Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. செய்தி-49 தீதீ (அ) அக்கா என வங்க மக்களால் அழைக்கப்படும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ஓராண்டு ஆட்சியில் தன்னை விமர்சனம் செய்பவர்களை, அல்லது கேள்வி கேட்பவர்களை ஒன்று மாவோயிஸ்டுகள் என்பார். அல்லது மார்க்சிஸ்டுகள் என்பார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் மாத்திரம் கைதாகவில்லை. ஒரு ஏழை விவசாயி கூட மாட்டி பதினைந்து நாள் சிறைவாசம் முடித்து கடந்த வாரம்தான் திரும்பியிருக்கிறார். தேசிய குற்ற நடவடிக்கை பதிவின்படி பெண்களுக்கெதிரான வன்முறையில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது வங்காளம். திரிணாமூல் காங்கிரசு கட்சியில் சேர மறுத்த பெண்ணை மானபங்க படுத்திய வழக்கு ஒன்று கடந்த மே மாதம் வெளியானது. அதன்பிறகு பாலியல் வல்லுறவுக்காளாகிய பெண் ஒருவரை அவர் மார்க்சிஸ்டு …

  2. அணு சில்லி: உலகின் மிகவும் அபாயகரமான எரிசக்தி பற்றி உண்மை(Nuclear Roulette: The Truth About the Most Dangerous Energy Source on Earth) என்ற Gar Smith என்பவர் எழுதிய இன்றைய காலத்தில் அவசிய தேவையான ஒரு நூல் வெளியாகியுள்ளது. அணு மின் உற்பத்தி என்பது எவ்வளவு பயங்கரமான பின்விளைவுகளையும் மனித் குலத்திற்கு எதிரான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதையும் இந்த நூல் தரவுகளின் அடிப்படையில் வெளிக்கொண்டு வருகிறது. மாற்று மின் உற்பத்திகளைக் கோடிட்டுக்காட்டும் இந்த நூல், அவை உலகத்தின் மின் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என விலாவாரியாக விளக்குகின்றது. அணு மின் உற்பத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போதும் பல்தேசிய நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்படுகிறது என்று கூறும் கார் சிமித் வொஷிங்டனில…

  3. இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றா? பிரதமர் அலுவலகம் விளக்கம்! by : Anojkiyan இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகவளாக…

    • 0 replies
    • 285 views
  4. பிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை By General 2012-09-26 15:37:39 பிரித்தானியாவில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதனால் அங்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வட கிழக்கு மற்றும் வட மேற்கு பிராந்தியங்களிலேயே இவ் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல பிராந்தியங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகளும் பல வீதிகளும், புகையிரதப் பாதைகளும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கேம்பிரிட்ஜ்ஷியரில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றுமொரு இடத்தில் தாயொருவரும் மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் உயிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்…

  5. அதி தீவிரமாகப் பரவும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு 13 ஆயிரத்தைத் தாண்டியது! கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு, மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ளனர். ம…

  6. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு, இலவசமாக வென்டிலேட்டர் கருவிகளை வழங்க தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் பில்லியனருமான எலன் மஸ்க் அறிவித்துள்ளார். உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா மிகவும் வலி மிகுந்த 2 வாரங்களை சந்திக்க போகிறதென அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன சி.இ.ஓ.,வுமான எலன் மஸ்க் தனது டுவிட்டரில், ‛எங்களிடம் எ…

    • 0 replies
    • 429 views
  7. [size=4]பிலிப்பின்ஸ் அரசுக்கும் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திங்கள்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் மிண்டனாவ் மாகாணத்தில் நீடித்து வந்த 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4] [/size] [size=4]இந்த ஒப்பந்தம், தலைநகர் மணிலாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ, மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் ஃபிரன்ட் (எம்ஐஎல்எஃப்) அமைப்பின் தலைவர் முராத் இப்ராஹிம் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸக் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் நஜீப் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]இதன்படி, மிண்டனாவ் மாகாணத்தில் …

