உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம் ************************************************** தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது. அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது. இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப …
-
- 0 replies
- 830 views
-
-
மனிதஉரிமைப் போராளி திரு. பி.வி.பக்தவத்சலம் மறைவு! தமிழ்நாட்டின் மனித உரிமைக் களத்தில் 40 ஆண்டுகாலத்திற்கு மேலாக தொடர்ந்து போராடிய நண்பர் பி.வி. பக்தவத்சலம் அவர்களின் மறைவின் மூலம் தமிழக பொதுவாழ்க்கையில் தன்னலமற்றுத் தொண்டாற்றிய தகமையாளர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். 1981ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இளைஞர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல்துறை இந்த அட்டுழியத்தை திரித்துக்கூறியது. இதுபற்றிய உண்மைகளை வெளியிடுவதற்காகச் செய்தியாளர்களைச் சந்திக்க வந்த பி.வி. பக்தவத்சலம் என்னும் வழக்கறிஞரை காவல்துறை கைது செய்த செய்தியறிந்து நான் திகைப்படைந்தேன். எதையோ மறைப்பதற்கு காவல்துறை முய…
-
- 0 replies
- 971 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக பிரதமர் வீடு முன் போராட்டம்- டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு சனிக்கிழமை, அக்டோபர் 20, 2007 சென்னை: இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக சுயநிர்ணய உரிமைக்காக பல வழிகளில் போராடி வருகிறார்கள். எனினும் இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழக அரசியல் கட்சிகள் அவ்வப்போது ஓங்கி குரல் கொடுப்பதும், அனுகூலம் ஏற்படாது என்று கருதும்போது ஆதரவு குரலை கைவிடுவதும் என இரட்டை போக்கை கடைபிடித்து …
-
- 0 replies
- 801 views
-
-
மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பயன்படுத்திய ஒரு வார்த்தையால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தையைக் குறிப்பிட்டதற்காக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது. 'பறையா' என்பதே மகாதீர் பயன்படுத்திய வார்த்தை. இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அவர் இழிவுபடுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது அவர் பறையர் என்று குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் மகாதீர் குறிப்பிட்ட ஒரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு மலேசியாவி…
-
- 0 replies
- 743 views
-
-
தாலிபான் குழுக்களிடையே மோதல்: முல்லா மன்சூர் 'படுகாயம்' ஆப்கான் தாலிபான் தலைவர், முல்லா அக்தார் மன்சூர், பாகிஸ்தானில் தீவிரவாதிகளிடையேயான ஒரு சந்திப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தார் என்று ஆப்கானிய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். I முல்லா மன்சூர் பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் முல்லா மன்சூருக்கும் மற்றொரு தாலிபான் தளபதிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறுக்குப் பின்னர் துப்பாக்கி வேட்டுகள் சுடப்பட்டதாக தாலிபானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தாலிபான் தலைவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது அவர் இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சண்டை நடந்தது என்பதையே த…
-
- 0 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம் அமெரிக்காவின் லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதாள சுரங்கங்களில் பெருமளவு கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. செளதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு இருப்பில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுப்பது பற்றி அமெரிக்க அதிகாரிகள் பேசி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, ''சந்தையில் போதிய அளவுக்கு எண்ணெய் கிடைக்கச் செய்வதற்கு'' இந்த கச்சா எண்ணெயைப் பயன்ப…
-
- 0 replies
- 638 views
-
-
சென்னை, மீண்டும் மழை வெள்ளம் நீடிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னை நகருக்கு பயணம் செய்வதை தள்ளி வைக்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அரசுகள் வேண்டுகோள் விடுத்து உள்ளன. தள்ளி வையுங்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெள்ள நிலைமை காரணமாக தங்கள் நாட்டு மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்வதை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பாதுகாப்பு தூதரக பிரிவு விடுத்துள்ள பயண அறிவுறுத்தல் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மிகவும் கண்கூடாக தெரிகிறது. இதில் ஏராளமானோர் பலியாகியும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நகரில் உள்ள அடையாறு ஆறு, நிரம்ப…
-
- 0 replies
- 402 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பியக் கரையை அகதிகளும் குடியேறிகளும் வந்தடைவது தொடரும் நிலையில், எல்லையை இறுக்குவதற்கு வழிதேடுகின்றனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்! - அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது, ஆசிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கிறது?- ஆராய்கிறது பிபிசி! - 'துரதிருஷ்டவசமாக ஏற்படும் மரபணுச் சிதைவு மாற்றம் காரணம் இல்லை'-90 சதவீத புற்றுநோய்களுக்கு ஒருவரின் பழக்க வழக்கங்களும் சுற்றுச்சூழலுமே காரணம் என்கிறது புதிய ஆய்வு!
