உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
மணிலா:பிலிப்பைன்சில் ஆறாயிரம் ஜோடிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து கட்டி அணைத்தபடி முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே, "லவபலுõசா' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆறாயிரத்து 124 ஜோடிகள் கலந்து கொண்டு ஒருவரையொருவர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தனர். குறைந்தது பத்து வினாடிகள் முதல் நீண்ட நேரம் இந்த முத்த பரிமாற்றம் தொடர்ந்தது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் அதிக ஜோடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.பெரும்பாலும் இளம் ஜோடிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். முத்தம் கொடுத்த ஜோடிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இசைக் கலைஞர்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார் ஆப்ரிக்க இனப் வேட்பாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டரான பார்ரக் ஒபாமா தனது பிரச்சாரத்தை இல்லினாய்ஸில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கின்றார். இணையத்தில் தனது ஆதரவாளர்களுக்கு அவர் விடுத்துள்ள வீடியோ செய்தியில், ஒரு பெரும் பயணத்தை தாங்கள் ஆரம்பிப்பதாகவும், அரசியலில் குற்றம் காணுவதை விட்டுவிட்டு, மக்களின் அன்றாட வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 வாரம் தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முரளி. மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். கடந்த 1985ம் ஆண்டு போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அவர் தயாரித்து விநியோகித்தார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் கூடுல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 22 வாரங்களாக வழக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கில் நீதிபதி ஜெகன்…
-
- 0 replies
- 740 views
-
-
[10 - February - 2007] [Font Size - A - A - A] பலஸ்தீனத்தின் ஹமாஸ், பதாஹ் அமைப்புகள் வியாழக்கிழமை ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினதும், ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்குலக உதவியை பெறுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 90 பேர் பலியாவதற்கு காரணமாகவிருந்த கடுமையான மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான மெக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரிடையே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், பதாஹ் அதிகாரிக…
-
- 0 replies
- 806 views
-
-
சிதம்பரம் கண்டுபிடித்த பெரிய வரிப்பூதம் சேவை வரியாகும். அரசு நிர்ணயித்த ரூ.36500 கோடி இலக்கை தாண்டி அதிகமாக ரூ 5600 கோடி வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சேவை வரி வசூலிப்பதன் மூலம் ரூ.40000 கோடி கிடைக்கும். இந்திய மொத்த வரிவருவாயில், சேவை வரியின் பங்கு 54 விழுக்காடாக உள்ளது. இன்னும் பல துறைகளை சேவை வரியின் பிடியில் சிதம்பரம் கொண்டு வர உத்தேசித்துள்ளார். 12% சேவை வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இது ரொம்ப அதிகமானது. சேவை வரியின் சுமை மத்தியதர மக்களின் தலையில் தான் இறங்கிறது என சிதம்பரத்துக்கு தெரியும். யார் எப்படி போனால் என்ன, என் கணக்கில் பணம் சரியாக இருக்க வேண்டும் என சிதம்பரம் நினைக்க கூடியவர். அதெல்லாம் சரி, தொல…
-
- 1 reply
- 754 views
-
-
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போல் இஸ்லாமிய வங்கி ஒன்றை இந்தியாவிலும் ஆரம்பிக்க வேண்டும் என்றும்,. புனித மறையின் படி முஸ்லிம் மக்கள் வட்டிக்கு பணம்(prohibition of usury )அளிக்ககூடாது.அதனால் இஸ்லாமிய வங்கி தொடங்கி முஸ்லிம் மக்கள் தங்களது வட்டி இல்லா வைப்புதொகை- சேமிப்பினை வங்கியில் தொடங்க வசதியாக இருக்கும் எனவும்,. வங்கியில் கிடைக்கும் வருமானத்தை ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்கு பயணசீட்டு வாங்க பணம் அளிக்கலாம் என்றும் அம்மக்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் பாஜகவினர், இந்திய அரசு இந்த வங்கியினை அரசு நிதியுடன் தொடங்க கூடாது என்றும். தனியார் இவ்வங்கி தொடங்கினால் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 942 views
