Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கானிஸ்தானில் கடந்த 5 வருடங்களாக தலிபான் போராளிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரரான போவ் பேர்கடாஹ்லை அமெரிக்கப் படையினரிடம் கையளிக்கும் வீடியோ காட்சியை போராளிகள் வெளியிட்டுள்ளனர். கௌதமாலாபேயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக மேற்படி அமெரிக்க படை வீரரை போராளிகள் சனிக்கிழமை விடுதலை செய்துள்ளது. படைவீரரை விடுவிப்பதற்கு பதிலாக கௌதமாலாவிலுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கைதிகளின் விடுதலையானது அமெரிக்கர்களது வாழ்வை அபாய நிலைக்குள் தள்ளக்கூடியது என அமெரிக்கக் குடியரசு கட்சியினர் எச்சரித்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/06/04/%E0%…

    • 0 replies
    • 483 views
  2. இத்தாலி ரயில் விபத்தில் மூவர் பலி!!! இத்தாலியின் மிலன் நகரில் இன்று ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மிலனிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பியொல்டெலோ லிமிட்ரோ நிலையத்தில் குறித்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், “மூன்று முதல் ஐந்து பேர் வரையில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/29911

  3. பிரித்தானிய தலைநகர் லண்டனில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கட்டணங்களுக்கு இனிமேல் காசு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. முற்பணம் செலுத்தப்பட்ட அட்டைகள், சலுகைக் கட்டண அட்டைகள் முதலானவற்றின் மூலமே லண்டன் பஸ்களில் பயணிகள் தமது கட்டணங்களை செலுத்த முடியும். நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் அமுலுக்கு வருவதாக லண்டன் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வருடாந்தம் 24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டன் மா நகரில் சுமார் 24,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 0.7 சதவீதமான பஸ்கள் மாத்திரமே கட்டணங்களுக்கு காசை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை தொடர்ந்தன எனவும் ஏனைய பஸ்கள் ஏற்க…

    • 0 replies
    • 416 views
  4. சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் By RAJEEBAN 26 SEP, 2022 | 03:56 PM சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது தடவையாக அதிகாரத்தில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு ஏற்ப நாடு கட்சி சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விதிமுறைகள் மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக தனது 20வது மாநாட்டின் போது சீன கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். ஒக்டோபர் மாதம் 9 ம் திகதி இடம்பெறவுள்ள சீன கம்ய…

  5. சில நாட்களுக்கே முன்னதாக வட கொரியா தென் கொரியா மீது வீசிய செல் தாக்குதல்களால் இருவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இன்று இது சம்பந்தமாக ஆரம்ப யுத்த குற்ற விசாரணைகளை வட கொரியாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியது! ICC Prosecutor: alleged war crimes in the territory of the Republic of Korea under preliminary examination The Office of the Prosecutor has received communications alleging that North Korean forces committed war crimes in the territory of the Republic of Korea. The Prosecutor of the ICC, Luis Moreno-Ocampo, confirmed that the Office has opened a preliminary examination to evaluate if some incidents constitute war crimes under the jurisdicti…

    • 0 replies
    • 459 views
  6. எண்ணெய் திருட்டு விவகாரம் - கப்பலை விசாரணைக்கு உட்படுத்துகின்றது நைஜீரியா – 8 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் By RAJEEBAN 07 NOV, 2022 | 10:18 AM இலங்கை பணியாளர்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்ட கப்பல் விவகாரம் குறித்து நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக ஈக்குவடோரியல் கினியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல் தொடர்பிலேயே நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹெரோய்க் எடன் என்ற பாரிய எண்ணெய்கப்பலில் 8 இலங்கையர்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட கப்பலை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக ஈக்குவடோரியல் கினியா விசாரணைகளை …

  7. பாகிஸ்தானில் பலரை பணய கைதிகளாக வைத்திருந்த 33 தீவிரவாதிகளை கொன்று காவல் நிலையத்தை மீட்ட படையினர் 20 டிசம்பர் 2022 பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பணய கைதிகளாக வைத்திருந்த தீவிரவாதிகள் 33 பேரைக் கொன்று அந்த இடத்தை மீட்டிருக்கிறார்கள். வட மேற்கு பன்னு மாவட்டத்தில் உள்ள இந்த காவல் வளாகத்தை அதனுள்ளே இருந்த பாகிஸ்தான் தாலிபன் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் அதனுள்ளே இருந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், தீவிரவாதிகளால் பணயக்கைதி…

  8. கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப்பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது. …

