Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி , “கர்மயோகம்” என்னும் தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்பவர்கள் அதன் மூலம் ஒரு கட்டத்தில் ஆன்மீக ரீதியாக உயர்வான நிலையை அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். சி.என்.என்.ஐ.பி.என் செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும் http://www.ibnlive.com/news/scavenging-a-s...di/53024-3.html

    • 4 replies
    • 1.3k views
  2. இன்று நாங்கள் ஆய்வுக்கு எடுத்திருக்கும் பொருள், "ஐந்து நாட்களில் பாலம் கட்டுவது சாத்தியமா" என்பது. இதுபற்றி திரு நெடுக்காலபோவான் அவர்களின் ராமர் பாலம் பற்றிய ஆய்வு சம்பந்தமான திரியில் கருத்துச் சொல்லியிருந்தேன். அதற்கு திரு நெடுக்ஸ் அவர்கள் சாத்தியமே என்பது போலப் பதிலளித்துள்ளார். இது ஒரு தனி விடயமாக ஆராயப்பட வேண்டிய பொருளாக எனக்குப்படுவதால் இதை ஒரு தனித்திரியாகத் தொடங்கியிருக்கிறேன். இப்போது சிறிது அறிவியல் ரீதியாக இந்தப் பொருளை அலசுவோம். இது சாத்தியமான ஒரு கட்டுமானமாக இருக்குமா என்பதை இன்றுள்ள மிக வளர்ச்சியுற்ற தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு அலசுவோம். பாலத்தின் நீளம் : 34 கி.மீ. எடுத்துக்கொண்ட நாட்கள்: 5 இப்போது ஒரு நாளில் 6.8 கி.மீ. என்பது அசாதாரணமானது. …

  3. மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது பாலத்தீன அதிபர், இஸ்ரேலிய பிரதமர் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் புஷ் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது. அந்த பகுதியில் ஒரு போர் நடந்து வரும் வேளையில், இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே ஒரு சமாதானம் ஏற்பட இதுவே சரியான தருணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டமானது, பேச்சு வார்த்தைகளை துவக்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், எந்தவிதமான முடிவையும் எட்ட ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்றும் புஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கூட்டம் தொடங்குவதற்க…

  4. பெங்களூர்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது. இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராம…

    • 144 replies
    • 25.3k views
  5. மலேசியாவில் வம்சாவளி இந்தியர்கள் தடையை மீறி பேரணி போலீஸ் கண்ணீர்புகை குண்டு வீச்சு சிங்கப்பூர்இ நவ.26- மலேசியாவில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்ற வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தியதோடு 240 பேரை கைது செய்தனர். மக்கள் தொகையில் 8 சதவீதம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போதுஇ இந்தியாவில் இருந்து மலேசியா (அப்போது மலேயா) நாட்டுக்கு ஏராளமான தமிழர்கள் உட்பட இந்தியர்களை சட்டப்பூர்வமாக குடியேற்றப்பட்டனர். தன்னுடைய சொந்த நலனுக்காகவே ஆங்கிலேய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. கடந்த 1800-ம் ஆண்டுகளில் இவ்வாறு குடியேறிய இந்தியர்களின் சந்ததியினர் இப்போதும் மலேசியாவில் இரண்டாம்…

  6. பிரிட்டனின் அரைவாசிக்கும் அதிகமான மக்களின் முக்கிய தரவுகளடங்கிய கணினி பதிவேடுகள் தொலைவு [24 - November - 2007] [Font Size - A - A - A] பிரிட்டனின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்களின் தனிப்பட்ட விபரங்களடங்கிய கணினிப் பதிவேடுகள் தொலைந்து போயுள்ள விவகாரம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சிகளில் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுண் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையின் விபரங்களடங்கிய இரு கணினிகளின் பதிவேடுகள் தொலைந்து போயுள்ளமை நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த பாரிய தவறுகளில் ஒன்றென கருதப்படுகிறது. இந்த தவறுக்காக தான் மன்னிப்பு கேட்பதுடன் ஆழ்ந்த கவலையும் அடைவதாக தெரிவித்த பிறவுண் இதனால், மில்லியன் கணக்கான…

  7. ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன் ஹோவர்டிடமிருந்து 11 ஆண்டுகள் கழித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஹொவர்டைக் காட்டிலும் 20 வயது குறைவான நாட்டின் புதிய தலைவர் கெவின் ருட், முன்பு ராஜீய அதிகாரியாக இருந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று உறுதியளித்ததோடு, நாடு தனது சரித்திரத்தில் ஒரு புதிய பக்கத்தை எழுதப்போகிறது என்று வெற்றிபெற்ற பின்னர் முதன்முதலாக கருத்துவெளியிட்ட கெவின் ருட் …

