Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [09 - February - 2007] [Font Size - A - A - A] அமெரிக்காவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாக்தாத்துக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதிலிருந்த 7 பேர் பலியாகியுள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களில் பாக்தாத்தில் வீழ்த்தப்பட்ட ஐந்தாவது ஹெலிகொப்டர் இதுவெனவும் இதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 4 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இது ஒரு நவீன தந்திரம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை மேற்காகவுள்ள அன்வர் மாகாணத்தில் இது வீழ்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தினரின் அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியை விடவும் அன்வர் மாகாணமே நீண்ட காலமாக…

  2. சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 வாரம் தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முரளி. மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். கடந்த 1985ம் ஆண்டு போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அவர் தயாரித்து விநியோகித்தார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் கூடுல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 22 வாரங்களாக வழக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கில் நீதிபதி ஜெகன்…

  3. [10 - February - 2007] [Font Size - A - A - A] பலஸ்தீனத்தின் ஹமாஸ், பதாஹ் அமைப்புகள் வியாழக்கிழமை ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினதும், ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்குலக உதவியை பெறுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 90 பேர் பலியாவதற்கு காரணமாகவிருந்த கடுமையான மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான மெக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரிடையே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், பதாஹ் அதிகாரிக…

  4. Started by v.pitchumani,

    இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போல் இஸ்லாமிய வங்கி ஒன்றை இந்தியாவிலும் ஆரம்பிக்க வேண்டும் என்றும்,. புனித மறையின் படி முஸ்லிம் மக்கள் வட்டிக்கு பணம்(prohibition of usury )அளிக்ககூடாது.அதனால் இஸ்லாமிய வங்கி தொடங்கி முஸ்லிம் மக்கள் தங்களது வட்டி இல்லா வைப்புதொகை- சேமிப்பினை வங்கியில் தொடங்க வசதியாக இருக்கும் எனவும்,. வங்கியில் கிடைக்கும் வருமானத்தை ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்கு பயணசீட்டு வாங்க பணம் அளிக்கலாம் என்றும் அம்மக்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் பாஜகவினர், இந்திய அரசு இந்த வங்கியினை அரசு நிதியுடன் தொடங்க கூடாது என்றும். தனியார் இவ்வங்கி தொடங்கினால் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

  5. அமெரிக்காவுக்கும் மற்றும் தன்னால் உலக ஆதிக்கத்துக்கான பேராசை என்று கூறப்படுவதற்கும் எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமின் பூட்டின் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஜேர்மனியின் முனிச் நகரில் நடக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பூட்டின் அவர்கள், அமெரிக்கர்கள் உலகில் முடிவுகளை எடுக்கும் ஒரேயொருவராக தாங்களே இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், உலகெங்கும் தேசிய எல்லைகளைத் தாண்டி அவர்கள் தமது சட்டங்களை அமுல்படுத்த விளைகிறார்கள் என்று, இந்தக் கொள்கை மேலும் போர்களுக்கும், பாதுகாப்பின்மைக்குமே வழிசெய்யும் என்று கூறியுள்ளார். அங்கு கூடியிருந்த தலைவர்களுடனான கடுமையான வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில், பூட்டின் அவர்கள், ரஷ்யாவின் …

  6. உலகின் நம்பர் ஒன் காதல் ஜோடி! வில்லியம் சார்லஸ் - கேத் மிடில்டன்... உலகின் இப்போதைய லேட்டஸ்ட் ஹாட் காதல் ஜோடி இது தான்! சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா பார்க்கர் ராணியாக முடியாத காரணத்தால், இப்போது புது ராணிக்காகக் காத்திருக்கிறது பிரிட்டன். ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ பட்டத்தைச் சுமந்துகொண்டு இருக்கும் வில்லியம்ஸுக்குச் சரியான மனைவியைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்குத் தகுதியான ஒரு ராணியைக் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ராணுவப் பயிற்சியையும் முடித்துவிட்டார் வில்லி யம்ஸ். அடுத்தது திரு மணம்தான். இப்போது 25 வயதாகும் வில்லியம்ஸ், சம வயதுள்ள கேத் மிடில்ட னைத் தனது காதல் மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். இ…

