உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26594 topics in this forum
-
புதுடெல்லி: ஐ.மு. கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியுள்ள நிலையில்,மத்திய அரசுக்கான தமது கட்சியின் ஆதரவு தொடரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளதால்,காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 545. பெரும் பான்மைக்கு 273 எம்.பி.க்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 273 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 19 பேர் ஆதரவை விலக்கிக்கொள்வதால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 254 ஆக குறைந்து விடும். இந்நிலையில் மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பி.க்களும், முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சிக்கு 21 எ…
-
- 0 replies
- 517 views
-
-
கிரீஸ் அருகே 700 அகதிகளுடன் கப்பல் மூழ்கியது: 340 பேர் மீட்பு, 100 உடல்கள் கண்டுபிடிப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மாத இறுதியில் 3 கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் கடலில் மூழ்கின. இதில் ஒரு கப்பல், அகதிகளின் பாரம் தாங்காமல் சரிந்து மூழ்கிய கடைசி நிமிட புகைப்படங்கள். படங்கள்: ஏஎப்பி கிரீஸ் நாட்டின் கிரிதி தீவு அருகே 700 அகதிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கி யது. இதில் இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இதர அகதிகளை தேடும் பணி தொடர்கிறது. சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்க ணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் ந…
-
- 0 replies
- 243 views
-
-
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,268 பேருக்கு கொரோனா, 44 பேர் உயிரிழப்பு! by : Jeyachandran Vithushan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலதிகமாக 4,268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று முந்தினம் கொரோனா வைரஸினால் 6,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனபடி நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,121 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 44 பேர் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 354 views
-
-
கனடா வரும் மெக்சிகோ நாட்டவருக்கு இனி விசா தேவையில்லை அமெரிக்கா கேனடா மற்றும் மெக்சிகோ நாட்டுத்தலைவர்கள் Ottawaவில் விரைவில் சந்திக்கவிருக்கிறார்கள். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடியவராக பார்க்கப்படும் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் உலக அளவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்கிறார் கேனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தமது இந்த நிலைப்பாட்டை செயற்படுத்தும்விதமாக கேனடா வரும்…
-
- 0 replies
- 363 views
-
-
குளாேரோகுயின் மருந்து சோதனையை இடை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம் மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் இடைநிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை குளோரோகுயின் மருந்தை வைத்து அதிக சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சோதனை செய்யப்படுகிறது. ‘இந்த முடிவுகளுக்கான புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனத்தின் டேட்டா பாதுகாப்பு சோதனை மையம் சோதனை செய்து வருகிறது. அந்த முடிவுகள் வந்த பின் குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக க…
-
- 0 replies
- 377 views
-
-
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த இரு அண்டை நாடுகளும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் ஊடகச் செயலாளர் ஜார்ஜ் லிட்டில், செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருவது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனேட்டாவுக்குத் தெரியும். இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க இரு நாடுகளும் பாடுபடும் என்று நம்புகிறோம். இதை இந்த நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது லியோன் பனேட்டா உறுதிப்படுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 410 views
-
-
சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் புதிய மருத்துவமனையாகப் போகிறது. ஆம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டு, அதில் தமிழக சட்டசபை இயங்கி வந்தது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய கட்டிடத்தில் செயல்பட்ட தலைமை செயலகத்தை, மீண்டும் பழைய ஜார்ஜ் புனித கோட்டைக்கே மாற்றப்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குறிஞர் ஆர…
-
- 0 replies
- 492 views
-
-
https://prruk.org/china-us-power/ China & US Power Tony Norfield looks at China-US power relations and examines whether the US can stop China’s rise. This was first published on Tony’s Economics of Imperialism blog. Can China do much to fight back against the power wielded by the US in the world economy? At first sight, that looks unlikely. China is big, but world trade is conducted in dollars, and the US has economic, political and military influence across the globe. The usual result of a tally of US might is that its position as hegemon is unassailable. But that would overlook how measures of its strength depend upon the world staying i…
-
- 0 replies
- 695 views
-
-