-
- 0 replies
- 195 views
-
-
எத்தியோப்பியப் பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு (Abiy Ahmed) அமைதிக்கான நோபல் பரிசு 2019 வழங்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா கடந்த ஆண்டு எரித்திரியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 1998-2000 எல்லைப் போரைத் தொடர்ந்து 20 ஆண்டுகாலம் நிலவிய ராணுவ நெருக்கடிக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டது. ஒஸ்லோவில் நடைபெற்ற 100 வது அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்கும் விழாவில் அமைதிக்கான நோபல் பரிசு 2019 எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்குக் கிடைத்துள்ளது. ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் கிரௌன்ஸ் (£730,000) மதிப்ப…
-
- 0 replies
- 367 views
-
-
உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகார…
-
- 0 replies
- 553 views
-
-
17 JAN, 2025 | 12:36 PM அமெரிக்காவில் பணபலம் படைத்த ஆதிக்ககுழுவொன்று உருவாகிவருவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் எச்சரிக்கைவிடுத்துள்ளார். மிக அதிகளவு செல்வத்தையும், அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள சிறியகுழுவொன்று உருவாகிவருகின்றது, அவர்களின் செல்வாக்கு எங்களின் ஜனநாயகத்திற்கும், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது என ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய அதி செல்வந்த தொழில்நுட்ப - தொழில்துறை குறித்து தனது உரையில் 82 வயது பைடன் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து தனது இறுதி தொலைக்காட்சி உரையை ஆற்றிய ப…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
ஹமாஸ் அமைப்பில் புதிதாக 15000 உறுப்பினர்கள் - அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல் Published By: Rajeeban 26 Jan, 2025 | 10:27 AM reuters இஸ்ரேலுடனான யுத்தம் ஆரம்பித்த பின்னர் பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாக அமெரிக்க காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஈரான் ஆதரவு அமைப்பு இஸ்ரேலிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் தெரிவித்துள்ளன. இதேயளவு - 15000 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுடனான மோதலின் போது கொல்லப்பட்டனர் என அமெர…
-
- 0 replies
- 129 views
-
-
இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் பல இயக்கங்களின் உள்ளகத் தகவல்களை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு சுவீடன் அரசு இங்கிலாந்து அரசிடம் கோரியது. இதனை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த 7 நீதிபதிகளில், 5 பேர் ´அசாஞ்சேவை நாடு கடத்தவேண்டும்´ என்று கூறினர். இதை அடுத்து, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அசாஞ்சேவை சுவீடன் நாட்டுக்கு கடத்த ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றின் உத்தரவை எ…
-
- 0 replies
- 476 views
-
-
கொளுந்துவிட்டு எரியும் புதர்த்தீயினால் அவுஸ்திலேியாவில் 95 வீடுகள் நாசம் [ Friday,8 January 2016, 05:35:06 ] அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புதர்பகுதிகளில் கொளுந்துவிட்டு எரியும் தீ காரணமாக இதுவரை 95 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ காரணமாக மூவர் காயமடைந்துள்ளதோடு, இதுவரை முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாதிருப்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் வரலாற்று நகரங்களில் ஒன்றான யாரூப் பகுதியிலுள்ள புதர்தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் குறித்த நகரப்பகுதியில் 60 கிலோ மீற்றர் வான் பரப்பில் நிலைகொண்டிருக்கிறது. வேகமான பரவிவரும் தீயை கட்…
-
- 0 replies
- 443 views
-
-
அம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது. ஆனால் ஹொங்கொங் நகரில் நேற்று புதன்கிழமை சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் அந்தக் கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் புதுவித தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். அவர்கள் தீப்பந்தமாக கொழுந்து விட்டு எரியச்செய்யப்பட்ட அம்புகளை வில்லுகள் மூலம் ஏவி அந்நகரிலிருந்த சீனப் பல்கலைக்கழகமொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அருகி லிருந்த புகையிரதமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. https://www.virakesari.lk/article/68945
-
- 0 replies
- 449 views
-
-
வழமைபோல இணைய உலா வந்தபோது திருவடியான் பதிவுகளில் கண்ட இக்கட்டுரையை இணைக்கிறேன். உலகமயமாகும் உணவுப் பஞ்சம் 1. இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘அமெரிக்கா மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நீக்கா விட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து வையின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருட்களுக்கும் அமெரிக்கா விரைவில் 200% வரி விதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் …
