வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு சிவதாசன் நேற்று கனடிய தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் 85.9% வாக்குகளைப் பெற்று மார்க் கார்ணி தெரிவாகியிருக்கிறார். அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாயினும் இப்படியொரு பாரிய வெற்றியாக அமையுமென்று வரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் உதவிப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு 8% வாக்குகளை அளித்து மானபங்கப்படுத்திவிட்டது கட்சி. ஃபிறீலாண்டினது வீழ்ச்சிக்கு அவரே தான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜஸ்டின் ட்றூடோவின் சரிந்துவந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தான் முன்னே வந்துவிடலாம் என அவர் போட்டிருந்த தப்புக்கணக்குக்கு கிடைத்த விடை அது. ட்றூடோவின் மகிமையைப் பாவித்து அள்ளுப்பட்டு வந்த, ட்றூடோவால் பலன் …
-
- 1 reply
- 404 views
-
-
இலங்கை நாட்டின் ’கொத்து ரொட்டி’ உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா கனடாவில் கோலாகலமாக தொடங்க உள்ளதால், அந்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ நகரில் ஆண்டுதோறும் இலங்கை தேசத்தின் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா நடைப்பெற்று வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி நடைப்பெற உள்ள இந்த திருவிழாவில், கொத்து ரொட்டி, அரிசி மாவு இடியாப்பம், ஒடியல் கூழ் உள்ளிட்ட இலங்கையின் பல்சுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு திருவிழாவில் பங்கேற்கும் மக்களுக்கு பறிமாரப்படும்.ஒவ்வொரு நாட்டிற்கும் சில உணவுகள் தனிச்சிறுப்பு பெற்றிருப்பது போல, இலங்கையின் கொத்து ரொட்டி உணவு கனடா நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெ…
-
- 0 replies
- 403 views
-
-
-
பிப்ரவரி 12, 2014 எதிர் வரும் மார்ச் மாதம் தொடக்கம் ஜெனீவாவில் ஆரம்பிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையின் அமர்வு - ஈழத் தமிழர்களுக்கு ஒரு முக்கிய அமர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறி லங்கா அரசுக்கு எதிராக இரண்டு பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதை இதுவரை காலமும் சிறி லங்கா அரசு நடைமுறை படுத்தாது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது, தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்துவது, தமிழ் பகுதிகளில் சிங்கள மயமாக்கல் என்று தொடர்ச்சியான இன அழிப்பை செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மார்ச் மாத அமர்வில் தொடர்ந்தும் சிறி லங்காவிற்கு கால அவகாசம் கொடுத்து தமிழர்களை முழுமையாக அழிப்பதற்கு வழி அமைத்து கொடுக்கப் போகிறார்களா அல்லது சர்வதேச…
-
- 0 replies
- 403 views
-
-
வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்! by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்ன…
-
- 0 replies
- 403 views
-
-
ஆஸ்திரேலிய தினத்திற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. அதாவது பிரிட்டீஸ் காலனியாதிக்கம் முதன் முதலாக ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்த நாள் இது ஆகும். இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய தினம் ஆண்டு தோறும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. ஆனால் இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடி மக்களை சேர்ந்த ஒரு பிரிவினர் தங்கள…
-
- 0 replies
- 403 views
-
-
ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் வெற்றியை பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் ளம்பரம் ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கை தமிழ்-கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோர் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கனேடிய-தமிழர்களான செந்தில் மகாலிங்கம், சாந்தா சுந்தரசன், அனிதா ஆனந்தராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ரொரண்டோ ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலம் போட்டியிட்டார். 2018 -ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை விஜய் தணிகாசலம் பிரதிநித…
-
- 0 replies
- 403 views
-
-
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: Rajeeban 31 Mar, 2023 | 01:04 PM பலதசாப்த காலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளிற்கு தீர்வை காண்பதற்கு தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மாதிரியை பயன்படுத்த இலங்கை அவசரப்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பா…
-
- 0 replies
- 402 views
-
-
[size=4]திரு. சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் நேற்றுடன் இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் நேற்றைய நாளைக் கழித்தனர்.[/size] [size=4]தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச் சென்றதுடன், உண்ணாநிலைப் போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிர…
-
- 0 replies
- 402 views
-
-
BTF தேர்தலும் தலைமையக் கைப்பற்ற முனையும் வியாபாரிகளும் : மதி 07/11/2015 இனியொரு பிரித்தானியத் தமிழர் பேரவை என்ற லண்டனை மையமாகக் கொண்டு செயற்படும் அமைப்பின் தலைவரைத் தெரிவு செய்யும் கூட்டம் 12.072015 அன்று நடைபெறவுள்ளது. அதனை ஒட்டி அந்த அமைப்பின் ஆதவாளர்கள் செயற்பாட்டாளர்கள் சார்பில் மதி எழுதிய குறிப்பு கீழே தரப்படுகிறது. குறிப்பான எந்தச் செயற்பாடுமின்றி வெறித்தனமான சுலோகங்களோடு மட்டும் அரசியல் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவோடு (TCC) ஒப்பிடும் போது பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு(BTF) அடிப்படை வேலைத்திட்டம் ஒன்று உள்ளது. இதனால் செயற்திறனுள்ள பலர் BTF இல் இணைந்து செயற்பட்டனர். அடிப்படைக் கோட்பாடுகள் எதுவுமின்றி பிரித்தானியத் தமிழர்…
-
- 3 replies
- 402 views
-
-
அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இந்துக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று நியூயோர்க்கில் பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது அமெரிக்க வாழ் இந்துக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் அதிகளவில் வாழும் நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியை நியூயோர்க் நகரம் பொது விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநி…
-
- 0 replies
- 402 views
-
-