  8. பிரித்தானிய அரசியின் பிறந்த தின அணிவகுப்பில் மயங்கி வீழ்ந்த படை வீரர் பிரித்­தா­னிய அரசி 2 ஆம் எலி­ஸ­ பெத்தின் பிறந்த தினக் கொண்­டாட்­டங்­களை முன்­னிட்டு கடந்த சனிக்­கி­ழமை லண்­டனில் நடை­பெற்ற படை­யி­னரின் அணி­வ­குப்­பின்­போது சிப்பாய் ஒருவர் மயங்கி வீழ்ந்தார். பிரித்­தா­னிய அரண்­ம­னை­களை பாது­காப்­ப­தற்­காக “குயின்ஸ்கார்ட்” எனும் படை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். சிவப்பு ஆடையும் பாரிய கறுப்புத் தொப்­பியும் அணிந்த இப்­ப­டை­யி­னர் உல்­லாசப் பய­ணி­க­ளையும் வெகு­வாக கவர்ந்­த­வர்கள். இந்­நி­லையில், 2 ஆம் எலி­ஸபெத் அர­சியின் பிறந்த தினத்தை முன்­னிட்டு லண்­டனி…

  9. இன்டர்போல்’ தலைவராக பிரான்ஸ் பெண் நியமனம் சர்வதேச போலீஸ் தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.”இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் கமிஷனராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மிரிலி பாலஸ்டிராசி, 58, நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 1975ம் ஆண்டு முதல், இவர் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பல முக்கிய வழக்குகளை இவர் திறம்பட கையாண்டுள்ளார். இன்டர்போலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  10. உலகிலேயே சந்தோஷமான நாடு சுவிட்சர்லாந்து - ஆய்வில் தகவல்! [Thursday, 2012-11-29 18:26:56] News Service உலகத்திலேயே சந்தோஷமான நாடு சுவிட்சர்லாந்துதான். பிறந்தால் அங்கு பிறக்க வேண்டும் என்று புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து தி எகனாமிஸ்ட் என்ற வார பத்திரிகை வெளியாகிறது. இந்த பத்திரிகையை சேர்ந்த தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற பிரிவு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. மக்கள் வாழ்க்கை தரம் அதிகமுள்ள, சந்தோஷமான, சுகாதாரமான, பாதுகாப்பான, நம்பிக்கையுள்ள நாடு உலகத்திலேயே எது? என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வு நடத்தியது. இதில் தெரிய வந்துள்ள விவரங்கள் குறித்து இந்த பிரிவு கூறியிருப்பதாவது: உலகத்திலேயே சந்தோஷமான நாடு ச…

  11. 'ஆஸ்திரேலியா போனால் போதும், பிழைத்துக் கொள்வோம் !' - தமிழ் அகதிகளின் இறுதி நம்பிக்கை சட்டத்திற்குப் புறம்பாக ஒரு நாட்டிற்குள் குடிபுக எண்ணுபவர்களும், சட்டப்படி அனுமதி கோரி அடுத்த நாடுகளை அண்டுபவர்களின் வாழ்வும் வலிமிக்கதே. இந்தப் போராட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய நாளில், உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஏராளமான தொப்புள் கொடி உறவுகள், இங்கிருக்கும் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், அன்றாடக் கூலித் தொழிலாளிகளாக தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். எங்கு வேலைக்குப்போனாலும் அவர்கள் மாலையில் முகாமிற்க…

  12. லிபியக் கடற்கரையில் கரையொதுங்கிய 87 சடலங்கள் லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். அந்த சடலங்கள், 5 அல்லது 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கரையொதுங்கியுள்ளது . http://www.virakesari.lk/article/9452

  13. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு அங்கு தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தலீபான்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த தாக்குதல் வேட்டையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன்னையும் இணைத்து கொண்டுள்ளார். அவர் ராணுவ சீருடை அணிந்து ராணுவ ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல்களை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதி ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியானது. இது குறித்து அமெரிக்க அரசால் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும் குல்புதீன் ஹெக்மத்யார் என்ற தலீபான் தீவிரவாத இயக்க தலைவர் நிருபர்களிடம் பேசும்போது, வரும் 2014ம் ஆண்டிற்குள் இங்கிலாந்து படையினர் தங்களது படைகளை வாபஸ் பெறாவிட்டால் அவர்கள் மீது தாக்க…

