வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துத் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை ஆஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடேசலிங்கம், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் …
-
- 1 reply
- 636 views
-
-
கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று ( 10 ) நண்பகல் நடைப்பெற்றது கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 568 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்தார்கள்? புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்தார்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை உள்பட உலகம் முழுவதும் செயற்பட்ட விதம் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை இங்கிலாந்திலுள்ள இலங்கைப் பேரவை, அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டோபியஸ் எல்வூட்டின் நேற்றுக் கையளித்துள்ளது. லண்டனில் வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து இந்த அறிக்கையை கையளித்துள…
-
- 1 reply
- 726 views
-
-
லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/75234.html
-
- 9 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் இன்று ஜெனிவாவில் போராட்டம்.! ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் வேளையில் இன்று திங்கட்கிழமை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜெனிவாவில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். ஜெனிவா ரயில் நிலையத்திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்பெயர் தமிழர்கள் அங்கிருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் முன்றல் வரை பேரணியாக செல்லவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியல் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் ஜெனிவா வந்துள்ளனர். இலங்கை அரசின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா. பாராப்படுத்த வேண்டும், தமிழ் மக்களுக்கா…
-
- 1 reply
- 524 views
-
-
இலங்கைத் தமிழ் அகதிக்கு நட்டஈடு செலுத்திய சுவிட்சர்லாந்து அரசாங்கம்! சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு செலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது. இதன்படி இலங்கை தமிழ் அகதி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்த சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள், அவரை நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்தலின் பின்…
-
- 0 replies
- 541 views
-
-
இலண்டனில் காதலியை மிருகத்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை இளைஞன் இலண்டன், மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான பாலியல் சித்திரவதைகளுக்குள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச் சாட்டுக்காக 12 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ள அதே வேளை தண்டனைக் காலம் முடிந்த பின்னர் நாடுகடத்தப்படவும் உள்ளார். இவர் ஒருவித ஆளுமை கோளாறால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 25 வயதான இவரது பெயர் அகம்போதி டி சொய்சா என்பதாகும். மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர் வடக்கு இலண்டனை வதிவிடமாகக் கொண்டவர். இலண்டன் …
-
- 0 replies
- 604 views
-
-
ஜெனீவா – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள். நேற்று ஐநா முன்பு கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர். http://www.thaarakam.com/தமிழீழம்/காணாமல்-ஆக்கப்பட்ட-உறவின/
-
- 0 replies
- 549 views
-
-
பாரிஸில் உணவகத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இலங்கையர்! பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள உணவகத்தில் தனது மனைவியுடன் உணவருந்திக்கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிமை இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் இருந்து குறித்த நபர் குற்றுயிராக அயலர்களால் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று பாரிஸின் 10ஆவது அரோன்டிஸிமென்ட் பகுதியில் 35 வயதான இலங்கையர் தமது மனைவியுடன் உணவருந்த சென்றுள்ளார். இதன்போது முக மூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென்று குறித்த இலங்கையரை சரமாரியாக வாள…
-
- 0 replies
- 851 views
-
-
நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர் நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில், இரண்டு சிறிலங்கா குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம், மற்றும் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை தமது நாட்டின் குடியேற…
-
- 0 replies
- 663 views
-
-
ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்களுக்கு இனமான நடிகர் திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வரும் 12.03.2018 திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறு திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். http://www.thaarakam.com/தமிழீழம்/ஈழத்தமிழர்களுக்கு-நடிகர/
-
- 0 replies
- 709 views
-
-
முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது. 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். அவுஸ்ரேலிய அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தத…
-
- 4 replies