    • 12 replies
    • 2.2k views
  8. பிரித்தானியாவில் இளையவர்கள் மத்தியில் வேகமாக பாலியல் நோய்கள் பெருகி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 16- 24 வயதுக்கு உட்பட்டவர்களில் இதன் தாக்கம் பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. உறுதியான சுகாதார நடைமுறைகளுக்கும் மத்தியில் பாலியல் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவது பிரித்தானியாவுக்கு கவலையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 3 76 508 ( கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர்) பாலியல் நோய்களின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். சுமார் 73,000 பேர் எயிட்சுக்கான எச் ஐ வியுடன் வாழ்கின்றனர். குறிப்பாக ஆண் ஒருபால் சேர்க்கை உள்ளவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் அதிகம் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் syphilis, gonorrhoea, chlamydia மற்றும் பிற பால்வினை நோய்களின் த…

  9. இதைப்பாருங்கள் இதயமே நின்று விடும். எனக்கு இந்த நாட்டு மொழி தெரியாது. அதனால் விளக்கம் குறைவு. http://www.dagbladet.no/tv/index.html?clipid=23923

    • 3 replies
    • 3k views
  10. நிகழ்சியை முழுவதுமாக பார்க்க http://www.tubetamil.com/view_video.php?vi...4af5e35709ecca1

    • 2 replies
    • 2k views
  11. தமிழ்நாடு காங்கிரஸ் -- சட்டவிரோத கட்சி !!! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சட்டவிரோத கட்சியாக அறிவித்து நடவடிக்கைகளை முடக்குக!! -- கொளத்தூர் மணி தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாடு அரசையும் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களைத் தடை செய்ய வேண்டும். "ஆயுத கலாசாரமாகிவிட்டது சத்தியமூர்த்தி பவன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் அறிவித்திருப்பதால் சத்தியமூர்த்தி பவனுக்குள்ளும் காங்கிரஸ் தலைவர்களின் வீட்டிலும் தீவிர சோதனைகளை நடத்தி அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு சீல் வைத்து அக்கட்சியின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் …

    • 2 replies
    • 1.6k views
  12. கும்பகோணத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் கலந்து கொண்ட யாகம் ஒன்றில் ஆடுகள் பலி கொடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல், அக்கினி குண்டத்தில் விட்ட நெய் போல கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. சங்கராச்சாரியாரை சங்கடப்படுத்தி வரும் சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து அவர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளிவரவேண்டும் என்பதற்காகவே இப்படியரு யாகம் நடத்தி, உயிர்ப்பலி தந்திருப்பதாக ஒரு தகவலும் உலாவர, உடனே விசாரிக்கத் தொடங்கினோம். கடந்த 14_ம்தேதி. மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் கடைமுழுக்கு திருவிழாவையட்டி காவிரியில் புனித நீராடுவதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அங்கே வருகை தந்திருந்தார். அதன்பின் திருச்சி சென்று அகண்ட காவிரியிலும் நீராட விருப்பம் தெரிவித்திருக்கின்றார். அத…

    • 10 replies
    • 3.3k views
  13. ராகுல் காந்தியை கொல்ல சதி 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது வீரகேசரி நாளேடு ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்தற்காக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். சீதாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை பொலிஸார் நிறுத்த சைகை காட்டிய போதும் அந்தக் காரை நிறுத்தாமல் சென்றனர். உடனே காரை மடக்க பொலிஸார் முயற்சித்தனர். அப்போது அந்தக் காரில் இருந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி காரை மடக்கிப் பிடித்தனர். உள்ள…

  14. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் இறந்ததற்கு இரங்கல் கவிதை எழுதிய முதல்வர் கருணாநிதியை முதலில் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருத்து, தடையை மீறி இரங்கல் பேரணியில் பங்கேற்கச் சென்று கைதாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் இரங்கல் கவிதை எழுதிய கருணாநிதி கைது செய்யப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் மற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஏனெனில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.…

  15. பிரிட்டனை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2007 லண்டன்: தனது நாட்டில் குடியேற வரும் வெளிநாட்டினருக்கு இங்கிலாந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இங்கிலாந்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் அந் நாட்டு மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 600 பேர் இங்கிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வருவதாக பிரிட்டனின் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளனது. கடந்த ஆண்டில் மட்டும் 2,07,000 பேர் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்குவது வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல வேலைய…

  16.  காதலியால் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும் காதல்...!!! தூத்துக்குடி: தன்னைக் காதலித்த பெண் ஏமாற்றிவிட்டதால், காதலிக்கு செலவழித்த பணத்தைக் கேட்டு காதலன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் தபால்-தந்தி காலனியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று ஜெபக்குமாரை ஒதுக்க ஆரம்பித்துள்ளார் டாக்டர் காதலி. காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இதுநாள் வரை மனக்கோட்டை கட்டிய ஜெபக்குமாருக்கு தன் காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தன் காதல…