கனடாவில் 40 ஆவது ரொறன்றோ அனைத்துலக திரைப்பட விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.எதிர்வரும் 11 நாட்களில் சுமார் 400 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பதவுள்ளன. ஃபிறாண்ஸ் செல்லும் இலங்கைத் தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீபன் என்ற ஃபிறெஞ்சு மொழித் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.நேற்றும், சனிக்கிழமை காலை எட்டு முப்பதுக்கும் அந்தத் திரைப்படம் திரையிடப்படும். திரைப்பட விழாவை முன்னிட்டு ரொறன்றோவின் கிங் வீதியின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/48934.html#sthash.pHYGcwlY.dpuf தீபன் படம் திரையரங்குகளுக்கு வந…
-
- 0 replies
- 402 views
-
-
நெதர்லாந்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27ஆம் ஆண்டை நினைவு கூரும் அடையாள பட்டினிப் போராட்ட நிகழ்வு காலை ஆரம்பமாகியுள்ளது. http://www.pathivu.com/news/34129/57//d,article_full.aspx
-
- 0 replies
- 401 views
-
-
Published By: RAJEEBAN 06 SEP, 2024 | 02:13 PM கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது,கருத்துசுதந்…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
http://www.pathivu.com/uploads/images/2013/10/Pennkal%20Eluthchi%20Nall.JPG http://www.pathivu.com/news/27378/74//d,view.aspx 2ம் லெப். மாலதி அவர்களின் சுடர்வணக்க நிகழ்வு - யேர்மனி, பேர்லின் http://www.pathivu.com/news/27315/74/2/d,view.aspx
-
- 0 replies
- 400 views
-
-
கனடா- 2012ல் இருந்து ரொறொன்ரோவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். இவ்வேளையில் பயம் வன்முறை மற்றும் பாசம் நிறைந்த மூன்று நிர்மலேந்திரன் சகோதரர்களின் தொடர் கொலை, CBC-யின் Metro Morning நிகழ்ச்சியில் நினைவு கூரப்பட்டது.நிர்மலேந்திரன் சகோதரர்கள் இளம் வயதினராக கனடா வந்தனர். 1990ன் நடுப்பகுதியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் அலையின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்த றீஜன்ட் பார்க்கில் வளரந்தவர்கள்.மூவரில் மூத்தவரான நிக்சன் 23வயது 2012ல் ஈற்றன் சென்ரரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அவரது முன்னாள் நண்பர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து குறைந்தது ஒரு வருட காலத்திற்குள் இவரது நடு சகோதரர் ற…
-
- 0 replies
- 400 views
-
-
அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.! அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் தற்பொழுது வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா, செல்லையா ஞான சேகரனின் மகன் மகிஷன் ஞானசேகரன் சமூகநல செயற்பாடுகளில் மிக ஆர்வம் கொண்டவர். இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவரும் மகிஷன் ஞானசேகரன் தமிழ் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர். ஸ்பானிஷ் மொழியையும் ஆர்வமாக கற்று வருகின்றார். 2016 ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மாநிலமான நியூஜெர்சியின் உயர்நிலைக் கல்விப் பிரிவில் பயிலும் மாணவர்களில் கல்வி, சமூகசேவை, மாணவ தலைமைத்துவம் ஆகிய துறைகளில் முதல் நிலை மாணவராக விசேட …
-
- 1 reply
- 399 views
-
-
நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு விசா வழங்கியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது. Photograph: Stephanie Coombes இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்…
-
- 0 replies
- 399 views
-
-
மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மாவீரர்கள் வேண்டும் இலட்சிய அரசியல என்பது, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும், நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும், அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும், இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு க…
-
- 0 replies
- 398 views
-
-
எனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/US-President-720x450.jpg தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது பிரியாவிடை உரையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மை தெரிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் இன்ன…
-
- 0 replies
- 398 views
-
-
வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டது 03 நவம்பர் 2013 வீசா விண்ணப்பத்தாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப்பணம் அறவீடு செய்ய பிரித்தானியா திட்டமி;ட்டிருந்தது. 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணைப் பணமாக அறவீடு செய்ய தி;ட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனையை கைவிடுவதற்கு தற்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிக ஆபத்தான வீசா விண்ணப்பதாரிகள் என்ற வகையீட்டின் அடிப்பiயில் விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் பிணைப்பம் அறவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 396 views
-
-
-
ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் அவசியம் - கனேடிய கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலியுறுத்தல் நா.தனுஜா தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராகத் தாம் குரலெழுப்பவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் ஊடாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
http://www.yarl.com/articles/files/100427_siven_sevanayakam.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 396 views
-
-
அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஐநாசபையிடம் நீதி கேட்டு பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் நாளை 24ம் திகதி சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கிறது. பிரான்சில் இருந்து சுவிஸ் பாசல் மாநிலத்தில் அமைந்துள்ள St Louis ( 11ம் இலக்க Tram கடைசித்தரிப்பிடம்) எனும் எல்லைப்பகுதியினூடாக பிற்பகல் 15:00 மணியளவில் வந்தடையவுள்ளது. இவர்களை வரவேற்பதற்கும் ஆதரவினை வழங்குவதற்கும் பாசல் மாநில தமிழர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மற்றும் சுவிஸ் நாட்டு தமிழ் மக்களும் அங்கு ஒன்றுகூடவுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றில் இவர்களது நீதிக்கான நடைப்பயணம் குறித்த செய்தி பிரசுரமானதை அறிந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களை இன்று சந்தித்…
-
- 0 replies
- 395 views
-