உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26594 topics in this forum
-
14.01.09 இரவு இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv
-
- 0 replies
- 950 views
-
-
மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. மியான்மரில் சுரங்க தொழிலாளர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல் ஒன்றை அவர்கள் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். இதன் எடை சுமார் 175 டன் என கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள பாறையின் மொத்த மதிப்பு இனதிய பணத்தில் சுமார் 1100 கோடி என கருதப்படுகிறது. வெட்டி எடுக்கப்பட்டு மெருகேற்றப்படாத குறித்த கற்களை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே குறித்த கற்களினால் ஆபரணங்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்க பயன்படுத்த உள்ளனர். மியான்மர் அரசுக்க…
-
- 0 replies
- 709 views
-
-
கனடாவில் மாண்ட்ரீயல் நகரில் காவல்துறையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்து கொண்டதால் பதட்டம் ஏற்பட்டது. ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த போதிலும், தடையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டது. மேலும் போராட்டகாரர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் எச்சரித்த போதும், தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றதால், முதலில் தடியடியும் பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குமிங்கும் சிதைந்து ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரும் ஒரு சிலர் தாக்கப்பட்டனர். ஒரு போலீசாருக்கு இரண்டு பற்கள் உடைந்தனர். இன்னொர…
-
- 0 replies
- 459 views
-
-
அடுத்தவாரம் பாரிஸில் நடைபெறவிருந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து ஆண்கள் அடுத்த வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று பாரிஸ் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பாரிஸ் அரச வழக்கறிஞர் பிரான்சுவா மோலின்ஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் கு…
-
- 0 replies
- 394 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம் ; ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 32 பேர் மரணம் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்கான் ஹொலண்ட் உத்தியோக பூர்வ விஜயமாக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றுள்ள நிலையில் அவ் நகருக்கருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சட்ர் நகரில் இன்றுகாலை கூலி வேலை செய்யும் சிலர் வேலைக்காக சாலையோரம் காத்திருந்தனர். அப்போது, அங்கு வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமை பாக்தாத் நகரில் பிரபல சந்தை பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலியானது குறிப்ப…
-
- 0 replies
- 301 views
-
-
ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி – ஐ.நா ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்றனர். எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி ஆதரவு கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படை ஆதரவு பெற்ற ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. 21 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகி உள்…
-
- 0 replies
- 365 views
-
-
அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்யாவின் அதிபராக புதின் பதவியேற்றபோது, எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 27 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, அவரது மனைவி உள்பட ஏராளமான மக்கள், 'உமது விடுதலையே எமது விடுதலை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டக்காரர்களை வழிநடத்தினர். எதிர்க்கட்சி தலைவர் நவால்னி மீது, மாஸ்கோ கோர்ட்டில் ஏற்கனவே ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்…
-
- 0 replies
- 445 views
-
-
ஷாங்காய்: சீனாவில், ஆளில்லா விமானங்கள் மூலம் கேக் டெலிவரி செய்யும் விமானங்கள் சில சமயங்களில் அந்தரத்தில் கேக் பார்சலைத் தவற விட்டு, பொதுமக்களை அலற வைப்பதால் அவற்றிற்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று தனது ஆன்லைன் புக்கிங் வாடிக்கையாளர்களுக்கு, ஆளில்லா விமானங்கள் மூலம் பேக்கரி ஐட்டங்களைச் சப்ளை செய்து வருகிற மூன்றரை அடி அகலம் கொண்ட இந்த ரக விமானங்களில் 2 தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும். முகவரியை டியூன் செய்து விட்டால் சரியாக விலாசம் தேடி டெலிவரி செய்வதில் இந்த விமானங்கள் கில்லாடிகளாம். ரிமோட் கண்ட்ரோல் முலம் இயங்கும் அத்தகைய விமானங்கள் சமயங்களில் அந்தரத்தில் பற…
-
- 0 replies
- 692 views
-
-
லண்டன் தாக்குதலுக்கு பிரதமர் தெரசா மே கண்டனம்: 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என அறிவிப்பு லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் தெரசா மே, திட்டமிட்டபடி வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். லண்டன்: பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த திட்டமிட்டார் பிரதமர் தெரசா மே. அதன்படி, ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்ட…
-
- 0 replies
- 326 views
-
-
யுக்ரைன் மீது படையெடுக்க தயாராகி வருகிறதா ரஷ்யா? பால் கிர்பி பிபிசி 42 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யப் படைகள் யுக்ரைன் மீதான போருக்குத் தயாராகி வருகின்றனவா என்று மேலை நாடுகளும் யுக்ரைனும் அச்சத்தில் இருக்கின்றன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு யுக்ரைனில் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் பிரச்னைகளைக் கிளப்பிய பிரிவினைவாதிகளுக்கும் ரஷ்யா ஆதரவு தந்திருக்கிறது. படையெடுக்கவோ ஆக்கிரமிக்கவோ எந்தத் திட்டமும் இல்லை என்று ரஷ்யா கூறிவந்தாலும், அப்படி ஒருவேளை நடந்தால் கடுமையான, நினைத்துப் பார்க்கவே முடியாத த…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
நண்பர் சுனாமியின் வேண்டுகோளுக்கு இணங்க , யாழ்பாணத்தில் மகிந்தவின் உண்மை முகம் மன்னிக்கவும் உலகநடப்பில் தவறுதலாக பதிந்துவிட்டேன் .
