வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
தமிழீழ வானொலி நேரடியாக Hotbird இல் புலம்பெயர் உறவுகளுக்காக ஒலிபரப்பாகிறது. Frequency 11411 Horizontal Transponder 27500 5/6 "TAMILFMRADIO " கேளுங்கள் கேளுங்கள் தமிழீழ வானொலியை கேளுங்கள் !!!
-
- 0 replies
- 2k views
-
-
வெம்பிளியில் நடைபெற்ற சாமுராய் வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு இலங்கை தமிழர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறை வாசத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த 7 பேருக்கும் சைக்கோ "Psycho" எனும் புனைப்பெயர் கொண்ட 21 வயதுடைய செந்துராஜா தவபாலசிங்கம் தான் தலைவராம். இவ்வாள்வெட்டு சம்பவம் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந்திகதி நடைபெற்றுள்ளது. Gang guilty of sword attack SEVEN members of a Sri Lankan gang headed by a thug nicknamed "Psycho" are facing jail for a Samurai sword attack in Wembley. Arulmurugan Sebamalai, 23, was left with his hand hanging from his wrist after being targeted by the "East Ham Gang" from east London. Describing the attack in a statement …
-
- 0 replies
- 816 views
-
-
ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலகெங்கும் தபால் அட்டை பிரச்சாரம்! இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட இனப்படுகொலை செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை ஐ.நா.மனித உரிமை சபையில் வலியுறுத்துமாறு கோரி நாடு கடந்த தமிழீழ அரசு உலகெங்கும் தபால் அட்டை பிரச்சாரத் தினை மேற்கொண்டுள்ளது. “ஒன்றுபட்ட குரலில் சர்வதேச விசாரணை யைக் கோருவோம்” என்ற முழக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ள இத்தபால் அட்டை இராணுவத் தினரால் குரூரமாகக் கொலை செய்யப்பட்ட பன்னிரண்டு வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் பிரபாகரனின் புகைப் படத்தை தாங்கி வெளிவந்துள்ளது. அத்துடன் தமிழினத்தவர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக் கை தொடர்பான ப…
-
- 0 replies
- 812 views
-
-
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை பிரேரணையின் வரைவு நான்கில் அனைத்துலக சுதந்திரமான அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில், அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் புலம்பெயர் தமிழர்கள் தீவிரமாக அனுப்பி வைத்து வருவருகின்றனர். நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் ஓர் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்துமாறு கோரும் இந்த தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்திருந்தது. இந்த தபால் அட்டைகளை தாங்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பாலகன் பாலசந்திரனது ஒளிப்…
-
- 0 replies
- 287 views
-
-
EIN Presswirelogo TGTE Adopts Resolution Calling For Prosecution of Sri Lankan Military And Political Leaders Mahinda & Gothabaya Rajapakse "Transnational Government of Tamil Eelam (TGTE)unanimously adopted the resolution" Accountability mechanisms” should be established so that these military & political actors are prosecuted, “under all available means in international law.” — Transnational Government of Tamil Eelam (TGTE) NEW JERSEY, USA, December 12, 2013 /EINPresswire.com/ -- 1) Urges UN General Assembly to establish an International Criminal Tribunal for Sri Lanka pursuant to its power under Article 22 of the United Nations Charter that is modeled…
-
- 0 replies
- 945 views
-
-
23ம் ஆண்டு நினைவலைகள் பதிவு
-
- 0 replies
- 972 views
-
-
Take Action Ban Ki Moon must act on war crimes Last June a panel of experts was appointed to advise the UN Secretary-General (UNSG) on 'accountability issues' in Sri Lanka. In April, they presented Ban Ki Moon with a report of their findings, which found that there were credible allegations of both sides committing war crimes and of the Government of Sri Lanka's culpability in summary executions, disappearances, and the deaths of tens of thousands of civilians. You can read the report here. Not surprisingly this immediately provoked the Sri Lankan government to dismiss the report as 'fundamentally flawed' http://www.srilankacampaign.org/takeaction.htm
-
- 0 replies
- 783 views
-
-
June 24, 2015 ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாட…
-
- 0 replies
- 313 views
-
-
-
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.! ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் எதிராகவும் இனவழிப்புக்காகவும் ஐ.நா குரல் எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் இன்றைய போராட்டத்தின்போது, திபெத்திய போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, இராணு…