  7. உலகம் அப்படியொன்றும் கண்மூடியபடி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது பிரித்தானியாவின் அறிவுஜீவிகள் விரும்பிப்படிக்கும் "த கார்டியன்" பத்திரிகை.. ............................ சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வரு…

    • 0 replies
    • 809 views
  8. நளினியின் மகள் நோர்வே பயணம். http://thatstamil.oneindia.in/news/2007/02/09/nalini.html

  9. பிரிட்டனின் சானல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 45 கோடி அளவுக்குப் வருவாய் கிடைக்கவுள்ளதாம். 63 சதவீத ரசிகர்களின் ஆதரவுடன் நேற்று ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ஒரே நிகழ்ச்சியில், ஷில்பா ஷெட்டி சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டார். சர்வதேச அளவில் பிரபலமான ஷில்பாவுக்கு உள்ளூரில் பெரிய பெயர் கிடையாது என்பதுதான் இதில் காமெடி. அவர் இதுவரை நடித்துள்ள 37 படங்களில் முக்கால்வாசிப் படங்கள் தோல்விப் படங்கள்தான். ராசியில்லாத நடிகையாகத்தான் ஷில்பா இந்தித் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருக்கு பிக் பிரதர் மூலம் பெரிய ரிலீப் …

    • 25 replies
    • 3.7k views
  10. சென்னை: அதிமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சைகள் மற்றும் தேமுதிக வேட்பாளர்களிடம் பேசி அவர்களை விலக வைக்கும் முயற்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை நிரூபிப்பது போல பல வார்டுகளில் தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் விலக முடிவு செய்துள்ளனர். சில இடங்களில் பாஜக வேட்பாளர்களும் கூட விலக முன் வந்துள்ளனராம். இதனால் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தின் 140வது வார்டு உள்பட பல வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது. மா.சுப்பிரமணியத்தின் வார்டில் தேமுதிக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது தியாகராஜன் என்ற ஒரே…

  11. புலிகளின் பிரச்சினை வேறு தமிழரின் விருப்பம் வேறு! கருணாநிதிக்கு டக்ளஸ் விளக்கக் கடிதம். புலிகளின் பிரச்சினை வேறு; தமிழர்களின் விருப்பம் வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் கருமம் ஆற்றவேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழக மண் தமிழர்களின் வேரடி மண்! தமிழுக்கு முதல்வரான நீங்கள் தமிழகத்திற்கு முதல்வராயிருப்பதே தமிழகம் பெற்றிருக்கும் மரியாதை மகுடம்! இந்த பொய்யாப் புகழ்ச்சியின் மகி…

  12. நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கு உதவ மௌரிரானியா மறுப்பு [07 - February - 2007] 200 சட்ட விரோத குடியேற்ற வாசிகளுடன் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கப்பலுக்கு உதவுவதற்கு மௌரிரானியா மறுத்துள்ளது. ஆபிரிக்காவின் மேற்கு கரையோரத்திற்கு அப்பால் பழுதடைந்த நிலையில் தத்தளிக்கும் இந்த ஸ்பானிய கப்பலை திருத்துவதற்கு உதவி செய்யுமாறும் அல்லது பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் மௌரிரானியாவிடம் உதவி கோரியிருந்தது. இக்கோரிக்கையை மௌரிரானியா நிராகரித்துள்ளதுடன் இப்பழுதடைந்த கப்பலுக்கு தாம் ஒன்றும் செய்யமுடியாதெனவும் அதில் உள்ளவர்களை பொறுப்பேற்க முடியாதெனவும் மௌரிரானியா வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அயல் நாடான செனகலும் …

  13. ஜீனியர் விகடன் கருத்துகணிப்பு

    • 1 reply
    • 2.3k views
  14. பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிளேமோர் கொண்டொன்ரை கொழும்பில் இன்று சனி காலை மீட்கப்படுள்ளது. [saturday February 03 2007 08:13:57 AM GMT] [pathma] மீட்கப்பட்ட இக்குண்டு பழுதுபார்ப்பதற்காக கராஜ் ஒன்றில் விடப்பட்டிருந்த ஆட்டோவில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது .மாளிகாவத்தை பிரதேச வாசி யொருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ ஸ்தலத்திற்கு விரந்து கிளேமோர் குண்டினை மீட்டுள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்த்திய நிலையம் தெரிவித்துள்ளது. Tamilwin