    • 0 replies
    • 750 views
  14. மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஏராளமான குடியேறிகள் மீட்பு கடந்த திங்கள்கிழமையன்று மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 6500 குடியேறிகளை மீட்கும் முயற்சியில் தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கோப்புப் படம் கடந்த சில வருடங்களில் குடியேறிகளை காப்பாற்றும் முயற்சிகளில், தனித்தனியான 40 பல தேச மீட்பு பணிகளை உள்ளடக்கிய மீட்பு நடவடிக்கை நடைபெற்ற கடந்த திங்கள்கிழமை மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றாக அமைந்தது என்று தாங்கள் அனுப்பிய செய்தியில் இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தங்களை மீட்க வந்த மீட்பு கப்பலை அடையும் முயற்சியில், எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் பலரும் கட…

  15. கனடாவிலிருந்து கிளம்பிய கென்போரெக்(Kenn Borek Air )ஏர் நிறுவனத்தின் ஜெட் விமானம் தென்துருவப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது தரையில் விழுந்து நொறுங்கியது. அது விழுந்த இடத்தையும் விபத்துக்கான காரணங்களையும் அறிய அமெரிக்க நியுசிலாந்து மீட்புப் படையினர் முயன்று வருகின்றனர். ஆனால் பனி சூழ்ந்திருக்கும் பகுதிகளில் விமானத்தை கண்டவறிவது ஆபத்தான காரியமாக உள்ளது என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர். இருப்பினும் விமானத்தின் வால்பகுதி தெரியுமிடத்தில் இந்த மீட்புபடையினர் தனது முயற்சியைத் தொடங்கலாம் என்றால், அந்தப் பகுதி மவுண்ட் எலிசபெத் மற்றும் குவீன் அலெக்ஸாண்ட்ரா சரிவும் சந்திக்கின்ற ஆழமான பகுதியாக இருக்கிறது. இதில் பனி அடர்த்தியும் அதிகம் உள்ளது இந்தப்பனியை அகற்றி ஆழத்திற்க்குள்…

  16. பங்களாதேஷ் தலைநகரிலுள்ள வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பரபரப்பு பங்­க­ளா­தேஷின் டாக்கா நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற கடும் மழை­வீழ்ச்­சி­யை­ய­டுத்து அந்­ந­கரின் வீதி­க­ளிலும் கார் தரிப்­பி­டங்­க­ளிலும் இரத்த வெள்ளம் பாய்ந்­ததால் பிர­தே­ச­வா­சிகள் பெரும் திகைப்­புக்­குள்­ளா­ன­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. தியாகத் திரு­நா­ளான ஹஜ் பெரு­நா­ளை­யொட்டி அந்­ந­கரின் சில பிர­தே­சங்­களில் செம்­ம­றி­யா­டுகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்­ள­டங்­க­லான கால்­ந­டைகள் பெரு­ம­ளவில் பலி கொடுக்­கப்­பட்­டி­ருந்­ததால் அந்தக் கால் நடை­களின் குருதி வெள்ள நீரில் கலந்த தாலேயே இவ்வாறு வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்துள்ளது. h…

  17. புதுடில்லி:'வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப் பட்டுள்ள, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அதன் நிறத்தை இழந்து வருவதற்கு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படு வதே முக்கியகாரணம்' என,இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ள உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது தாஜ்மஹால். விஞ்ஞானிகள் ஆய்வு: வெள்ளை பளிங்கு கற்களால் கட்டுப்பட்டுள்ள தாஜ்மஹால், தன் நிறத்தை, படிப்படியாக இழந்து வருகிறது. தாஜ்மஹாலின் இழந்த பொலிவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மினோசெட்டா பல்கலை, ஜார்ஜியா தொழில்நுட்ப மையம் மற்றும் கா…

  18. வைத்தியசாலையிலிருந்து திரும்பிய ட்ரம்ப் வெள்ளை மாளிகையில்..... கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார். வெள்ளைமாளிகையின் மேல் தளத்திற்கு சென்ற ட்ரம்ப் தனது முகக்கவசத்தை கழற்றி ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை வோல்டர் ரீட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் ட்ரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டே அலுவலக பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த 3…

