Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Menuமுகப்புவிளம்பரங்கள்தொடர்புகள் பிரித்தானியாவில் தாயகத்தை நேசித்த குறொய்டன் பாலா சாவடைந்தார் குறொய்டன் பாலா என்று அழைக்கப்படும் நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை 25-04-2020 அன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் வடமராட்சி துன்னாலை வடக்கைக் பிறப்பிடமாகவும் லண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையில் …

  2. சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனவழிப்பைத் தடுத்து நிறுத்துமாறு கோரி பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல் இடம்பெற இருப்பதாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3:00 மணியளவில் பிரான்சின் மனித உரிமைகள் சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலில் காலத்தின் கடடாயம் கருதி அனைத்து பிரான்ஸ்வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட அறிக்கை: அனைத்துலக போர் நியமங்களையும் மீறி பெரும் அழிவாயுதங்களைக் கொண்டு சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப்போரை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. அனைத்துலக மனித நேய அமைப்புக்களை…

  3. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க கனடாவில் நீதிக்கான நெடு நடைப் பயணம் August 28, 2020 தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிா்வரும் 30ம் திகதி, கனடாவின் பிரம்டன் நகர சபை முன்றலிலிருந்து ஒட்டாவா நோக்கிய நெடு நடை பயணமொன்று ஏற்பாடாகியுள்ளது. இந் நடை பயணம் ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, நீதி வேண்டி, அருட்சகோதரர் டேவிட் தோமஸ் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு நாடு கடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும். இந்த நீண்ட நெடு நடை பயணம் வெற்றி பெற அனைத்துக் கனடியத் தமிழர்களும் இந் நடைபயணத்தில் இயன்றளவு பங்கேற்க வேண்டுமென்று ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர். அவா்களது நெடு நடை வழங்கப…

  4. Please send a thank you note to Hon. Jack Layton who gave us voice in Ottawa last Tuesday. Amoung 308 MP's he is the only one who came out and gave us voice. So, it is our responsibility to thank him. His e-mail addarss: laytoj@parl.gc.ca or Layton.J@parl.gc.ca Thank you.

  5. அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளான ஈழத்தமிழ் குடும்பம் - சட்டப் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம் ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சாதாகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களான நடேசலிங்கம் - அவரின் மனைவி பிரியா ஆகிய இருவரும் கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக சென்றவர்கள். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் நடேசலிங்கத்துக்கும், பிரியாவுக்கும் அங்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது மூத்த மகளுக்கு 6 வயதும், 2ஆவது ம…

  6. அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா அன்பிற்குரிய தமிழீழ மக்களே! உண்மைக்கும் நீதிக்குமான உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஏற்றுநிற்கும் திருமதி அம்பிகை செல்வக்குமார்அவர்களின் அறவழிப் போராட்டம் சர்வதேசங்களுக்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளின் நீதிக்கானபோராட்டத்தை முரசறைந்து நிற்கின்றது. ஆயுத அடக்குமுறைக்கெதிராக அகிம்சை வழிப் போராட்டங்களில் நம்பிக்கை வைத்துப் போராடிய ஈழத்தமிழினம்வரலாற்றிசைவில் இன அழிப்பிலிருந்து தற்காத்து நிற்பதற்காக போராட்ட வடிவங்களை மாற்றியமைத்து இன்றும் போராடி வருகின்றது. எமது உரிமைக்கான போராட…

  7. வேண்டுகோள்!!!!!! ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல்

    • 0 replies
    • 983 views
  8. உயிர்த்தெழுகிற நாட்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் இடம்பெறும் சிங்கள பெளத்த பேரினவாத அசுரர்களுடனான யுத்தத்தில் யார் வீரமரணம் அடைந்தார்கள் யார் நாழைய வெற்றியை ஈட்டித்தர தப்பித்து இருக்கிறார்கள் என்பது தெரியாமல் அங்கலாத்துப் போயிருக்கிற தமிழ் கூறும் நல்லுலகின் புதல்வர் புதல்வியர்களுள் நானும் ஒருவன். போராளிகளில் பலர் எனது தோழதோழியர்கள். எங்களது சுயமரியாதையுள்ள இருப்புக்கும் விடுதலைக்குமாக அவர்கள் மேற்கொண்ட தியாகப் பாதையும் அர்பணிப்பும் காவியத் தன்மை கொண்டவை .ஆவர்கள் எங்கள் வரலாற்றின் தேவதைக் கதைகளின் நாயகர்களாக என்றென்றும் வாழ்வார்கள். எங்கள் கண்கண்ட அமரர்களுக்கு அஞ்சலி பாடிப் பணிகிற அதேசமயம் நாளைய வரலாற்றை வென்றுதருவுள்ள ஏனைய போராளிகளுக்கு எனது விசுவாசத்தையும் வாழ்த்த…