தலிபான் தற்கொலைப்படை தலைவர் சுட்டுக் கொலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கந்தகார் மாகாணத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெய்வண்ட் மாவட்டத்தில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய போது அப்துல் பகி என்ற தலிபான் தீவிரவாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.ருஜி என்ற பெயராலும் அறியப்பட்ட இவன், கந்தகார், உருஸ்கன், ஹெல்மண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் இயங்கி வரும் தலிபான் தற்கொலை படைகளின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். ஆப்கானிஸ்தான் மற்றும் பன்னாட்டு பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்த தலிபான் தற்கொலை படையினரை ஏவியவன் அப்துல் பகி என ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் கூறியுள்ளனர…
-
- 0 replies
- 353 views
-
-
கடந்த 2010 ஆம் ஆண்டு டொரண்டோவில் G20 மாநாடு நடந்த போது நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக இரண்டு அமெரிக்கர்கள் தற்போது டொரண்டோ போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் Metro Toronto Convention Centre என்ற இடத்தில் நடந்தது. அப்போது அந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வன்முறையில் இறங்கினர். வன்முறையில் ஈடுபட்ட இரண்டு அமெரிக்கர்கள் Toronto Police Museum அருகேயுள்ள கடைகளின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களை டொரண்டோ போலீஸார் தேடி வந்தனர். Kevin Chianella மற்றும் Richard Dean Morano என்ற இருவரும் நேற்று டொரண்டோவில் கைது செய்யப்பட்டனர். அவர்களை Finch …
-
- 0 replies
- 297 views
-
-
ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3 பேர் காயம் ஜெர்மனியின் ஹைடனவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர்; ஒரு வருடத்திற்கு முன்பு வலது சாரி தீவிரவாதிகளல் அங்கு பலநாட்கள் வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோப்புப் படம் முப்பது பேர் கொண்ட குழு ஒன்று, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பதின்ம வயதைக் கொண்ட அம்மூவரை நோக்கி அவதூறாக பேசினர்; பின்பு அவர்களை தாக்கவும் செய்தனர் இது குறித்து போலிஸார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய ஹைடனவ்வின் மேயர் ஜுர்ஜென் ஒபிடிஸ், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்; ஆனால் தனது நகரில் நிறவெறிப் பிரச்சனை நிகழ்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். " ஜெர்மனி முழுவதும் தின…
-
- 0 replies
- 256 views
-
-
"அமெரிக்காவில் இனவெறி அதிகரிக்க டிரம்ப்தான் காரணம்" - அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள் சொர்ணம் சங்கரபாண்டி, வாஷிங்டன் டி.சி. பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம், GETTY IMAGES இன்னும் ஒரு சில நாட்களில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபர் யார் என்று தெரியவரும். பல்வேறு கலாசார மக்களை கொண்ட அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இனவெறி பிரச்சனை. இதற்கும் யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதற்கும் நிச்சயம் தொடர்பில்லாமல் இருக்க முடியாது. இனவெறி பிரச்சனை எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பது குறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், பிபிசி தமிழிடம் பேசி…
-
- 0 replies
- 399 views
-
-
கனடாவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு ஒரு விமானம் தரையிறங்கும் சமயத்தில் திடீரென ஒரு வேன் டிரைவர் இல்லாமல் குறுக்கே வந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டாலும், இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு டொரண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு Edmonton என்ற இடத்தில் இருந்து ஒரு வந்த ஒரு விமானம் தரையிறங்க தயாரானது. அப்போது விமானத்தின் பைலட் விமானநிலையத்தின் ரன்வே பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்ததை தற்செயலாக பார்த்து உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே விமான நிலைய அதிகாரிகள் பரபரப்பு அடைந்து மைக் மூலம் வேன் டிரைவரை எச்சரித்தனர். பின்னர் தான் தெரிந்…
-
- 0 replies
- 411 views
-
-
இங்கிலாந்தின் சில பகுதிகளில், கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு அடையாம் காணப்பட்டது! கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது எனவும் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். “இந்தப் புதிய மாறுபாட்டால் ஏற்படும் கோவிட் தொற்று நோய்கள், குறைந்தது 60 அளவிலான வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்து விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை செய்து வருகின்றனர்,” என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் (Health Secretary Matt Hancock) தெரிவித்துள்ளார். இதேவேளை இது மோசமா…
-
- 0 replies
- 516 views
-
-
அமெரிக்க ஊடக விமர்சனங்களால் லாபமடைந்த ட்ரம்ப் ! நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் ஹிலரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும், டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர். பெரும்பான்மை ஓட்டு வித்யாசத்தில் ட்ரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார் டொனால்டு டிரம்ப். ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் ஷோரன்ஸ்டெய்ன் ஊடக, அரசியல், மக்கள் கொள்கை மையம் (Shorenstein Center on Media, Politics and Public Policy) சார்பில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில், அமெரிக்க பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அமெரிக்கத் தேர்தல் சமயத்தில் ஏபிசி, என்பிசி, சிபிஎஸ், சிஎன்என் உள்ளிட்ட ஊடக நிகழ…
-
- 0 replies