  15. தூத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலுக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மைத்துனியும், எம்.பியுமான நிரூபமா ராஜபக்ஷே அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ராஜபக்ஷேவின் மனைவியின் சகோதரி நிரூபமா ராஜபக்ஷே தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் திருச்செந்துõர் வந்தார் நிரூபமா. உலக நன்மைக்காகவும், இலங்கைஇந்திய நல்லுறவுக்காகவும் அங்குள்ள பஜனை மடத்தில் வெள்ளியன்று யாகம் துவக்கினர். நேற்று மூன்றாவது நாளாக யாகம் நடந்தது. திருச்செந்துõர் முருகனுக்கு பள்ளியறை பூஜையின் போது பயன்படுத்த தங்கத் தாள் பூசப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குவதாக இவர்கள்…

    • 9 replies
    • 3.1k views
  16. [05 - February - 2007] [Font Size - A - A - A] * சேர்பியா கடும் எதிர்ப்பு கொசோவோவை சுதந்திர பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டமொன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்ட்டி அஹ்பிசரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதேவேளை பெல்கிரேட் இதனை நிராகரித்துள்ளது. கொசோவோவின் பெரும்பான்மை அல்பேனியர்கள் இதனை வரவேற்றுள்ளனர். குறிப்பிட்ட யோசனையில் சுதந்திரம் குறித்தோ அல்லது சேர்பியா கொசோவோ மீதான தனது இறைமையை இழப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இரு தரப்பும் தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. கொசோவோ ஏனைய நாடுகளைப் போல இறைமையுடையதாக இருக்கும் என அதன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளியான பிரதமர் ஐக்கிய…

  17. காண்பிக்கப்பட்ட இராணுவபலமும் காணாமல் போன அரசியல் புள்ளிகளும். [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 02:21 ஈழம்] [அ.அருணாசலம்] நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்ற சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது சிறீலங்கா அரச படைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படைபல விளம்பரங்களுக்கு மத்தியில் சிறீலங்காவின் அரச தலைவர் பங்குபற்றிய விழாவில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அரசு தனது நெருக்கடிகளை இராணுவ அணிவகுப்புக்குள் மறைத்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற விழாவானது அரசு தனது இராணுவ பலத்தை காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவே காணப்பட்டது. மேஜர் அலுவிகரே தலைமையில் கஜபா படைப்பிரிவை சே…

  18. உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதி - சிறீலங்கா அரசு ஞாயிறு 04-02-2007 01:58 மணி தமிழீழம் [மயூரன்] பொருண்மிய ஒத்துழைப்பு உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பேர்லினில் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவிற்கும், ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி (Frank Walter Steinmeier) பிராங்க் வோல்டர் ஸ்ரெய்ன்மியர் அவர்களுக்கும் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதன்போது சிறீலங்கா அரசாங்க சமாதான செயலக பணிப்பாளரும், வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளருமான பாலித்த கோஹொன்னவ…

  19. இன்று நாடு திரும்பும் ரணிலுக்கு அமோக வரவேற்பளிக்க ஏற்பாடு! கட்டுநாயக்காவிலிருந்து வாகன பவனியில் அழைத்து வரப்படுவார் தென்னிலங்கை அரசியல் களத்தில் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தபோது வெளிநாடுகளில் தங்கியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புகிறார். இன்று நண்பகல் நாடு திரும்பவுள்ள அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க ஐக்கியதேசியக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.தே.கட்சி இழந்துள்ள மிகவும் நெருக்கடியான ஒரு தருணத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்புகிறார். அவர் கட்டுநாயக்கவிலிருந்து வாகனத் தொடரணி மூலம் கொழும்புக்கு அழைத்துவர கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்க …