    • 0 replies
    • 1.6k views
  9. இலங்கை பாதுகாப்பானது அல்ல – பிரித்தானிய நீதிமன்றம் 54 Views இலங்கையில் கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்வதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரிய இரு தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் 178 பேர் இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உண்மைக்கும், நீதிக்குமான அனைத்துலக செயல் திட்ட அமைப்பு ஆவணங்களை பதிவு செ…

  10. செலவினங்களை கட்டுப்படுத்த வழிதேடுபவரா நீங்கள்? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செலவுகள் காரணமாக, வருமானத்தை சேமித்துக்கொள்ளமுடியாமல் உள்ளதே என திக்குமுக்காடிப் போயுள்ளவரா நீங்கள்? வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள்? எமது வளங்களை எத்தகைய வழிகளில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை மறந்துவிட்டு அதிகரிக்கும் வாழ்க்கை செலவினங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும் பழி சுமத்திக்கொண்டே நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பவரா நீங்கள் அப்படியாயின், நிச்சயமாக சுயநிதி முகாமைத்துவம் பற்றியும், அதன் பயன்தொடர்பிலும்,…

    • 0 replies
    • 1.2k views
  11. http://globaltamilforum.org/gtf/ இலண்டனில் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 08:23.28 பி.ப | ஊடகப் பணிமனை ] உலகத் தமிழர் பேரவை [Global Tamil Forum - GTF] நாளை மறுதினம் புதன்கிழமை [24-02-10] இலண்டனில் அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கப்பட உள்ளது. ஐந்து கண்டங்களிலும் உள்ள 15 நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்துள்ளன. இதன் உத்தியோகபூர்வ தொடக்க விழா இலண்டன், டொக்லான்சில் உள்ள பிரித்தானியா அனைத்துலக நட்சத்திர விடுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அன்றைய தினம் பிரித்தானிய அமைச்சர்கள், நிழல் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள், விரு…

    • 0 replies
    • 665 views
  12. நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர் Jim Karygiannis தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 26 வருடங்கள் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் Jim Karygiannis அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார். Scarborough-Agincourt பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள Jim Karygiannis, 39 ஆவது தொகுதியில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தமிழன் வழிகாட்டியைப் பார்க்கவும் ... www.tamilsguide.com

    • 0 replies
    • 541 views
  13. கனேடிய தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாராட்டு! கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்தால் அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றப்பட்டு வரும் காத்திரமான பங்களிப்புகள் குறித்து கனேடிய நாடாளுமன்றத்தில் மிகவும் விதந்து பேசப்பட்டுள்ளது. சபை அமர்வு நேற்று முன் தினம் இடம்பெற்றபோது லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Derak Lee அங்கு வாழும் தமிழ் சமூகத்தினரால் நாட்டின் பங்களிப்புக்கு ஆற்றப்பட்டு வரும் காத்திரமான பங்களிப்புகளுக்கு அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”இலங்கைத் தமிழர்கள் 1940 களில் இருந்து கனடாவில் தமிழர்கள் குடியேறி வருகின்றன…

  14. யேர்மனியின் தலைநகர் பெர்லின் வாழ் தமிழ்மக்களுக்கு ஓர் அவசர அழைப்பு. „146 679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது? மன்னார் பிஸ்சொப்„ கவனயீர்ப்பு நிகழ்வு. ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கையும்,2010 ஜனவரியில் கூடிய டப்ளின் தீர்ப்பாயமும் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை எடுத்து நிருபித்துள்ளதால் தற்போது உலகம் ஒருவித அனுதாபக் கண்ணோடு ஈழத்தமிழ் மக்களை நோக்குகின்றது.இவ் வேளையில் சர்வதேச ஊடகம் சனல் 4 சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மானிட சக்தியால் நினைக்க முடியாத கொடூரங்களை ஆவணப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் நாமும் இங்கு யேர்மனியில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் எம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை எடுத்து…

    • 0 replies
    • 590 views
  15. அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை MAY 08, 2015by நித்தியபாரதிin செய்திகள் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்நாட்டு மக்களின் முனைப்பான பங்களிப்பு மிகவும் அவசியமானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது இணையவழி உரையில் தெரிவித்திருந்தார். ஈழத்தமிழ் மக்கள் இனப்…

    • 0 replies
    • 265 views
  16. மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கையை முற்றாக நிராகரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரிய தரவுகளுடன் எடுத்துரைத்த தடயவியல் நிபுணர் சேவியர் செல்வா.....