-
-
ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் கடந்த வாரம் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது. சில இடங்களில் மழை சிகப்பு நிறத்திலும், சில இடத்தில் மஞ்சள் நிறத்திலும் பனி மழை பொழிந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க இயலவில்லை. பக்கத்தில் உள்ள கஸகிஸ்தான் வீசிய சூறாவளியுடன் பறந்த செம்மண் தூசி தான் காரணம் என்றும் , அவ்விடத்தில் ரஷ்யா முன்பு நடத்திய அணு சோதனை என்றும், சுற்று சூழல் மாசு என்றும்சொல்லப்படுகின்றன. உண்மையான காரணம் அந்த நாட்டு மக்களுக்கு தான் தெரியும். -வே..பிச்சுமணி
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவுக்கும் மற்றும் தன்னால் உலக ஆதிக்கத்துக்கான பேராசை என்று கூறப்படுவதற்கும் எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமின் பூட்டின் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஜேர்மனியின் முனிச் நகரில் நடக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பூட்டின் அவர்கள், அமெரிக்கர்கள் உலகில் முடிவுகளை எடுக்கும் ஒரேயொருவராக தாங்களே இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், உலகெங்கும் தேசிய எல்லைகளைத் தாண்டி அவர்கள் தமது சட்டங்களை அமுல்படுத்த விளைகிறார்கள் என்று, இந்தக் கொள்கை மேலும் போர்களுக்கும், பாதுகாப்பின்மைக்குமே வழிசெய்யும் என்று கூறியுள்ளார். அங்கு கூடியிருந்த தலைவர்களுடனான கடுமையான வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில், பூட்டின் அவர்கள், ரஷ்யாவின் …
-
- 0 replies
- 825 views
-
-
உலகம் அப்படியொன்றும் கண்மூடியபடி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது பிரித்தானியாவின் அறிவுஜீவிகள் விரும்பிப்படிக்கும் "த கார்டியன்" பத்திரிகை.. ............................ சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வரு…
-
- 0 replies
- 810 views
-
-
45 வயதானவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை இஸ்லாமாபாத்,பிப்.10 பாகிஸ்தானில் 45 வயதுடையவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மலைஜாதியினர் பழக்க வழக்கப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக இந்த பொருந்தா திருமணத்தை செய்துவைத்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணத்தில் மலை ஜாதியினர் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் டேரா இஸ்லாமி கான் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்தவர் பரூக். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். இதனையொட்டி நடந்த பஞ்சாயத்தில் பரூக்கிற்கு ரூ.1.5 லட்சம்…
-
- 17 replies
- 3.3k views
-
-
உலகின் நம்பர் ஒன் காதல் ஜோடி! வில்லியம் சார்லஸ் - கேத் மிடில்டன்... உலகின் இப்போதைய லேட்டஸ்ட் ஹாட் காதல் ஜோடி இது தான்! சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா பார்க்கர் ராணியாக முடியாத காரணத்தால், இப்போது புது ராணிக்காகக் காத்திருக்கிறது பிரிட்டன். ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ பட்டத்தைச் சுமந்துகொண்டு இருக்கும் வில்லியம்ஸுக்குச் சரியான மனைவியைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்குத் தகுதியான ஒரு ராணியைக் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ராணுவப் பயிற்சியையும் முடித்துவிட்டார் வில்லி யம்ஸ். அடுத்தது திரு மணம்தான். இப்போது 25 வயதாகும் வில்லியம்ஸ், சம வயதுள்ள கேத் மிடில்ட னைத் தனது காதல் மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். இ…
-
- 6 replies
- 2k views
-
-
[09 - February - 2007] [Font Size - A - A - A] அமெரிக்காவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாக்தாத்துக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதிலிருந்த 7 பேர் பலியாகியுள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களில் பாக்தாத்தில் வீழ்த்தப்பட்ட ஐந்தாவது ஹெலிகொப்டர் இதுவெனவும் இதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 4 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இது ஒரு நவீன தந்திரம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை மேற்காகவுள்ள அன்வர் மாகாணத்தில் இது வீழ்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தினரின் அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியை விடவும் அன்வர் மாகாணமே நீண்ட காலமாக…