-
- 0 replies
- 350 views
-
-
ஈராக்கில் ஆஸி. படைகள் வாபஸ் . Monday, 02 June, 2008 10:22 AM . சிட்னி, ஜூன் 2: ஈராக்கில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய ராணுவப் படைகள் தனது பணியை முடித்துக் கொண்டு விட்டதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. . ஆஸ்திரேலிய படையின் சேவைகள் ஈராக்கில் முடிவுற்றதை குறிக்கும் வகையில் ஈராக்கின் தெற்கே உள்ள டெரன்டாக் முகாமில் பறந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் வரும் வாரங்களில் ஈராக்கில் இருந்து தாயகம் திரும்புகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்ற கெவின் ருட் 2008ம் ஆண்டு மத்தியில் ஈராக்கில் இருந்து படைகள் திரும்பப் பெறப்படும் என உறுதியளித்திரு…
-
- 0 replies
- 693 views
-
-
[size=2] [/size] [size=4]தி.மு.க. சென்னையில் நாளை நடத்த திட்டமிட்டுள்ள டெசோ மாநாடு பற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர கட்-அவுட்டுகளை அகற்றும்படி போலீஸ் தலைமையகம், சென்னை ஏரியா காவல் நிலையங்களுக்கு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, தி.மு.க.-வினரை நிலைகுலையச் செய்துள்ளது.[/size] [size=2] [size=4]சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டெசோ மாநாடு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிகாலை 2 மணிவரை நடைபெற்று, முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு அனுமதி கிடையாது என்ற முடிவு போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டது.[/size] [size=4]இந்த தகவல் வெளியானதையடுத்து, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு உடனே கிளம்பி வருமாறு தி.மு.க. நி…
-
- 0 replies
- 663 views
-
-
கூடங்குளம்: அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் போராட்டததை முனைப்புடன் நடத்தி வருபவருமான உதயக்குமாரை போலீஸார் என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்று பரவி வரும் தகவலால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. கூடங்குளம் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இடையில் தொய்வடைவது போல தெரிந்த இப்போராட்டம் தற்போது முன்பை விட வேகமாக நடந்து வருவதால் ஆட்சியாளர்களும், காவல்துறையிரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் என்பதே உண்மை. கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நடந்த முற்றுகைப் போராட்டத்தை கலைத்து முறியடித்து விட்டாலும் கூட தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்க…
-
- 0 replies
- 679 views
-
-
அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தியது – எமிரேட் விமான சேவை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எமிரேட்ஸ் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவைகள் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அனைத்து-விமான-சேவைகளும்/
-
- 0 replies
- 223 views
-
-
பெய்ஜிங், என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை சேர்ப்பது தொடர்பாக் உறுப்பு நாடுகளுடன் ஆலோசிப்பதாக சீனா கூறிஉள்ளது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா அதே அடிப்படையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றது. சீனா தொடர்ச்சியாக எதிர்க்கும் நிலையில் அமெரிக்கா உறுப்பு நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது. ஆலோசனை …
-
- 0 replies
- 370 views
-
-
மியான்மர் மசூதி தீ வைத்து தகர்ப்பு மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யா…
-
- 0 replies
- 289 views
-
-
லண்டனில் கெளரவமிக்க விருதை வென்ற சென்னையின் 'வேதனை' புகைப்படம்! அது ஒரு வேதனை தரும் புகைப்படம் தான். ஆனால் அத்தனை தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. சென்னை மக்களுக்கு கடல் அரிப்பு ஒரு வேதனை தரும் விஷயம். தினம் தினம் கடலுக்குள் செல்லும் வீடுகள். ஒவ்வொரு முறையும் வீடுகளை இழக்கும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அந்த புகைப்படம் அத்தனை அழகாக விளக்கியிருந்தது. சாந்குமார் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். தற்போது இந்த புகைப்படத்திற்கு லண்டனை சேர்ந்த 'அட்கீன்ஸ்' சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் இந்த விருது ஒரு பெரும் கனவு. கிட்டத்தட்ட போட்டோகிராபியின் உச்சத்தைத் தொடுவது போன்ற உணர்வைத் …
-
- 0 replies
- 831 views
-
-
ஜேர்மனியில் பரபரப்பு: வைத்தியசாலையில் வைத்தியரை சுட்டுக் கொன்ற நோயாளி ஜேர்மனியில் பெர்லினில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். ஜேர்மனியின் பெர்லினில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்தியரை ஒருவரை சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வைத்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையே வைத்தியரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை …
-
- 0 replies
- 259 views
-