  9. தமிழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஆசிரியர்கள் மூலம் ஆங்கில பயிற்சி பகிர்க இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES வரும் கல்வியாண்டில் இந்தியாவே திரும்பிக் பார்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கும் ஆங்கிலம் கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேலும், நிபா வைரஸ் காய்ச்சலால்,கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்த…

  10. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கிய ஹூடேடா துறைமுகத்தில் சௌதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் தாக்குதல் தொடங்கியுள்ளன. படத்தின் காப்புரிமை EPA கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு இந்த துறைமுகம் மிக முக்கிய வாயிலாக இருப்பதால், இது தாக்கப்பட்டால் மனிதப் பேரழிவு ஏற்படும் என்று உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. போரால் அவதிப்படும் இந்த நாட்டில் 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். …

  11. சிரியாவில் வான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 17 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சிரியா:உறைவிடத்தில் நடைபெற்ற தாக்குதலால் 17 பேர் பலி படத்தின் காப்புரிமைAFP தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்…

  12. அமெரிக்க ஜனாதிபதியின் 2010 ம் ஆண்டு வருமானம்1.73M President Obama and first lady Michelle Obama paid $453,770 in taxes today on income of $1.7 million, mostly from presidential book sales. View their return here. Says press secretary Jay Carney: Today, the President released his 2010 federal income and gift tax returns. He and the First Lady filed their income tax return jointly and reported an adjusted gross income of $1,728,096. The vast majority of the family's income is the proceeds from the sale of the President's books. The Obamas paid $453,770 in total federal tax. The President and First Lady also reported donating $245,075 -…

  13. கொங்கோவில் வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி May 7, 2023 கொங்கோவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனா். கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. இதனால ஏற்பட்ட வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிாிழந்துள்ளனா். அப்பகுதியில் உள்ள வீதிகள், பாடசாலைகள் , மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இர…

  14. பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் புலிகளின் ஊடுருவல் அண்மையில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்களால் அரச பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டுச் சம்பந்தமாகச் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேற்படி இரண்டு கைதுகளைப் பொறுத்தவரையிலும் குறிப்பிடத்தக்க விடயம் அவர்கள் இருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத…

  15. சந்தையை கைப்பற்ற குறைவான விலையில் களமிறங்கும் ஜியோமி மொபைல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். களமிறங்கும் ஜியோமி மொபைல் படத்தின் காப்புரிமைXIAOMI ஜியோமி மொபைல் பொகொ எஃப் 1 எனும் அதிக வசதிகள் கொண்ட ஒரு புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் கேல…

  16. அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரம் ஆண்டுக்கு சராசரியாக 1 முதல் 2 மிமீ வரை புதைந்து வருவதாகவும், சில பகுதிகள் ஆண்டுக்கு 4.5 மிமீ அளவில் புதைந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நகரம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் எடையும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் நியூயார்க் நகரத்தை மூழ்கடித்துள்ளதாக ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மற்ற 99 நகரங்களில் இருந்து தரவுகளை ஆய்வு செய்தனர் மற்றும் இது நியூயார்க் நகரத்திற்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை என்று கண்டறிந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் மிக வேகமாக மூழ்கி வருவதாகவும், இதன் காரணமாக வேறு இடத்தில் புதிய நகரத்தை அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவ…

  17. செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionஅரசர் அப்துல்லா செளதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கத்திற்கு காரணம் என்ன? ஒரு சர்வாதிகாரி அரசருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியமானது? ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி உலகம் முழுவதும் நீட்டி முழங்கி பிரசாரம் செய்யும் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவில் மட்டும் அதை ஏன் முன்னெடுப்பதில்லை? சதாம் ஹுசைன் சர்வாதிகாரி என்று கூறி இராக் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. ஆனால், செளதி அரேபியாவின் சர்வாதிகார ஆட்சி அமெரிக்காவிற்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்ல…

  18. அமெரிக்காவின் கொண்டலீசா ரைஸை ஆசையுடன் நெருங்கிய பாகிஸ்தான் பிரதமர் [01 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ், அமெரிக்க பெண் அமைச்சரை சந்தித்து பேசியபோது அவரை ஆசையுடன் நெருங்கியதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் வந்தார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேது அவர், ரைஸை ஏக்கப்பெருமூச்சு விட்டபடி ஆசையுடன் நெருங்கினார். குரலை தாழ்த்திக்கொண்டு கிசுகிசுக்கிற குரலில் கிறக்கத்துடன் அவரை புகழ்ந்து பேசினார். அவர் ரைஸின் கண்களைப் பார்த்தபடி பேசினார். அவரது இந்த முயற்சிக்கு தக்க பதில் நடவடிக்கை இ…