-
- 0 replies
- 916 views
-
-
யேர்மன் நாட்டில் உள்ள பல ஊடகங்களின் மின்னஞ்சல் முகரிகளும் சுருக்கமான மாதிரி கடிதம்: மேலே உங்கள் பெயரை போட்டு இதை அனுப்பி வையுங்கள்!! மின்னஞ்சல் முகரிகள்: info@ard.de; info@zdf.de; redaktion@tagesschau.de; zured@daserste.de; Info@3sat.de; 3sat@orf.at; 3sat@sf.tv; 3sat@ard.de; 3sat@swr.de; info@phoenix.de; kika@kika.de; christiane.rohde@kika.de; info@rtl.de; kontakt@sevenoneintermedia.de; info@sat1.de; info@n24.de; fernsehen@wdr.de; redaktion@wdr.de; ndr@ndr.de; fernsehen@ndr.de; info@ndr.de; info@dpa.com; presse@dpa.com; frankfurt-redaktion@ap.org; berlin-redaktion@ap.org; aktuelles@ddp.de; apa@apa.at; chefredaktion@apa.at; info@bild.de தொடர்புப்படிவங்கள்: ht…
-
- 0 replies
- 854 views
-
-
கனேடிய பாராளுமன்றத்தின் முன் நடைபெறும் இந்த நிகழ்வினை எழுச்சி பெற செய்ய அனைத்து ஒட்டாவா மற்றும் காரன் வால் மக்களை மற்றும் அனைத்து மக்கைளையும் அணிதிரண்டு வருமாறு எமது ஒட்டாவா செய்தியாளர் செஞ்சோழன் தெரிவிக்கின்றார். காலம்: பெப் 4, 2009. நேரம்: 1.00 PM - 4.30 PM இடம்: கனேடிய பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்பு: CTC (Ottawa) 613 789 9371 இதற்கு இலவச போக்குவரத்தும் உண்டு.ரொரன்டோ,மிசசாகா பகுதிகளில் வசிப்பவர்கள் பின்வரும் தொல்லைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.முன்கூட்டி பதிவு செய்யலாம் (416)894 8283 (416)835 6852 (416)825 6189 இது ஒரு தேசிய எழுச்சி என்பதால் அனைவரும் சிரமங்களை பாராது அணிதிரளுமாறு வேண்டுகின்றனர். நன்றி www.tamiloosai.com …
-
- 0 replies
- 1.6k views
-
-
Tamil Eelam Freedom Charter to be Declared on May 18, 2013 • Transnational Government of Tamil Eelam (TGTE) to gather Freedom Demands from Tamils worldwide for the Charter. • Urging UN to Release its report on Genocide. • Urges UN human rights monitors to be deployed to protect Tamils. • Urges Genocide to be added to War Crimes & Crimes Against Humanity. - Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE), Mr. Visuvanathan Rudrakumaran, speaking to the Press last Sunday, announced that Tamil Eelam Freedom Charter will be declared on May 2013 – the 4th anniversary of mass killing of Tamils by the Sri Lankan Security forces. …
-
- 0 replies
- 917 views
-
-
-
- 0 replies
- 722 views
-
-
மனித உரிமை மீறல் -சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ICPPG சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 17 Views பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் எனக் கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ICPPG தெரிவிப்பு தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற…
-
- 0 replies
- 508 views
-
-
ஒவ்வொரு மனிதரிடமும் (தமிழரிடமும்) சொல்ல ஒரு கதை இருக்கும். ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்துவமானது. தாய் நாட்டு வாழ்வு, போர், அதன் தாக்கம், புலம் பெயரால் பற்றி பத்திரிகையாளர்கள், பலகலை கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என பலராலும் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டலும், தனிப்பட்ட ஒவ்வொருவரின் அனுபவங்களை எல்லாம் அவர்காளால் எழுதிவிட முடியாது. அந்த வகையில் இது தனிப்பட்ட மக்களின் வாய் மொழி அனுபவங்களை ஆவணப்படுத்துகிறது. எதிர்கால தமிழ் சந்ததிக்கு, ஆய்வாளர்களுக்கு அவர்களின் முதாதைகளின் புலம் பெயர்வு பற்றி சொல்லும் இந்த ஆவணம் பிரயோசன படலாம். Through the generations: Tamil oral history project இந்த முயற்சியில், லண்டனில் புலம் பெயர்ந்து இருக்கும் பலவேறு தலை முறையை சேர்ந்…
-
- 0 replies
- 1k views
-
-
சிட்னியில் டவுண்கோல் சதுக்கத்தில் நேற்று 4ம் திகதி எமது உறவுகளை வதை முகாம்களிலிருந்து விடுவிக்க கோரும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மாலை 4 மணி முதல் 7 மணி வரை டவுண்கோல் சதுக்கத்தில் 300க்கும் அதிகமான மக்கள் கூடிஇ கையில் பதாகைகள் தாங்கிய வண்ணம் விழிப்பபுணர்வை எற்படுத்தினர். சதுக்கத்தை சுற்றி தமிழர்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை சித்தரிக்கும் படங்கள் உள்ளடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. 300 ஆயிரம் உறவுகள் இன்னும் அந்த வதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டு சொல்லனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மனிதாபிமான அமைப்புக்களை முகாம்களுக்குள் அனுமதிக்காமல் தமிழர்களை தினம் தினம் சித்திரவதை செய்து படுகொலை செய்து வெளி உலகுக்கு போலியான ஒரு தோற்றத்தை காட்டி வருகிறத…
-
- 0 replies
- 1.1k views
-