  17. செஞ்சோலை படுகொலை http://www.pathivu.com/news/41609/74//d,view.aspx

    • 0 replies
    • 2.2k views
  18. டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி! 18 December 2025 இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆணையாளரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தை வரவேற்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர். குறித்த தீவில் தமிழர்கள் சட…

  19. சர்வதேச மன்னிப்புச்சபையின் சிட்னிக்கிளையில் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உரை வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை நேரில் பார்த்த, சிறிலங்காவில் இருந்து வரும் பாதிரியார் டானியல் அவர்கள் உரையாற்றுகிறார். உரை நிகழும் விலாசம் Amnesty International Australia, Room 1, 79, Myrtle Street, Level 1, Chippendale

  20. வாகனங்களில் கவனயீர்ப்பு செய்வோர் கவனத்திற்கு...! உங்கள் வாகனங்கள் வீதிப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காதவகையில் பார்த்துக்கொள்ளுங்கள். வீதி, வாகன ஓட்டுதல் நடைமுறைகள், ஒழுங்கு விதிகளை கவனமாக பின்பற்றுங்கள் (முக்கியமாக Seat Beltஐ ஒழுங்காகப் போடவேண்டும், எழுந்து நிற்கக்கூடாது). பதாதைகள், சுலோகங்களை வாகனங்களில் இணைக்கும்போது அதிக சிரத்தை எடுங்கள். முக்கியமாக பெருந்தெருவினூடாக செல்லும்போது அவை காற்றுக்கும், வேகத்துக்கும் கழன்று வீழப்பார்க்கும். அவ்வாறு வீழ்ந்தால் இவை ஆபத்தான - hazard என்பதோடு வீதி விபத்துக்களும் ஏற்பட வழிகோலும். உங்கள் வாகனங்களில் இணைக்கப்பட்டுள்ள பதாதைகள், சுலோகங்கள் உங்கள் வானகத்தின் வாகன ஓட்டுனர் வாகனத்தை சரியாக ஓட்டுவதற்கு இடைஞ்சலாக இருக…

  21. Started by akootha,

    Poll: What should be done in Vanni, Northern Sri Lanka? Please take the poll and pass it on to your friends and relatives. Follow these steps: 1. To take the poll, go to: http://www.tamilsforobama.com/polling/poll.asp 2. After completing the poll, fill in the spaces under the last question with your name, email, and country and click on the “Submit” button. 3. Check your email for the activation code. 4. Please go to http://www.tamilsforobama.com/polling/activate.asp , and enter your Activation Code. Then click on the “Activate” button. You will then be shown the poll results. 5. To see the current poll results, go to: http://www..tamilsforobama…

    • 0 replies
    • 1.9k views
  22. Started by thamilmaran,

    கவனத்திற்கு எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம். சர்வதேசமே எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். ஐரோப்பிய தமிழர்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி புறப்படுங்கள். ஒட்டுமொத்த சுவிஸ் மக்களும் உங்களுக்கு உணவு தந்து உறங்க இடம் தந்து உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வார்கள். தயக்கம் வேண்டாம் உடனே புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூடி அழுது புலம்புவதில் எந்த பயனும் இல்லை. அந்த நிலை வரும் முன் அவர்களை காப்போம். எதிர்வரும் மே18 திங்கள் ஐ.நா.வின் அனைத்து அங்கத்துவ நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள். அத…

    • 0 replies
    • 1.1k views
  23. WOMEN FOR JUSTICE PROUDLY PRESENTS ..She was found slumped outside the rubbles of a hospital, charred clothes draping from her battered body. Motionless she lay within the waiting room of death as hands worked frantically to bring her back to her crumbling world..her identity unknown, her fate all too familiar..and then..within a blink she dissapeared..who was she? what happened to her? What lay ahead?... Within the horror of war, our actions define our identity & determine our destiny.. A thematic dance and art presentation that portrays life of Tamil women in the North-East of the island of Sri Lanka "SURVIVAL" WHEN: Saturday,…

  24. மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2017 யேர்மனி, டுசில்டோர்ப். யேர்மனியில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 24.6.2017 சனிக்கிழமை டுசில்டோர்ப் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளும், மற்றும் விளையாட்டுக் கழகங்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர். இந்த மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் அறுபத்தி மூன்று கழகங்கள் பங்குபற்றினார்கள் இதில் தழிழாலயங்கள் தவிர்ந்த கழகங்களாக யேர்மனியின் பல பாகங்களிலும் இருந்துவந்த பதினைந்து கழகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு பத்தொன்பது வயதிற்கு மேற்பட்ட தம…

    • 0 replies
    • 644 views
  25. விசாரணை எதுவுமின்றி 200 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமாரியை விடுதலை செய்யச் சொல்லி நடந்த ஆர்ப்பாட்டம்: இதனையும் பகிருங்கள் Share her story widely and visit the Campaign blog for updates - http://freejeyakumary.wordpress.com/ இந்த பெட்டிசனிலும் கையொப்ப்பம் இடுங்கள்: - Sign the Petition calling for her release and all others held unlawfully under the PTA. You just need to go to this link https://www.change.org/p/he-president-mahinda-rajapaske-free-jeyakumary and sign on.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.