Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா? படத்தின் காப்புரிமைJUSTIN SETTERFIELD ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனியாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும், அது அந்த நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகள் இருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைDAVID SILVERMAN பெல்லா டிபோலோ ஆராய்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.ள் தனித்து இருப்பதா…

  2. ஆர்மீனியாவில் வசிக்கும் நியூசிலாந்துகாரரான சாமுவேல் பாரெஸ்ட் நெகிழ்ச்சியாலும், மகிழ்ச்சியாலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார். அதற்கு காரணம் முதல் முறை தந்தையான மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு சோதனை வந்தபோது இணையம் மூலம் பலர் உதவி செய்திருப்பதுதான். குட்டி லியோவுக்காக அவர் இணையம் மூலம் கோரிக்கை விடுத்ததும் அதை ஏற்று இணையவாசிகள் 4 லட்சம் டாலர்களுக்கு மேல் நிதியை அள்ளிக்கொடுத்திருப்பதும் உண்மையில் நெகிழ வைக்ககூடியது தான். ஆனால் அதற்கு முன் குட்டி லியோவுக்கு ஏற்பட்ட சோதனையும் அதனால் அப்பா சாமுவேல் பாரெஸ்ட்டிற்கு ஏற்பட்ட நெருக்கடியையும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை லியோ பிறக்கும் போதே டவுன் சிண்ட்ரோம் எனும் குறைபாட்டுடன் பிறந்தது. இதன் காரணமாக குழந்தைய…

  3. பிராண்டட் பொருட்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை புரிந்துகொள்ள முடியாது. பொருளின் மதிப்பைவிட அதிகமான தொகையைத்தான் கொடுக்கிறோம் என்று தெரிந்துகொண்டே பிராண்டட் பொருட்களுக்கு அதிக விலை கொடுக் கிறோம். ஏனென்றால் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை. தனி அந்தஸ்தை கொடுக்கும் சில பிராண்டுகளுக்கும் அதிக விலை கொடுக்கத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் பிராண்டட் அல்லாத பொருட்களும் சந்தையில் முக்கிய பங்கை வகிக்கத்தான் செய்கின்றன. பிராண்டட் பொருட்களுக்கு ஈடான அதே தரத்தை பிராண்டட் அல்லாத பொருட்களிலிருந்தும் பெற முடியும். பெரிய நிறுவனங்கள் தங்களது பிராண்டை உருவாக்க கோடி கோடி யாக செலவு செய்து மக்களிடம் நம்பிக் கையைப் பெறுகிறார்கள். அதற்காகும் செலவுகளை பொருட்…

    • 0 replies
    • 624 views
  4. "செண்ணச் சிவிகையுந் தேரும்வையமும் உனதாக்குக!" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கி உன்னை அலங்கரிக்காதே ஆகாயம்வரை பொய்களைப் அடுக்கிப் பேசி ஆரவாரத்துடன் மற்ற இனத்தை ஒடுக்காதே !" "நேசித்து வெறுத்து பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடாதே நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி சமதர்மமும் நீதியும் மறக்காதே!" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து அவசரமாக எதையும் எடுக்காமல் விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் வேண்டும் மற்றவர்கள் வீட்ட…

  5. கொரோனா தனிமையில் பழைய காதலை நினைத்து உருகும் பெண்கள் தனிமை என்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த கொரோனா சொல்லி தந்து வாழ்க்கையின் பல கடினமான உண்மைகளை எதிர்கொள்ளச் செய்துள்ளது. இதனால் நிறைய மக்கள் நிறைய விஷயங்களை நினைத்து யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் சிலர் அவர்கள் வாழ்வில் கடந்து போன விஷயங்கள் குறித்து கனவும் கண்டு வருகிறார்கள். அந்த வகையில் பார்க்கும் போது சிலர் தங்கள் கடந்த கால காதலரை நினைத்து கனவு காண்பதாக ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது. அது எப்படி என்பதை இங்கே காண்போம். நீங்கள் தனிமைப்படுத்தலின் போது உங்கள் முன்னாள் காதலனைப் பற்றி கனவு காண்கிறீர்களா, காலையில் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு மனதிற்கு கஷ்டமாக தோன்றலாம். கடந்த காலம் உங்களுக்கு …