    • 8 replies
    • 1.9k views
  20. உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி சென்னை, பிப்.2-: புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழாவையட்டி முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இன்று (1&2&2007) முழுமதி நாள். 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் முழுநிலவை வாழ்த்துகிறது. பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது சித்திரை முழுமதி நாளில்தான். நிறைமதியாளரான புத்தரின் வாழ்க்கையில் முழுமதிக்குப் பெரும் பங்குண்டு. சித்தார்த்தராகப் பிறந்தது, ஞானம் பெற்றுப் புத்தரானது, மண்ணுலகிலிருந்து மறைந்தது ஆகியவை புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் யாவு…

  21. பகுத்தறிவாளரான முதல்வரின் வீட்டுக்கு சாய்பாபா சென்றதும், முதல்வரின் முன்பாகவே அமைச்சர் துரைமுருகன் மோதிரம் கேட்டு வாங்கியதும் பலவிதமான விமர்சனங்களுக்கு இடமளித்தது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என்ன நினைக்கிறார்? பெரியார் திடலில் அவரைச் சந்தித்தபோது... ‘‘ஒரு பகுத்தறிவாளரின் வீட்டுக்குள் சென்று பாபா நடத்தி வந்த சந்திப்பு... அங்கே நடந்த சம்பவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?" ‘‘கலைஞர் என்றைக்குமே ஒரு நாத்திகர். சாய்பாபாவைத் தேடி அவர் போகவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் எல்லாம் பாபாவின் காலடியில் போய் உட்கார்ந்திருக்கும்போது, அதே பாபாவைத் தன் வீடு தேடி வரவழைத்தவர் கலைஞர். கிருஷ்ணா நதிக் கால்…

  22. ஆட்கள் குறித்த தகவலை பெற அமெரிக்கா பயன்படுத்தும் முறை தொடர்பாக விவாதம் பயங்கரவாத சந்தேக நபர்களை அடையாளம் காண ஒரு வேளை பயன்படக் கூடிய தகவல்களை சேகரிக்க அமெரிக்கா பயன்படுத்தும் முறைகள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் விவாதித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் அடையாளம் காணும் பிரிவிற்கு, சட்டவிரோதமான வகையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல்வார்கள். பல இலட்சக்கணக்கான மக்களின் சர்வதேச அளவில் பணத்தை அனுப்புவதைக் கையாளும் ஸ்விஃப்ட் என்கின்ற ஒரு தனியார் நிறுவனம், சென்ற ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிப்பட்ட தகவல்கள் தொட…

    • 6 replies
    • 2.3k views
  23. கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் கைது கும்பல் தலைவியிடம் தீவிர விசாரணை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு சென்னை, ஜன.30: தமிழகத்தை கலக்கி வந்த, கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கும்பலுக்கு இளம்பெண் தலைமை வகித்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. கும்பல் தலைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தமிழகப் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 2002 முதல் தொடர்ந்து கிரில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. தமிழகத்தின் பல நகரங்களில் அவர்களுடைய கைவரிசை தொடர்ந்து கொண்டே இருந்தது. கும்பலை பிடிக்க கூடுதல் துணை கமிஷனர் …

  24. முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் க…

  25. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மூன்று முக்கிய பயனாளிகள்' * அமெரிக்கப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியரான ஜேம்ஸ் பெட்ராஸ். பிரேசில், ஆர்ஜென்டீனா முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாராளுமன்றப் பாதையிலிருந்து இடப்புறமாக விலகிய இடதுசாரித் தொழிலாளிகளோடு இணைந்து களப்பணி செய்தவராதலால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகிவரும் இடதுசாரி அரசியல் முனைப்புப் பற்றி விரிவாகப் பேசத் தகுதிவாய்ந்தவராவார். பேராசிரியர் நோம் சோம்ஸ்கியோடு இணைந்து கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள அவர், தற்போது `கனேடியன் டைமென்சன்' (Canadian Dimension) என்ற இதழின் சிறப்பாசிரியராக உள்ளார். அரசு சாராத் தன்னார்வக் குழுக்களின் செயற்பாடுகள் எப்படி ஏகாதிபத்தியத்தின் ஆசி பெற்ற சேவைகளாக மாறுகின்றன எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.