    • 14 replies
    • 2.4k views
  17. சாப்பாடு..... உங்களின் மூளைப்பசிக்கும், அவர்களின் ஏழ்மைப்பசிக்கும் http://www.freerice.com/ நம்பவில்லையென்றால்.... http://news.bbc.co.uk/2/hi/europe/7088447.stm

  18. தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார்மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி தேவர். இவரது மகன் பிரபு(வயது 22). இவரது தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் நேற்று மாலை ஒரு படகில் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் சல்லிதீவு பகுதியில் மீன் பிடித்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் மீன்களை பிடித்து கொண்டு வேம்பார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை வெளியே கொட்டினர். அப்போது அதில் ராக்கெட் லாஞ்சரில் இருந்து வெளியே வரும் ஒரு குண்டு இருந்தது. அந்த குண்டை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிரபு அந்த குண்டை சூரங்குடி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து சூரங்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் ஜேக…

  19. ஆரம்பம் அடுத்த சர்ச்சை... ராமர் போய் இராவணன் வந்தார்...! ராமர் கோயில் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கி யிருக்க, இப்போது இராவணன் கோயில் விவகாரம் புதிதாக முளைத்து, வடஇந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் மார்வார் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி -& சாந்த் போல். இங்குள்ள முக்கிய சாலை ஓரம் புதிதாக கட்டப்பட்டு வரும் நவ்ரத்தன் கோயில் வளாகம் சில ஆண்டுகளாக பொதுமக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. காரணம், இதன் உள்ளே இருக்கும் சிவன், அனுமன், விநாயகர் உட்பட 13 வகையான கோயில்கள் மட்டுமல்ல, புதிதாக இராவணனுக்கு இரண்டு சிலைகள் அமைத்து தனியாக ஒரு கோயில் கட்டப்படுவதால்தான்! ‘மஹாதேவ் அமர்நாத் விகாஸ் பரியாவரன் சமிதி’ என்ற பெயர…

  20. 9.11.2007 பின்லாந்து பள்ளியில் மாணவன் வெறித்தனம் : சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பரிதாப பலி ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டின் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 18 வயது மாணவர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பலியாயினர். இந்தச் சம்பவம் பின்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய துக்க நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சொந்தமாக துப்பாக்கி வைத்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால், துப்பாக்கி சூடு சம்பவங்கள் மிகவும் அரிதானது. துசூலா என்ற இடத்தில் உள்ள ஜோகிலா உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்த 18 வயது மாணவன் நேற்று முன்தினம் கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். இதில் எட்டு பேர் இறந்தனர். இதன் பிறகு…

  21. கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டார் வைகோ! புதன், 7 நவம்பர் 2007( 16:45 IST ) Webdunia பூ‌‌விரு‌ந்தவல்‌லி பொடா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ம.தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ ஆஜரா‌கி தனது கடவுச் சீட்டை பெ‌ற்று‌க் கொ‌ண்டா‌ர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கட‌ந்த 2002ஆம் ஆண்டு நடந்த ம.திமு.க. பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பே‌சியதாக வைகோ உ‌ள்பட 9 பேர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இந்த வழக்கு பூவிருந்தவல்லி பொடா சிறப்பு ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இந்த வழக்கில் பிணைய விடுதலை கே‌‌ட்டு வைகோ தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, வைகோவின் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிப‌ந்தனையின் பேரில் அவரு‌க்கு பிணை…

    • 2 replies
    • 1.7k views
  22. 16ம் தேதி சுனாமி வருமாம்-சொல்கிறார் 'நிபுணர்'! மார்த்தாண்டம்: ஆசிய கண்டம் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் வருகிற 16ம் தேதி சுனாமி அலைகள் தாக்கலாம், பூகம்பம் ஏற்படலாம் என கேரளாவைச் சேர்ந்த 'நிபுணர்' பாபுகலாயில் என்பவர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு பி.கே. ஆய்வு கழகம் மற்றும் ஈ.எஸ்.பி என்ற அமைப்பின் இயக்குனர் பாபுகலாயில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2004 டிசம்பர் 26ல் உலகத்தையே உலுக்கிய சுனாமியின் வடு இன்னும் மறையவில்லை. ஆயிரக்கனக்கான உயிர்களை பலி வாங்கி மக்களின் பொருளாதாரத்தை தகர்த்தெறிந்த இந்த கோர சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் மீண்டும் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களில் பூகம்பம் மற்றும்…

    • 2 replies
    • 1.6k views
  23. நன்றி : தினக்குரல்

    • 4 replies
    • 2k views
  24. தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  25. சென்னையில் எதிர்வரும் 12 ஆம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இரங்கல் ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 765 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.