  6. "தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்", இது உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பொன்மொழி. "அட அதான் தெரியுதுல, பிறகு ஏம்மா கண்ணு திரும்ப சொல்ற..?", னு கேக்கறிங்களா? இந்தக் கூற்ற நான் இப்போ மறுத்துப் பேசப் போறேன். நமக்குப் போக தான், எஞ்சியத பகிர்ந்து கொள்ளனுமா? இதோ பார்க்கலாம் அது பற்றி. நீங்கள் அறிவாளியா? தினமும் ஏதேனும் வாசிப்பவரா? மாணவரா? இந்தப் பழமொழி உங்களுக்கு சிறிதும் பொருந்தாது. நான் சொல்வது இப்பொழுதே உங்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சரிதானே? இன்று நாம் அனைவரும் படிக்கிறோம். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், இதனால் என்ன பயன்? நமக்கு என்ன பயன்? இதனால் நமக்கு உறுதியாக பயன் உண்டு, ஆனால், பிறருக்கு? அது தான் சொல்ல வரு…

  7. டெல்லி: மார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக - மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், 'எல்லாம் போச்சு...' என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது. அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐந…

  8. “என்ன செய்யப்போறோம்னு தெரியலை!” `கருத்தரித்தபோது ஒரு சம்பா, பாலூட்டுகையில் ஒரு சம்பா, உடல் மெலிவுக்கு ஒன்று, உடல் சோர்வுக்கு மற்றொன்று, பஞ்சத்துக்கு ஒன்று, புயலுக்கு இன்னொன்று’ என, நம் தமிழ்நாட்டிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் இருந்தன. வீரிய ஒட்டு ரகங்களின் வரவால் அத்தனையும் வழக்கொழிந்து, 30-40 புதிய ரகங்களை மட்டுமே இன்று நாம் நம் மண்ணில் கொண்டிருக்கிறோம். தமிழ் மருத்துவத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடி மீட்டெடுக்கும் பணியை, பிறப்பின் கடமையாகச் செய்துவருபவர்களில் ஒருவர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த `நெல்' ஜெயராமன். தன் ஒற்றை சைக்கிளில் வீதிவீதியாகத் திரிந்து, பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்கும் வேலையை மேற்கொள்பவர் `வேள…

    • 0 replies
    • 1.2k views
  9. ஆட்டோ ஓட்டுவது வருமானம்... பசியாற்றுவது சந்தோஷம்..! கோவை மருத்துவமனையில் ஓர் அன்னபூரணன் பசித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு' என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி' என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்... “நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன்.…

  10. நீங்கள் காதலில் இருப்பவரா அல்லது காதலில் இருந்தவரா? காதலில் இருப்பவர்களின் வாக்கு மூலங்களைக் கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கு... இதெல்லாம் கொஞ்ச நாளுக்குத் தான், அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் தான் வரவேணும் என்று சொல்வது காதலால் எவ்வளவு கஷ்டங்களைத் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்று ஓரளவேனும் மனம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது... காதலில் இருப்பவர்களுக்கு அவர்கள் காதல் கைக்கூடி வாழ்கையில் கடைசி வரைக்கும் தொடர வாழ்த்துக்கள்! அதே நேரம் காதலில் இருந்தவர்கள், பழையதையே நினைத்து நினைத்து வாழ்கையில் விரக்தியடைந்து தம்மை அழித்துக் கொள்ளாது, தனிமையில் வாழாது, அவர்களும் தமக்கென ஒரு வாழ்கையை அமைத்துக் கொள்ள வாழ்த்துக்கள்!! http://www.yout…

