Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மலேசிய விமானத்தை கடத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த சதிதிட்டம்! - அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் திடுக்கிடும் தகவல். [sunday, 2014-03-16 19:30:45] அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தது போல், மலேசிய விமானத்தை கடத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் போட்டிருக்கலாம் என்று அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் தகர்த்தனர். விமானத்தை கடத்தி இரட்டை கோபுரங்கள் மீது அல் கய்தா தீவிரவாதிகள் மோதி தகர்த்ததில் 3,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் …

  2. தஞ்சம்கோரிகள் மீட்கப்பட்டு கொண்டுசெல்லப்படுகின்றனர் ( கோப்பு படம்) இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமான மனிதக் கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் கொண்டிருந்த தொடர்புக்காக இரண்டு இந்தோனிசியர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிறிய மரப் படகு ஒன்றில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் வழியில் இந்து சமுத்திரத்தில் இந்தப் படகு கவிழ்ந்தது. அந்த படகோட்டிகளுக்கே ஆஸ்திரேலியாவின் பேர்த் நகர நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 9 ஆண்டுகளும் மற்றையவருக்கு 6 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந…

    • 0 replies
    • 325 views
  3. ஹுமாயூன் சமாதி இந்தியாவின் தலைநகர் டெல்லியை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரி மத்திய கலாச்சார அமைச்சகம் யுனெஸ்கோ அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யுனெஸ்கோவின் தேர்வுக் குழுவினர் டெல்லியை பார்வையிட உள்ளனர். பாரம்பரியம் மிக்க நகரம் டெல்லி என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய கலாச்சார அமைச்சகம், டெல்லி சுற்றுலாக் கழகம், டெல்லி போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு ஆகி யவை இணைந்து தயாரித்துள்ளன. இந்த அறிக்கை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பழைய டெல்லியில் உள்ள ஷாஜஹானா பாத் மற…

    • 0 replies
    • 396 views
  4. ஒரு வருடத்திற்கு முன் கண்டு மனம் சிதைந்த காணொளியின் தொடர்ச்சிதான் இது. நீளம் மட்டும் அதிகம், அதனால் சிதறிக்கிடக்கும் பிணங்களின் எண்ணிக்கை கூடுதல். பிணங்களை ரசித்து படம் பிடிக்கும் கேமராவுக்குள் படபடவென பொரியும் துப்பாக்கிக் குண்டுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு உயிர் பறிபோயிருந்த அவலத்தை மனது சீரணிக்க மறுக்கிறது. கடந்த ஆண்டே வெளிவந்திருந்த இதன் ஒரு நிமிட காணொளிப் பகுதி குறித்து வவுனியாவில் சந்தித்த தமிழரிடம் கேட்டபோது, ”அப்படிக் கொல்லப்பட்டது புலிகள் அல்ல, கிளிநொச்சியில் பிடிபட்ட சாதாரண சனங்களைத்தான் அப்படி சுட்டுக் கொன்றனர்” என்று கூறினார். (அந்த உண்மை காணொளியை எடுத்த சிங்களப் படை வீரன் எதிர்காலத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் சொல்லும் போது தெரியலாம்) சாதாரண மனிதர்களையே இ…

  5. 2016-அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி விருப்பம் இண்டியனோலா:அமெரி்க்காவின் மாஜி அதிபர் பில் கிளிண்டனில் மனைவியும் மாஜி வெளியுறவு அமைச்சரும்ான ஹிலாரி.ஜனநயாக கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார்.2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆர்வம் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து நேற்று அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கலந்துகொண்டு பேசினார்.அப்போது இது குறித்து கேட்டபோது அதிபர் தேர்தல் என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1071607

  6. உலகப் பார்வை: உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றி படத்தின் காப்புரிமைJOHNS HOPKINS MEDICINE அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். 11 மருத்துவர்கள், சுமார் 14 மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செய்த இந்த அறுவை சிகிச்சைதான் உலகின் முதலாவது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை…

  7. இந்தியா Vs சீனா: உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடாக இருப்பது வரமா, சாபமா? கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏப்ரல் மத்திய கால வாக்கில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை கடக்கலாம் என ஐ.நா கணித்துள்ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் உள்ள சீனாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மத்தியில் இந்தியா விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆசிய நாடுகளுமே ஏறைக்குறைய தலா 140 கோடிக்கு அதிகமான மக்கள்தொகையை கொண்டுள்ளன. மேலும் 70 ஆண்டுகளுக்க…