- 366 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐந்து வயது ஈரானியச் சிறுவன் தடுத்து வைப்பு! ட்ரம்ப்பின் குடிவரவு உத்தரவையடுத்து, பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஐந்து வயது ஈரானியச் சிறுவனை அதிகாரிகள் தடுத்து வைத்த சம்பவம் வொஷிங்டன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்தவன் இந்தச் சிறுவன். அங்கிருந்து, தனது உறவினர் ஒருவருடன் வொஷிங்டனில் உள்ள டல்லஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கினான். அங்கு அவனை விசாரித்த விமான நிலைய அதிகாரிகள், அவன் அமெரிக்க குடிமகனுக்கான ஆதாரங்களை வைத்திருந்தபோதும், ஈரானிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தடுத்து வைக்கப்பட்டான். சிறுவனை வரவேற்கவென டல்லஸ் விமான ந…
-
- 0 replies
- 303 views
-
-
தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தவறியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன. அதன்படி இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வியாழக்கிழமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுக்கு 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இத்தாலிய அரசாங்கம் தடுத்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பின்னர் மில்…
-
- 0 replies
- 334 views
-
-
தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்: உலக சுகாதார அமைப்பு உலகளவில் உச்சமடைந்துள்ள கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை முன்வைத்துள்ளது. அதாவது, சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம், குறைந்தது ஐந்து கோடி பேரின் உயிர்களைக் காக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனம் மேலும் கூறுகையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரிதத்து செல்கின்ற நிலையில், அங்கு கொரோனாவினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கொரோனாவுக்கு மாத்திரமே உலக நாடுகள் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதால் அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசி செலு…
-
- 0 replies
- 251 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மீண்டுமொரு பின்னடைவு; அவரது மறுசீரமைக்கப்பட்ட பயணத்தடை அமலுக்கு வருவதற்கு சில மணி நேரம் முன்பாக தடை வித்தார் நீதிபதி. * உலகில் வேகமாக வளரும் மதமாக இஸ்லாம்; அடுத்த அறுபது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்தையும் முந்திவிடும். * காசநோயோடு போராட புதுவழியை கடைபிடிக்கும் கானா; காசநோயை கண்டறிவதை எளிதாக்கும் சூரிய சக்தி எக்ஸ்ரே கருவிகள்.
-
- 0 replies
- 258 views
-
-
பெல்ஜியத்தில்... பாடசாலை கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில், ஐந்து பேர் உயிரிழப்பு ! பெல்ஜிய நகரமான அண்ட்வெர்பில் பாடசாலைக் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்ததாகவும் இதனை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் எடுத்துள்ளதாகவும் உளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் போர்த்துக்கல் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் பெல்ஜிய ஊடகங்களுக்கு தெரிவித்தனர். மேலும் …
-
- 0 replies
- 401 views
-
-
பிரேசிலில் கொரோனாவால் ஐந்தரை இலட்சம் பேர் உயிரிழப்பு பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 550,502 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, பிரேசிலில் கொரோனாவால் கர்ப்பிணித் தாய்மார்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். அத்தோடு, கொரோனா வைரஸால் உயிரிழந்த கர்ப்பிணித் தாய்மார்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு வசதியும், மூன்று பேரில் ஒருவருக்கு வென்டிலேட்டர் வசதியும் கிடைத்திருக்கவி…
-
- 0 replies
- 328 views
-
-
ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதத்துக்கு பின் 3-வது டோசை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் நேற்று திங்கட்கிழமை செலுத்திக்கொண்டார்…
-
- 0 replies
- 314 views
-
-
லிபியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயல்பவர்கள் தொடர்ந்து நடுக்கடலில் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது! இந்த ஆண்டு மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் பலி! தென்னாப்பிரிக்காவில் அமையும் பத்தாயிரம் மடங்கு சக்திவாய்ந்த தொலைநோக்கி! வேற்றுக்கிரக உயிர்களை கண்டுபிடிக்குமா? மற்றும் இந்திய உதவி பெறும் ஜிம்பாப்வேயிலுள்ள கூடை முடைவோரின் வாழ்க்கை குறித்த சிறப்பு பார்வை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 247 views
-
-
நான்காவது தடுப்பூசியை செலுத்த இஸ்ரேல் தீர்மானம் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக நான்காவது தடுப்பூசியை வழங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுநோய் நிபுணர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நான்காவது தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளனர். இந்த திட்டத்தை வரவேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நஃப்டலி பென்னட், அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஒமிக்ரோன் தொற்று உறுதியான முதலாவது மரணம் எங்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இஸ்ரேலில் குறைந்தது 340 ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 438 views
-
-
ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு... மேற்குலக நாடுகள், உரிமம் வழங்குகிறார்கள்: உக்ரைன் ஜனாதிபதி காட்டம்! உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ‘ரஷ்யப் படையெடுப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள். இந்நிலையில், உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க மறுப்பதன் மூலம் நகரங்கள், மாநகரங்கள் மீது குண்டு வீச புடினுக்கு அவர்கள் உரிமம் வழங்குகிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார். …
-
- 0 replies
- 211 views
-