    • 0 replies
    • 1k views
  19. [11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மருத்துவ நிபுணர் ஒருவரை சொத்துக்காக அவரது மனைவியே கொலை செய்த கொடூரம் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய டாக்டர் குலாம் மூண்டா (வயது- 69) அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் அக்ரன் பகுதியின் பிரபல சிறுநீரகவியல் நிபுணர். 1990 இல் டோனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது. டோனாவை விவாகரத்து செய்தால் ஜீவனாம்ச தொகையாக அவருக்கு ரூ. ஒரு கோடி மட்டுமே தருவதாக ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அத்துடன் காப்புறுதித் தொகை ரூ.3 கோடியும் தனது வீட்டையும் தருவதாக டோனாவுக்கு உறுதியளித்தார் குலாம். இப்போது டோனாவுக்கு 48 வயதா…

    • 0 replies
    • 594 views
  20. ரஷியாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷிய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார். இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷிய அதிபர் புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்…

  21. Published By: DIGITAL DESK 3 29 APR, 2024 | 09:08 AM அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு கிராமப்புற நகரத்தின் மையப்பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஓக்லாஹோமா மாநிலம் முழுவதும் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர். 20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 5,000 மக்கள் வசிக்கும் சல்ஃபூரில் நகரே உருகுலைந்துள்ளது.அங்கு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கார்கள் மற்றும் பேருந்துகளை தூக்கி வீசப்பட்டுள்ளன. …

  22. எகிப்திய தேர்தலில் முதல் கட்ட வாக்குகள் முடிவடைந்துள்ளன. எகிப்திய தேர்தலில் முதல் கட்ட வாக்குகள் முடிவடைந்துள்ளன. இதில் முஸ்லிம் சகோரத்துவ சுதந்திர கட்சி 30 வீத வாக்குகளையும் அல் நூர் கட்சி, 20 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. எனினும் எகிப்தின் புதிய பாதை தொடர்பில் இன்னும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது எகிப்தில் தேர்தல்கள் மூன்று கட்டங்களாக இடம்பெறுகின்றன. இந்தநிலையில் எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் தேர்தல் முடிவடையும் முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர கட்சி பல்வேறு கூட்டுக்கட்சிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்தக்கட்சி எகிப்திய தேர்தலில் வெற்றிப்பெறுமானால் அதனால் உறுதியான ஆட்சியை முன்கொண்டு செல்லமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஆய்வாளர்…

    • 0 replies
    • 462 views
  23. “13 KM”மலையைக் குடைந்து சாலை அமைத்தவர் யார் தெரியுமா…? August 02, 20157:04 am பீகார் மாநிலத்தில் ஒற்றை மனிதராக மலையை குடைந்து 80 கி.மீ. தூரத்தை 13 கிலோ மீட்டராக சுருக்கிய அசுர உழைப்பாளி தசரத் மான்ஜியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்துக்கு அம்மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர். பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள …

    • 0 replies
    • 1.7k views
  24. எங்கே இன்னோரு புது சாத்திரியாரா என்று நினைத்து நீங்கள் இங்கே வந்திருந்தால், மன்னிக்கவும் இதுவொன்றும் ஆரூடமில்லை. புவியியல் அறிஞர்களே உங்கள் அழி ரப்பரையும், பென்சிலையும் எடுத்து உங்கள் உலகப்படத்தின் பழைய தேதி மாறும் ரேகையை அழித்து புதிதாக கீறிவிடுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் சமோவாவுக்கு! என்ன அவசரம்!, புத்தாண்டு இன்னமும் ஆஸ்திரேலியாவுக்கே வந்திருக்காது. அதற்குள் எதற்கு இந்த அவசர வாழ்த்து சமோவாவுக்கு என்று உங்களில் சிலர் கேட்கலாம். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே வெள்ளிக்கு முதல் விடிந்த சனிக்கிழமை சமோவாவில் புத்தாண்டை கொண்டுவந்துகொண்டிருக்கும். ஆமையோட்டம் ஒடி இதுவரையும் கடைசியாக புத்தாண்டை வரவேற்கும் சமோவா இந்த வருடம் முயல் ஓட்டம் ஓடி புத்தாண்டை வரவ…

  25. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளில் 7 இடங்களில் ஏற்கனவே வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மிகுதி 21 இடங்களுக்கான தேர்தல் 4 ஆவது மற்றும் இறுதி நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த தேர்தலில் 400 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே நெதர்லாந்து, பிரித்தானியா, அயர்லாந்து, செக் குடியரசு, லாட்வியா, மால்டா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இடங்களில் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மிகுதி இடங்களுக்கான வாக்குப்பதிவு அனைத்தும் முடிவடைந்து இறுதி முடிவுகள் இன்று (ஞாய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.