  19. பெரும் நெருக்கடிக்குள்ளும், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்திற்குள்ளும் சிக்குண்டு கிடக்கும் அமெரிக்காவை மீட்க புதிய மீதம் பிடிக்கும் பொருளாதார திட்டத்தை அதிபர் ஒபாமா இன்று அறிமுகம் செய்தார். அமெரிக்கக் காங்கிரஸ் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அமெரிக்க பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சரியான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 85 பில்லின் டாலர்கள் முதல் வெட்டு விழும். இதன் காரணமாக பாடசாலைகள், விமான நிலையக் கண்காணிப்புக்கள், படைத்துறை என்று பல தரப்பும் பாரிய சிக்கல்களுக்குள் மாட்டுப்பட இருக்கின்றன. பலருடைய வேலைகள் பறிபோகும், சம்பளம் குறையும் இன்று ஐரோப்பா சந்திக்கும் சிக்கல்கள் அமெரிக்காவிலும் தலைவிரித்தாடும். இந்த மீதம் பிடித்தல்…

    • 0 replies
    • 375 views
  20. இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் நிலையில், அவரது ஆட்சியின் முக்கிய செயற்திட்டங்கள் என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி. * சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போவாசிகளின் உணவு கையிருப்பு வேகமாக கரைவதாக ஐநா அச்சம்; இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை. * தைவானின் விண்வெளிக்கனவு விரிவடைகிறது; மலிவுவிலையில் செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் தைவான் தீவிரம்.

  21. Urge United Nation to Conduct Referendum for Tamil Eelam http://www.change.org/en-IN/petitions/united-nation-conduct-referendum-for-tamil-eelam Please Support and Share to your Network....

  22. `இந்தியாவுடனான மோதல் போக்கு... அதிகரித்த அதிகாரப் போட்டி!’ - கலைக்கப்பட்டது நேபாள நாடாளுமன்றம் ஹரீஷ் ம நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பிரதமர் ஒலியின் இந்தச் செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடியாக மோதல் வெடித்தது. முன்னாள் நேபாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தா உடனான அதிகார மோதல் காரணமாக, நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைத்தார். `நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது’ என்று சட்ட வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும்…

  23. ‍நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்டோர் பலி Published by J Anojan on 2021-01-03 12:26:27 மாலியுடன் எல்லை மண்டலத்திற்கு அருகிலுள்ள நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி டொம்பாங்கோ கிராமத்தில் சுமார் 49 கிராம மக்கள் கொல்லப்பட்டதுடன் பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு வட்டாரங்களில் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஸாரூம்தரேய் கிராமத்தில் சுமார் 30 கிராமவாசிகள் கொல்லப்பட்டதாக நைஜரின் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுப்படுத்தியுள்ளார். சனி…

  24. `இனி துபாய் கடற்கரையில் புலிகளைப் பார்க்க முடியாது; சிங்கத்துடன் காரில் பவனி வர முடியாது' ஐக்கிய அரபு எமிரேட்ஸில், புலி, சிங்கம் போன்ற வன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வைத்திருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க வளைகுடா மாநிலத்தில் சிலர் சிறுத்தை போன்ற விலங்குகள் வளர்ப்பதை தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர். பல ஆண்டுகளாக சிறுத்தைகள் அங்கு வீதிகளில் அலைவதை போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த புகைப்படங்களில் கார்களின் பின் பகுதியில் சிங்கங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களும் அடங்கும். மேலும் துபாய் கடற்கரையில் ஐந்து புலிகள் இருப்பது போன்ற காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. …

  25. ஒபாமாவிடம் கண்ணீருடன் விருது பெற்ற துணை ஜனாதிபதி ஜோ பிடன் : எதிர்பாராத நிகழ்வு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதி ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன், ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். எனவே, தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிக உயரிய குடிமகனுக்கான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கம்’ (Presidential Medal of Freedom) என்ற விருது வழங்கும் விழா வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.