-
- 13 replies
- 1.7k views
-
-
நளினியின் மகள் நோர்வே பயணம். http://thatstamil.oneindia.in/news/2007/02/09/nalini.html
-
- 1 reply
- 1.2k views
-
-
காதலி..கனடா.. போலி விசா: வாலிபர் கைது சென்னை: போலி விசா மூலம் காதலியை சந்திக்க கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார். கொழும்புவை சேர்ந்த நிதர்சன் ஜோசப்(26), நிரூபமா(22) இருவரும் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் ஜோசப். கடந்த 6 மாதங்களாக நிரூபமாவை தொடர்பு கொள்ள முடியாததால் கவலை அடைந்த ஜொசப் படிப்பை கைவிட்டு கொழும்பு திரும்பினார். அப்போது நிரூபமா கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. அவரது கனடா முகவரி மற்றும் செல் நம்பரை கண்டுபிடித்த ஜோசப், நிரூபமாவுடன் தொடர்பு கொண்டு, உடனே இலங்கைக்கு வரச் சொல்ல, அவரோ தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் 5 ஆண்டுகளுக்கு கனடாவை விட்டு வர மு…
-
- 25 replies
- 3.7k views
-
-
சென்னை: அதிமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சைகள் மற்றும் தேமுதிக வேட்பாளர்களிடம் பேசி அவர்களை விலக வைக்கும் முயற்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை நிரூபிப்பது போல பல வார்டுகளில் தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் விலக முடிவு செய்துள்ளனர். சில இடங்களில் பாஜக வேட்பாளர்களும் கூட விலக முன் வந்துள்ளனராம். இதனால் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தின் 140வது வார்டு உள்பட பல வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது. மா.சுப்பிரமணியத்தின் வார்டில் தேமுதிக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது தியாகராஜன் என்ற ஒரே…
-
- 0 replies
- 811 views
-
-
நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கு உதவ மௌரிரானியா மறுப்பு [07 - February - 2007] 200 சட்ட விரோத குடியேற்ற வாசிகளுடன் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கப்பலுக்கு உதவுவதற்கு மௌரிரானியா மறுத்துள்ளது. ஆபிரிக்காவின் மேற்கு கரையோரத்திற்கு அப்பால் பழுதடைந்த நிலையில் தத்தளிக்கும் இந்த ஸ்பானிய கப்பலை திருத்துவதற்கு உதவி செய்யுமாறும் அல்லது பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் மௌரிரானியாவிடம் உதவி கோரியிருந்தது. இக்கோரிக்கையை மௌரிரானியா நிராகரித்துள்ளதுடன் இப்பழுதடைந்த கப்பலுக்கு தாம் ஒன்றும் செய்யமுடியாதெனவும் அதில் உள்ளவர்களை பொறுப்பேற்க முடியாதெனவும் மௌரிரானியா வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அயல் நாடான செனகலும் …
-
- 0 replies
- 621 views
-
-
-
புலிகளின் பிரச்சினை வேறு தமிழரின் விருப்பம் வேறு! கருணாநிதிக்கு டக்ளஸ் விளக்கக் கடிதம். புலிகளின் பிரச்சினை வேறு; தமிழர்களின் விருப்பம் வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் கருமம் ஆற்றவேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழக மண் தமிழர்களின் வேரடி மண்! தமிழுக்கு முதல்வரான நீங்கள் தமிழகத்திற்கு முதல்வராயிருப்பதே தமிழகம் பெற்றிருக்கும் மரியாதை மகுடம்! இந்த பொய்யாப் புகழ்ச்சியின் மகி…
-
- 28 replies
- 4.2k views
-
-
[05 - February - 2007] [Font Size - A - A - A] * சேர்பியா கடும் எதிர்ப்பு கொசோவோவை சுதந்திர பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டமொன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்ட்டி அஹ்பிசரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதேவேளை பெல்கிரேட் இதனை நிராகரித்துள்ளது. கொசோவோவின் பெரும்பான்மை அல்பேனியர்கள் இதனை வரவேற்றுள்ளனர். குறிப்பிட்ட யோசனையில் சுதந்திரம் குறித்தோ அல்லது சேர்பியா கொசோவோ மீதான தனது இறைமையை இழப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இரு தரப்பும் தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. கொசோவோ ஏனைய நாடுகளைப் போல இறைமையுடையதாக இருக்கும் என அதன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளியான பிரதமர் ஐக்கிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக…