-
- 0 replies
- 803 views
-
-
காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் பெய்த பேய் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள மாசு என்ற இடத்தில் பலத்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் மாச்சேல் மாதா என்ற கோவில் உள்ளது. அங்கு சென்ற 8 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். அதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் பெய்த பலத்த மழையில் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ தாண்டிய நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 500 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. காஷ்மீரில் கடந்த 5ம் தேதி சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மண்ணில் புதைந்து லே மாவட்டம் முற்றிலும் சேறும் ச…
-
- 0 replies
- 599 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மன்னிப்பு கேட்டது ஆப்பிள் நிறுவனம் படத்தின் காப்புரிமைREUTERS புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததாக ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்காவில் எட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ள . இத்தாலி நாடாளுமன்றம் கலைப்பு படத்தின் காப்புரிமைEPA அடுத்த ஆண்டு மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தை…
-
- 0 replies
- 210 views
-
-
அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு அடிபணிய பாலத்தீனர்கள் மறுப்பு, லிபியாவில் அடிமைகளாக நடத்கதப்படும் குடியேறிகள், 2018-இல் உலகம் சந்திக்கும் முக்கிய சுகாதார பிரச்னைகள் என்ன? உள்ளிட்டவை பற்றி இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 211 views
-
-
பெப்சி, கோக கோலாவுக்கு இந்தியா முழுவதும் தடை வந்தால் ஆதரிப்போம் என்று கருணாநிதி கூறினார். அந்நிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பான பெப்சி, கோக கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக டெல்லியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் 2-வது முறையாக ஆய்வில் கண்டுபிடித்து கூறியுள்ளது. இந்த பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் இது நச்சுத்தன்மை கொண்டது என்று அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் இந்த பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. பல்வேறு கட்சிகள் இந்த குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. டெல்லி, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் கல்வி நிலைய வளாகங்களில் இந்த …
-
- 0 replies
- 884 views
-
-
தமிழகத்தில் நல்லது நடக்க வரும் தேர்தலில் அமைதி புரட்சி ஏற்பட வேண்டும் என நடிகர் சரத்குமார் கூறினார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தொடங்கி வைத்தார். இந்த பேரணியின் நிறைவு விளக்க பொதுக்கூட்டம் பெருந்துறை பழைய பஸ்நிலையம் அருகில் நடந்தது. இதில் சரத்குமார் பேசுகையில், "பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 85 கோடி மதிப்பில் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது…
-
- 0 replies
- 789 views
-
-
உலகப் பார்வை: மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா நோயால் அச்சம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோலாவை தடுப்பதற்குரிய பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி மூலம் ஒரு வாரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் 35 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிமொழி பெறுவதற்கான …
-
- 0 replies
- 388 views
-
-
உலகில் முதன்முறையாக தேனீக்களுக்கு தடுப்பூசி மருந்து 07 JAN, 2023 | 09:48 AM அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே எந்த ஒரு தாவரமும் இனப்பெருக்கம் செய்து காய், கனிகளை உற்பத்தி செய்ய முடியும். எனவே தேனீக்கள் இல்லாத உலகில் மற்ற எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அமெரிக்காவில் பலர் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் தேனீக்கள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்த தேனீக்களை பக்றீரியாக்கள் தாக்குவதால் அவற்றுக்கு ப…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். இது அவர் வெளியிட்ட அறிக்கை: பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழ…
-
- 0 replies
- 470 views
-
-
காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! பிரிட்டோியா, தென் ஆப்பிரிக்கா: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரரும், 'பிளேட் ரன்னர்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது நடந்த பயங்கர சம்பவத்தில் ரீவாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது. காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! இந்த வழக்கு பிரிட்டோரியாவில் நீதிபதி தோகோஸைல் மசிபா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. தற்…
-
- 0 replies
- 325 views
-
-
பூகம்பமும் பின்புலமும்: துருக்கியில் பல்லாயிர கட்டிடங்கள் நொறுங்கியது ஏன்? துருக்கி - சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம். கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் உயிர் பிழைத்திருப்பார்கள் என மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு…
-
- 0 replies
- 870 views
-
-
புதுடில்லி: உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதையை, டில்லி - சென்னை இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், ஆறு மணி நேரத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து விடலாம். புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, தற்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், அமைச்சராக பதவியேற்ற பின், டில்லியில் இருந்த சில நாட்களில், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதுபற்றிய விவரங்கள், தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதை, டில்லி - சென்னை இடையே, 1,754 கி.மீ., தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மணிக்கு, 300 கி.மீ.,: இந்த அ…
-
- 0 replies
- 411 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பரணி மணி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ, “1954ம் ஆண்டு இதே நாளில் பிரபாகரன் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று பிரபாகரன் பிறந்த நாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இரவு 7.18 மணிக்கு, இனிப்புகள் வழங்கி, பட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டது? அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளில்லா விமான மூலம் அபுதாபி விமான நிலையத்தை தாக்கியதாக ஏமனின் ஈரானிய சார்பு ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். எனினும் விமான நியைத்திற்கு பாதிப்புகளோ, பயனிகளுக்கு பாதிப்போ இல்லை என அபுதாபி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் விமான நிலைய உள்ளக தளத்தில் சிறிய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 0 replies
- 393 views
-
-
பாரிசில் தாக்கப்பட்ட இளம்பெண் - வைரலாக பரவிய அதிர்ச்சி காணொளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாரிஸ் நகர வீதியில் இளம்பெண் ஒருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியை அந்த பெண் வெளியிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைMARIE LAGUERRE/CAFE VIDEO பிரான்ஸ் மாணவி ஒருவருக்கு பாரிஸ் வீதியில் ஒருவர் தொந்தரவு தருகிறார். தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கெஞ்சுகிறார். ஆனால், அதன் பி…
-
- 0 replies
- 401 views
-