியாதெனக் கூறியுள்ளனர். நாம் பாதுகாப்புச் சபைத் தலைவரிற்கு தமிழர் அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் சுய நிர்ணய உரிமையின் தேவையைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து இலங்கையை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல முயற்சிப்போம். இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? ஐ. நா சபைக்கு எழுதுவதற்கு உதவும் உங்களது கருத்துகளையும் அக் கூற்றை பலப்படுத்துவதற்கான ஆவணங்கள் இருப்பின் அவற…
-
- 0 replies
- 1.7k views
-
-
அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள். தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம், இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 20.11.2021 அன்பார்ந்த தமிழீழ மக்களே! எமது தேசத்தின் உன்னதர்களான மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாள், மாவீரர் நாளாகும். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்தின் வெற்றிக்காக இறுதிக்கணம் வரை நெஞ்சு…
-
- 0 replies
- 480 views
-