  8. சென்னை: சென்னை புறநகர்ப் பகுதி மக்களை கடந்த 6 ஆண்டுகளாக கலக்கி வந்த கிரில் கொளளையர்கள் கூண்டோடு பிடிபட்டுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்தவர்கள் கிரில் கொள்ளையர்கள். வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து திருடிச் செல்வது இவர்களது பாணி. நகை, பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பார்கள், ஆள் இல்லாத வீடுகளைத்தான் நோட்டமிட்டுக் கொண்டு நுழைந்து கொள்ளை அடிப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கிரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை தவிர மதுரையில் 11 வீடுகள், வேலூரில் 7 வீடுகள் சென்னைக்கு வெளியிலும் துணிகரத் திருட்டை நடத்தியுள்ளனர். தாங்கள் நுழையப் போகும் வீட்டை முன்கூட்டி…

  9. பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின / கலப்பினத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்: புதிய ஆணை வெளியீடு Published By: SETHU 22 MAR, 2023 | 12:24 PM பிரேஸிலின் மத்திய அரசாங்கத்தின் தொழில்களுக்கு நியமிக்கப்படுபவர்களில் குறைந்தபட்சம் 30 சதவீதமானோர் கறுப்பினத்தவர்களாக அல்லது கலப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா நேற்று இந்த ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இடதுசாரியான லூலா டா சில்வா, 2003 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இரு தவணைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். 13 வருடங்களின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 3 ஆவது தடவையாக அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார். பிரேஸிலிய…

  10. சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 வாரம் தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முரளி. மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். கடந்த 1985ம் ஆண்டு போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அவர் தயாரித்து விநியோகித்தார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் கூடுல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 22 வாரங்களாக வழக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கில் நீதிபதி ஜெகன்…

  11. அமெரிக்கா - சீனா வர்த்தக போர் வேளாண் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? பாகிஸ்தானின் ஒரே ஹிந்து சமுதாய எம்.பி. மகேஷ் மலானி பிபிசிக்கு பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  12. வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளது. அரபு எமிரேட்ஸ் நாடுகள் வெளிநாட்டினரை ஈர்க்க தங்களது விசா முறையில் பல்வேறு விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு வருகிறது. அண்மையில் குறுகிய கால விசிட்டிங் விசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோன்று தற்போது வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க முடிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கத்தார் நாடு குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு நிலையான குடியுரிமை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட…

  13. தான்சானியாவில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 26% குழந்தைகள் சுவாசப் பிரச்னையால் இறக்கின்றன என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை சொல்கிறது. இக்குழந்தைகளுக்கு நுரையீரல் சரியாக வளராததால் நடக்கிறது. இக்குழந்தைகள் சுவாசிக்க உதவும் வகையில் வில்சன் ஃபுங்காமேசா எனும் அரசு செவிலியர் ஒருவர் மருத்துவமனைகளில் எளிதில் கிடைக்கும் கருவிகளை வைத்து ஒரு சாதனத்தை வடிமைத்திருக்கிறார். அவர் பணியாற்றும் மருத்துவமனையில், இக்கருவியைப் பயன்படுத்தியதன் மூலம், குழந்தைகள் இறப்பது 14 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தான்சானியா, குழந்தைகள், மருத்துவம் https://www.bbc.com/tamil/articles/cz7j3jdxjn2o

  14. பட மூலாதாரம்,IRANIAN ARMY/WANA/REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், லீஸ் டூசெட் பதவி, சர்வதேச தலைமை செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது நாம் இருக்கும் காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம். கடந்த வாரம், இதுவரை நடந்திராத வகையில், இரான் தனது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் திடீரென ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு, பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. அப்போது, அது ஏற்கெனவே பதற்றமாக உள்ள எல்லை வழியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் ஏற்கெனவே பதற்றத்தால் சூழப்பட்டுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில…

  15. கனடா- ரிமின்ஸ், ஒன்ராறியோ.. கனடியன் ரயர் கடை ஒன்றிற்குள் மனிதன் ஒருவர் குறைந்தது ஒரு உயர் சக்கி வாய்ந்த துப்பாக்கியுடன் காணப்பட்டதால் பொலிசார் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். புதன்கிழமை அதிகாலை 4மணியளவில் கடையின் அபாய அறிவிப்பு அலறதொடங்கியதாகவும் ஊழியர்கள் உள்ளே சென்ற போது அங்கு ஆகாதவர் ஒருவர் காணப்பட்டதாகவும் ரிம்மிஸ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மைக் மக்ஜின் தெரிவித்தார். சுடுகலன்களை இலக்கு வைத்து குறிப்பிட்ட நபர் கடையை உடைத்து நுழைந்ததாகவும் அங்கு சுடுகலன்கள் இருந்ததாகவும் அவை அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள Home Depot, Esso gas station, பல கடைகள், வீதிகள் யாவும் மூடப்பட்டன.ஒன்ராறியோ மாகாண பொலிசார் அப்பகுதியில் ஒரு சுற்றுவளைவை ஏற்படுத்தி த…