  11. விடுமுறை நாளன்று தெருவோரமாக நடந்து கொண்டிருந்தார் ஒருவர். அப்போது அலுவலக சகஊழியர் ஒருவரை எதேச்சையாகச் சந்தித்தார். தெரிந்த ஒருவரைக் கண்டவுடன் வழக்கமாக எல்லோரும் சொல்லும் அந்த வார்த்தைகளைக் கேட்டார். “ஹலோ சார், எப்படி இருக்கீங்க?” உடனே அந்த நபர் “நான் எப்படி இருக்கிறேனா அல்லது நான் எப்படி உணர்கிறேனா? இதில் எதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?” என எதிர்க் கேள்வி எழுப்பினார். அலுவலக நண்பர் கேட்கும் கேள்வியின் உள் அர்த்தம் புரியாமல் “ஓகே சார்…ஃபைன்” எனச் சொல்லிவிட்டு இடத்தைவிட்டு நகர்ந்தார் முதலாவது ஆசாமி. இப்படித்தான் பெரும்பாலான நேரங்களில் நலம் விசாரித்தல் என்பது உதட்டளவில் மட்டுமே நடைபெறுகிறது. உண்மையான உணர்ச்சி “எப்படி இருக்கீங்க?” எனக் கேட்கும்போது ஏதோ சொல்ல வேண…

    • 0 replies
    • 680 views
  12. ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும்-மீராபாரதி 01 எனது அப்பாவின் சமூக அடையாளங்கள் பல. ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல், அவர் 60களின் புரட்சியாளர். மார்க்சியவாதி, 70களில் சிறையிலிருந்து வெளிவந்தபின் தொழிற்சங்கவாதி, இறுதியாக அரசியல்வாதி என அவர் வாழ்வு முடிந்தது. ஆனால் ஒரு கணவராக, துணைவராக, தந்தையாக எப்படி வாழ்ந்தார் என்பது நமக்கு – குடும்ப அங்கத்தவர்களுக்கு- மட்டுமே தெரிந்த உண்மை. சிறையிலிருந்து வெளிவந்தபின், கட்சியிலிருந்து வெளியேறியபின் அல்லது வெளியேற்றப்பட்டபின், தொழில் ஒன்றில்லாது குடிக்கு அடிமையாக இருந்த காலங்களில் அவர் குடும்பத்திற்குள் எவ்வாறு இருந்தார்?. அம்மா பத்தாம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்தி, “கணவரே கண் கண்ட தெய்வம…

  13. கோவிட்-19: ஐந்தில் ஒருவருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம்... எப்படி எதிர்கொள்வது? Dr. ஜெயஸ்ரீ ஷர்மா Representational Image கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை நாம் இன்னும் முழுவதுமாகக் கணிக்கவில்லை என்கிறது அறிவியல் உலகம். மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கான ஆலோசனை மையங்களின் தொலைபேசிகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இமெயில்கள் வந்து குவிகின்றன. கோவிட்-19 இன்னும் என்னென்ன பிரச்னைகளையும் ஆச்சர்யங்களையும் வைத்துள்ளதோ என்று எண்ணும்படியாக மனநலமும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிபரங்கள் அண்மையில் வந்துள்ளன. கோவிட்-19 பாதித்தவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு மன…

  14. தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம். தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது. இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்ற…

    • 0 replies
    • 1.5k views
  15. பெண்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் பறக்கும் இந்தியப் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSOCIAL ACCESS COMMUNICATION PVT LTD Image captionஅரோஹி பண்டிட் (இடது) மற்றும் கீதர் மிஸ்கிட்டா "நீயே உந்தன் சிறகு, வானமாக மாறு, உயரமாக பற நாளைக்கு அல்ல, இன்றைக்கே, உயரமாக பற" மேற்கண்ட வரிகளை பாடிக்கொண்டே 23 வயதாகும் கீதர் மிஸ்கிட்டா, 21 வயத…