-
- 48 replies
- 7.1k views
-
-
தூத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலுக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மைத்துனியும், எம்.பியுமான நிரூபமா ராஜபக்ஷே அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ராஜபக்ஷேவின் மனைவியின் சகோதரி நிரூபமா ராஜபக்ஷே தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் திருச்செந்துõர் வந்தார் நிரூபமா. உலக நன்மைக்காகவும், இலங்கைஇந்திய நல்லுறவுக்காகவும் அங்குள்ள பஜனை மடத்தில் வெள்ளியன்று யாகம் துவக்கினர். நேற்று மூன்றாவது நாளாக யாகம் நடந்தது. திருச்செந்துõர் முருகனுக்கு பள்ளியறை பூஜையின் போது பயன்படுத்த தங்கத் தாள் பூசப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குவதாக இவர்கள்…
-
- 9 replies
- 3.1k views
-
-
காண்பிக்கப்பட்ட இராணுவபலமும் காணாமல் போன அரசியல் புள்ளிகளும். [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 02:21 ஈழம்] [அ.அருணாசலம்] நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்ற சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது சிறீலங்கா அரச படைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படைபல விளம்பரங்களுக்கு மத்தியில் சிறீலங்காவின் அரச தலைவர் பங்குபற்றிய விழாவில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அரசு தனது நெருக்கடிகளை இராணுவ அணிவகுப்புக்குள் மறைத்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற விழாவானது அரசு தனது இராணுவ பலத்தை காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவே காணப்பட்டது. மேஜர் அலுவிகரே தலைமையில் கஜபா படைப்பிரிவை சே…
-
- 3 replies
- 971 views
-
-
பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிளேமோர் கொண்டொன்ரை கொழும்பில் இன்று சனி காலை மீட்கப்படுள்ளது. [saturday February 03 2007 08:13:57 AM GMT] [pathma] மீட்கப்பட்ட இக்குண்டு பழுதுபார்ப்பதற்காக கராஜ் ஒன்றில் விடப்பட்டிருந்த ஆட்டோவில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது .மாளிகாவத்தை பிரதேச வாசி யொருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ ஸ்தலத்திற்கு விரந்து கிளேமோர் குண்டினை மீட்டுள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்த்திய நிலையம் தெரிவித்துள்ளது. Tamilwin
-
- 9 replies
- 1.5k views
-
-
உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதி - சிறீலங்கா அரசு ஞாயிறு 04-02-2007 01:58 மணி தமிழீழம் [மயூரன்] பொருண்மிய ஒத்துழைப்பு உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பேர்லினில் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவிற்கும், ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி (Frank Walter Steinmeier) பிராங்க் வோல்டர் ஸ்ரெய்ன்மியர் அவர்களுக்கும் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதன்போது சிறீலங்கா அரசாங்க சமாதான செயலக பணிப்பாளரும், வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளருமான பாலித்த கோஹொன்னவ…
-
- 1 reply
- 1k views
-
-
இன்று நாடு திரும்பும் ரணிலுக்கு அமோக வரவேற்பளிக்க ஏற்பாடு! கட்டுநாயக்காவிலிருந்து வாகன பவனியில் அழைத்து வரப்படுவார் தென்னிலங்கை அரசியல் களத்தில் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தபோது வெளிநாடுகளில் தங்கியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புகிறார். இன்று நண்பகல் நாடு திரும்பவுள்ள அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க ஐக்கியதேசியக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.தே.கட்சி இழந்துள்ள மிகவும் நெருக்கடியான ஒரு தருணத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்புகிறார். அவர் கட்டுநாயக்கவிலிருந்து வாகனத் தொடரணி மூலம் கொழும்புக்கு அழைத்துவர கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்க …
-
- 8 replies
- 1.9k views
-