    • 0 replies
    • 221 views
  16. Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 10:54 AM அமெரிக்காவைசேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன. ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏழு சீன பிரஜைகளும் 14 வருடங்களிற்கு மேல் இவ்வாறான குற்றசெயலில் ஈடுபட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஏழு நபர்கள் குறித்த விபரங்களைதருபவர்…

  17. ‎"An interesting discussion with the newly elected priminister of govt in exile of Tibet" http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/tibet-a-forgotten-cause/217266?hp Tibet: A forgotten cause?www.ndtv.com At a time when there has been an increase in friction between India and China over the issue of the Dalai Lama addressing a Buddhist conference in New Delhi - friction that even led to the postponement of scheduled boundary talks between the two countries - we ask Lobsang Sangay, the Tibetan Prime Minister.

    • 0 replies
    • 750 views
  18. விமானத்தை தரையிறக்குவதில் எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட விமானிகள்! பயணிகள் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட மியன்மார் விமானிகள் அவ்விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். மியன்மார் தேசிய விமான சேவையின் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் சீராக தொழிற்பாடாமையின் காரணமாக அவ்விமானத்தை தரை இறக்குவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் இல்லாமலும், பயணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாமலும், குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து விமான சேவை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எத…

  19. பிரிட்டனை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2007 லண்டன்: தனது நாட்டில் குடியேற வரும் வெளிநாட்டினருக்கு இங்கிலாந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இங்கிலாந்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் அந் நாட்டு மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 600 பேர் இங்கிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வருவதாக பிரிட்டனின் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளனது. கடந்த ஆண்டில் மட்டும் 2,07,000 பேர் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்குவது வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல வேலைய…

  20. சிசிடிவி கேமராவில் பதிவான, ஆந்திராவில் அட்டூழியம் செய்யும்... ஊசி மனிதனின் உருவம். ஹைதராபாத்: ஆந்திராவில் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வரும் மர்ம நபரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வருகிறார். இரு சக்கர வாகனத்தில் வரும் அவர் தனது முகத்தை ஹெல்மெட் அல்லது கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பெண்களுக்கு திடீர் என ஊசி போட்டுவிட்டு தப்பியோடிவிடுகிறார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தியதில் அவர் செலுத்தியது சாதாரண ஊசி தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்…

  21. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் தலைவர் மிச்சல் பச்லற் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பல வெளிநாட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான மூன்று வாரகால நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். சுமார் ஐம்பது நாடுகளில் செயல்பட்ட 55 ஆயிரம் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளுடன…

    • 0 replies
    • 553 views
  22. இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுதக் கொள்முதல் செய்த நாடு... நம் இந்தியா. இந்திய ராணுவத்தில் கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப் படைப் பிரிவைச் சொல்லலாம். அடிக்கடி கீழே விழுந்து 'தற்கொலை’ செய்துகொள்ளும் 'மிக்’ ரக விமானங்களுக்குப் பதிலாக, சுகோய் - 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க, ஒப்பந்தம் செய்தது இந்தியா. ஆனாலும், சுகோய்-30, மிராஜ் - 2000, ஜாக்குவார், தேஜஸ் போன்ற இந்திய படைப் பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர் விமானங்களோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் சுள்ளான்கள்தான். மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் 'ஜெனரேஷன் கேப்’ உண்டு. மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல், பனிமலை, நிலம் என அனைத்துப் பிர…

  23. படத்தின் காப்புரிமை Getty Images மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு துபாய்க்குச் செல்ல வேண்டும் என்றொரு ஆசையும் இருக்கக்கூடும். நன்றாக ஷாப்பிங் செய்யலாம். விடுமுறையை கழிக்கலாம் மின்னொளி மின்னும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை ரசிக்கலாம் என பலர் எண்ணுவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி துபாய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உள்ளன. பணம் து…

  24. அரை நிர்வாணமாக அநாகரிகமான முறையில் செயற்பட்ட இளவரசரின் உறவினர் கைது! பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதையில் அரை நிர்வாணமாக அநாகரிகமான முறையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேகனின் உறவினரான 28 வயது Thomas Dooley என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேகன் மெர்க்கலின் உறவினர் ஒருவர் கைது போதையில் அரை நிர்வாணமாக அநாகரிகமான முறையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய…

  25. படத்தின் காப்புரிமைC.UMAPATHI Image captionதேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். வந்தவர் குழம்பவில்லை…

    • 0 replies
    • 526 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.