  16. நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்! ஆசிரியர்களும் சில பல ‘லைக்’குகளும்! - சரா சுப்ரமணியம் செய்தி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் என்றுமே நெஞ்சை நெகிழ்ச்சியுடன் வருடும் ‘பாசிட்டிவ் ஸ்டோரி’களுக்கு மவுசு அதிகம். எட்டுத் திசைகளிலிருந்தும் ‘நெகட்டிவ்’ மிகு செய்திகளே நம்மைத் தாக்குவதுதான் இதற்குக் காரணம். தாகமாக இருக்கும் சாலையோர முதியவருக்கு ஒரு சிறுவன் தண்ணீர் தரும் தருணத்தைப் பதிந்த புகைப்படம் ஒன்று பல்லாண்டுகளாகப் பரவசத்துடன் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். அது ஓர் இயல்பான நிகழ்ச்சி. எந்த அளவுக்கு நம் நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டிருந்தால், அந்தப் படத்தை இன்றளவும் பகிர்ந்து நம் நெகிழ்ச்சி தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருப்போம்? நான் பணிபுரிந்த…

  17. டெல்லி: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன், அவரது சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் அது குற்றமாகாது என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாலில் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) கூறுகிறது. இந்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இருந்தால் அவர்களுக்கு இடையிலான உடல் ரீதியான உறவு குற்றச் செயலாகாது என்று கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. டீன் ஏஜ் செக்ஸுக்கு முழுமையாக தடை கிடையாது இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையமும், டெல்லி காவல்துறையும் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவில், 18 வய…

  18. DR. சிவயோகன்:- யுத்தத்தின் விளைவான ஊரின் சிதைவு, சமூகக் கட்டமைப்புக்களின் சிதைவு போன்றன இன்று நாம் காணும் சமூகப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணம் ஆகின்றனவென் பிரபல வைத்திய நிபுணர் சிவயோகன் தெரிவித்துள்ளார். யாழ்.மறைக்கல்வி நிலையத்தினில் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டினில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர் சமூகப் பிறழ்வு நடத்தைகள் யுத்தத்திற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன. யுத்தமும் யுத்தத்தின் பின்னரும் உள்ள சமூக சூழலும் எவ்வாறு இத்தகைய பிறழ்வுகளை கூர்முப்படுத்தியுள்ளன என்பது தொடர்பில் முறையான ஆய்வு தேவை. யுத்தத்தின் விளைவான ஊரின் சிதைவு, சமூகக் கட்டமைப்புக்களின் சிதைவு போன்றன இன்று நாம் காணும் சமூகப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணம் ஆகின்ற…

    • 0 replies
    • 382 views
  19. இப்படி எத்தனை நாள்தான் நான் இந்த வேலையிலேயே இருக்கப்போகிறேன். எதையாவது சாதிக்கணுமுன்னு நினைச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சவன் கடைசியில இப்படி குடும்பம் பிள்ளைக்குட்டின்னு சிக்கலில சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்; எந்த விஷயத்துலயும் முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்தா, நான் உடனே என்னோட நண்பர்கள் பலரைக் கலந்துக்கிறேன். அவங்க பல மாதிரியான ஐடியாக்களைத் தந்து என்னை செயல்படவிடாம செஞ்சுடுறாங்க; முடியாதுன்னு சொல்லவேண்டிய இடத்துல சரின்னு சொல்லிட்டு வர்றதே எனக்குப் பிழைப்பா போயிடுச்சு! மேற்கண்ட ஸ்டேட்மென்ட்களில் நீங்கள் எதையாவது ஒன்றைச் சொல்பவராயிருந்தால் செரில் ரிச்சர்ட்சன் எழுதிய 'ஸ்டாண்டு அப் ஃபார் யுவர் லைஃப்’ என்கிற இந்தப் புத்தகத்தை நீங்கள் கட்டாயம் படித்தாகவேண்டும். பெற்றோர், வீட்ட…