- 1.1k views
-
-
This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were: 1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold! 2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilanka…
-
- 33 replies
- 5.2k views
-
-
கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்! வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தெரியவருவதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. …
-
- 3 replies
- 1.6k views
-
-
லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது. அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார். குறித்த …
-
- 3 replies
- 895 views
-
-
பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ‘எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் காவல்துறையால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?’ என்று ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர…
-
- 0 replies
- 591 views
-
-
விடுதலைப் புலிகள் பற்றிய விவரணத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மாதங்கி என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜையான ஹிப்ஹொப் பாடகி மியா என அழைக்கப்படும் மாதங்கி மாயா அருள் பிரகாசத்தின் கதை இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மியாவின் தந்தை அருள் பிரகாசம் ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் எனக் கூறப்படுகிறது. மியா தனது 9 வயது பெற்றோருடன் பிரித்தானியாவில் குடியேறினார். பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த மாதங்கி, …
-
- 0 replies
- 921 views
-
-
மாஸ்டர் பேக்கர்’ இறுதி சுற்றில் கனேடிய தமிழன்!! ACE Bakery’s senior director of Product Development, Marcus Mariathas (CNW Group/ACE Bakery) மாஸ்டர் பேக்கர்’ இறுதி சுற்றில் கனேடிய தமிழன்!! ‘உலக மாஸ்டர் பேக்கர் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள தலை சிறந்த வெதுப்பக உற்பத்தியாளர்களைக் கொண்ட பௌலஞ்சரியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார். …
-
- 7 replies
- 975 views
-
-
என்ன வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மாதத்தில் ஒருதடவை தங்கள் குடும்பத்துடன் எல்லா பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு உண்டு உரையாடிவிட்டுப் போவார்கள். அப்படியான ஒரு சமயத்தில் , “நீங்கள் ஏன் தமிழாக்கள் நடத்துற விழாக்களுக்கு போறதில்லை” என்று அதி உச்சமான ஒரு கேள்வியை எனது இளைய மகன் கேட்டான். மூத்தவனும் அவனது கேள்விக்கு ஒத்து ஊதியதால் பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் உட்பட எனக்கும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதனால்தான் இளைய மகன் அப்படிக் கேட்டான் என்பதை புரிந்து கொண்டேன். என்ன சாட்டு சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. சும்மா ஒப்புக்காக “நேரமில்…
-
- 6 replies
- 1.5k views
-
-
மாலை சூடவா அந்த இளைஞனோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது எண்பதுகளுக்கே போய்விட்டேன். ராஜீவ் காந்தியும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது யேர்மனியில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் ஒரு சலசலப்பு இருந்தது. “அனுப்பிப் போடுவாங்கள் போல இருக்கு” “ஏஜென்சிக்கு கட்டின காசு அம்போ” “காணி வித்து அம்மா அனுப்பினவ. எப்பிடிப் போய் அவவின்ரை மூஞ்சையிலை முழிக்கிறது?” ஆளாளுக்கு ஆற்றாமையைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் நாட்டில் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் அகதிகளாக யேர்மனிக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் சந்தோசமாகவே இருந்தார்கள்.அவர்கள் தங்களுக்கென்றொரு வழியை வைத்திருந்தார்கள். அது paper marrige. பணத்தைக் கொடுத்துஒரு ய…
-
- 2 replies
- 1.1k views
-
-
நான் படித்த காலத்தில் வாத்தியார் மொக்குப்பயலே என்று, அடிக்கடி எனது தலையில குட்டின ஞாபகம் வருகிறது. அவர் குட்டின தாக்கமோ என்னவோ தெரியாது இப்ப தலைமுடி கொட்டுது. இந்த நிலையில நண்பர் ஒருவர் கூறினார் புலத்தில இருந்து நிலத்துக்குப் போயிட்டு வாறன் என்று. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலம் என்றால் என்ன, நிலம் என்றால் என்ன? என் மொக்குத்தனத்தை ஏன் காட்டிக்கொள்வான் என்று பேசாமல் வந்துவிட்டேன். தயவுசெய்து இதற்கான விளக்கத்தை யாராவது தர முடியுமா? ஒரு வாத்தியார் கூறினார். புலம் என்றால் வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம். நிலம் என்றால், தரை, மண், உலகு, பதவி, தானம், என்று. என்னொரு வாத்தியார், யாயும் ஞாயும் யாரா கியரோ எந்த…
-
- 25 replies
- 15.9k views
-
-
லண்டனில் மீண்டும் தமிழர்களை ஒன்றிணைய வைத்த சம்பவம்! கொலை மிரட்டல் விடுத்தவர் தப்புவாரா? பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழர்களால் பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த, தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற ச…
-
- 0 replies
- 835 views
-
-
சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு…
-
- 1 reply
- 982 views
- 1 follower
-
-
யாருக்கு கிடைத்தது சுதந்திரம்?
-
- 39 replies
- 3.6k views
-
-
Demanding Accountability from the Sri-Lankan Government
-
- 0 replies
- 655 views
-