  20. ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விஷயம் இல்லை. அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. மேலும் அந்த நேரம் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். எனவே அவர்கள் எதனால் அதை செய்கிறார்கள், அப்படி செய்யும்போது என்னவெல்லாம் நிகழும் என்பதைப் பற்றிய சில ஆலோசனைகளைப் பார்ப்போமா!!!. முதலில் வாழ்க்கைத்துணை உண்மையில் ஏமாற்றுகின்றனரா, இல்லை நமக்கு சித்தப்பிரம்மை பிடித்துள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது வெளியே செல்லும் போது சீக்கிரம் செல்வ…

  21. நான் ஒரு பெண் – ஜக்குலின் அன் கரின் நான் ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள். ஏனென்றால் நான் ஒரு பெண். பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள் என்னையும் என் போன்றவர்களையும் இந்தச் சமூகம் நோக்குகின்ற முறைக்கெதிராகக் குரல் எழுப்புமாறு நான் நிப்பந்திக்கப்படுகிறேன். பெண்களை முழுமையாகவும், தனிநபராகவும், ஆண்கள் அனுபவிக்கும் முறைக்கெதிராகவும் நான் குரல் எழுப்புகிறேன். பெண்களைச் சிறுமைப்படுத்திப் பார்க்கும் முறை பெண்கள் கூட தம்மை அப்படிப் பார்க்கும் படி செய்துவிடுகின்றது. நான் ஒரு பெண். மற்றப் பெண்களையும் போலவே அறிவுள்ளவள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள், எனக்கென சொந்தமான புத்தியும் கொண்டவள், என்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களில் தங்கி நிற்பதற்க…

  22. "உலகின் முதலாவது பதியப்பட்ட நீதிமன்ற பதிவு" பண்டைய மெசொப்பொத்தேமியா சட்டவியல் பற்றி நாம் அறிவதற்கு அங்கு கண்டு எடுக்கப்பட்ட நீதிமன்ற பதிவுகள் எமக்கு துணை புரிகிறது. அங்கு, சில வழக்குகள் கெட்ட பெயரை பெற்று, அதனால் பிரசித்தம் அடைந்து இருப்பதும் வேறு சில பதிவுகள் ஒரே மாதிரியான வழக்குகளின் வெவ்வேறு பிரதிகள் போலவும் தோன்றுகின்றன. அவை எழுத்தாளர்களின் அல்லது வழக்கு பதிவு செய்வோர்கள் பயிற்சி [copying exercises for scribal trainees] போல் தெரிகிறது. ஆகவே அங்கு ஒரே மாதிரியான பல பிரதிகள் இருக்கக் கூடும் என நாம் கருதலாம். சுமேரியாவில் கண்டு எடுக்கப்பட்ட மிகவும் பிரசித்தமான வழக்கு கி மு 1900 ஆண்டு அளவில் நடை பெற்ற ஒரு கொலை வழக்கு ஆகும். …

  23. அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் „heart“-Emoticon ‪#‎ஒரு‬ வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய். ‪#‎இரண்டு‬ வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய். ‪#‎மூன்று‬ வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய். ‪#‎நான்கு‬ வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய். ‪#‎ஐந்து‬ வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய். ‪#‎ஆறு‬ வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து…

    • 0 replies
    • 971 views
  24. அறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம். ‘அதிகச் சுமை குறைவான தயாரிப்பு’ என்கிற பொருளில் அமைந்த புதிய புத்தகத்தைப் படித்தபோது இன்றைய அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் பரிதாபப்பட்டேன். போட்டிகள் அதிகமாகிவிட்ட இந்நாளில் நல்ல உயர்நிலைக் கல்வியும் வேலையும் பெற கடினமாக பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுவிட்டனர். பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் மாணவர்களை எப்போதும் “படி” “படி” என்றே நச்சரிக்கின்றனர். இந்த இம்சை தாங்காமல் சில மாணவர்கள் ஊக்க மருந்துகளைச் சாப்பிடுகின்றனர், சிலர் படிப்பதாக நடித்து ஏமாற்றுகின்றனர். இப்போதைய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தூக்கம் வராமலோ தூங்க முடியாமலோ மிகவும் அவதிப்படுகின்றனர் என்ற தகவல…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.