உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
யுக்ரேன் - ரஷ்யா போர்: அணுக்கழிவு வெடிகுண்டு எனப்படும் 'டர்ட்டி பாம்' என்றால் என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் அதே போல ரேடியோ கதிர்வீச்சு பொருட்கள் அடங்கிய கருவியை கொண்டு உருவாக்கப்படும் 'டர்ட்டி பாம்' எனப்படும் அணுக்கழிவு வெடிகுண்டை யுக்ரேன் பயன்படுத்த உள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிரடி தகவலை வெளியிட்டார். அதே நேரத்தில் அவர் அதற்கான ஆதாரம் எதையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் யுக்ரேன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றன. ரஷ்யா என்ன சொல்கிறது? ரஷ்யா…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தெரிவு ! ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜின்பிங் பெற்றுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இன்று அதன் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங்கை ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்துள்ளது. சீனப் பொருளாதாரத்திற்கு அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜி ஜின்பிங் தனது பதவிக்காலத்தில் தாய்வானை சீனாவின் நிலப்பரப்புடன் இணைப்போம் என்ற பிரசாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த…
-
- 3 replies
- 336 views
- 1 follower
-
-
ரிஷி சூனக்: நிதியமைச்சர் முதல் 'பிரிட்டிஷ் ஆசியர்' பிரதமராவது வரை - படங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமராகும் முதலாவது 'பிரிட்டிஷ் ஆசியர்' என்ற வகையில் ரிஷி சூனக் வரலாறு படைத்திருக்கிறார் பிரிட்டன் பிரதமராகும் முதலாவது பிரிட்டிஷ் ஆசியராக ரிஷி சூனக் வரலாறு படைத்துள்ளார். அவர் புதிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக வாக்களித்து தேர்வான பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த கோடை காலத்தில் கட்சிக்குழுவுக்கு தலைமை தாங்கும் போட்டியில் சூனக் தோல்வியுற்ற பிறகு, லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆனால், பதவிக்…
-
- 3 replies
- 650 views
- 2 followers
-
-
அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழப்பு: 7பேர் காயம்! அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு சென்ட்ரல் விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாடசாலைக் கட்டடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிதாரியின் ஆயுதம், தாக்குதலின் இடைநடுவே செயலிழந்ததால், பல உயிர்கள் …
-
- 0 replies
- 241 views
-
-
தரையிறங்கும் போது புல்வெளியில் பாய்ந்த விமானம் தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணிகள் விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்தது. விமானம் நேற்று இரவு மேக்டன்-செபு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது. மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் இருந்துள்ளது. விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளி…
-
- 0 replies
- 515 views
-
-
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 இலட்சம் தொன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செர்காசி பகுதியில் உள்ள சிம்லா கிராமத்தில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கில் உக்ரைன் விமானப் படைகளுக்கு உபயோகப்படுத்த 1 இலட்சம் தொன்களுக்கும் அதிகமான விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து வெளியே இட்டுச் செல்லப்பட்ட முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் 46 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து ஹு ஜின்டாவ் வெளியே இட்டுச் செல்லப்படும் காட்சி. அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், மேடையில் அதிபர் ஷி ஜின்பிங் அருகே அமர்ந்திருந்த முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் திடீரென அங்கு வந்த அதிகாரிகளால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கு விளக்கம் ஏதும் தரப்படவில்லை. 2003 முதல் 2013 வரை சீனாவின் அதிபராக இருந்த ஹு ஜின்டாவுக்கு தற்போது வயது 79. இவருக்கு அடுத்தபடியாகவே, ஷி ஜின்பிங் பதவிக்கு வந்தார். …
-
- 5 replies
- 422 views
- 1 follower
-
-
யுக்ரேன் போர்: ரஷ்யா-இரான் இடையேயான உறவால் ஏற்பட்டுள்ள புதிய அபாயம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவிகள் இரானுக்கு அனுப்பப்பட்டபோது இது தொடர்பான சர்ச்சைகள் பல ஆண்டுகள் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்தன. ஆனால், இப்போது இந்த இரு நாடுகள் இடையிலான ஆயுத போக்குவரத்தானது எதிர் திசையை நோக்கி பயணிக்கிறது என, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் ஜோனாதன் மார்கர்ஸ் எழுதுகிறார். இரான் விநியோகித்த ட்ரோன்களை ரஷ்ய ராணுவம், யுக்ரேனிய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், யுக்ரேனின் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் கட…
-
- 2 replies
- 537 views
- 1 follower
-
-
ஆபாச வீடியோவில் முகத்தை இணைத்து மோசடி: எதிர்த்துப் போராடும் பெண்ணுக்கு நேர்ந்த கதி சாரா மெக்டெர்மோட் மற்றும் ஜெஸ் டாவிய்ஸ் பிபிசி நியூஸ் 9 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கேத் ஐசக் உங்கள் சம்மதம் இன்றி உங்கள் முகத்தை டிஜிட்டலில் எடிட் செய்து ஒரு ஆபாச வீடியோவுடன் அதை இணைத்து இணைய வெளியில் பகிர்ந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இப்படி ஓர் அனுபவத்தை எதிர்கொண்ட ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசினார். கேத் ஐசக் தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தை வழக்கம் போல பார்த்துக் கொண்டிருந்தபோது, இதையும் பாருங்கள் என்ற அவருக…
-
- 0 replies
- 941 views
- 1 follower
-
-
"இரானிய சிறையில் பெண் கைதிகளின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை" பெட்ரா ஜிவிக் பிபிசி வெர்ல்ட் சர்வீஸ் 19 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானிய மிசான் செய்தி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட படம் - எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின் இருக்கும் நிலை இரானின் எவின் சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிறையில் தீ எப்படி தொடங்கியது என்பதும் இதற்கும் நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ப…
-
- 2 replies
- 309 views
- 1 follower
-
-
மனிதகுல வரலாறு: 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும் கிகி ஸ்ட்ரெய்ட்பெர்கர் . 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUE WILLOUGHBY/ALAMY ஒரு காலத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்த வானளாவிய கட்டிடங்கள் இந்த இத்தாலிய தீவில் இருந்தன. தற்போது, அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் சர்டினிய நுராஜிக் நாகரிகத்தினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. பெரிய கற்குவியலைத் தவிர வேறு எதையும் எதிர்பாராமல், நெடுஞ்சாலையைக் கடந்து கார் நிறுத்தும் இடத்திற்கு நான் சென்றேன். அங்கு கல்லறை வடிவில் நுராகே லோசா எனப்படும் வரலாற…
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 133ஆக உயர்வு! இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் தொடர்புடைய கடுமையான சிறுநீரக காயத்தால் (AKI) இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, முன்னர் அறிவிக்கப்பட்ட 99 இறப்புகளில் இருந்து 133ஆக உயர்ந்துள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சர் குணாடி சாதிகின் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய சுகாதார அதிகாரிகள் இந்த வாரம் கடுமையான சிறுநீரக காயத்திலிருந்து குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் ஜனவரி முதல் விபரிக்க முடியாத அதிகரிப்பு குறித்து விசாரித்து வருவதாகவும், அனைத்து சிரப் அடிப்படையிலான மருந்துகளின் விற்பனை மற்றும் பரிந்துரைகளை தற்காலிகமாக தடை செய்துள்ளதாகவும் தெரிவ…
-
- 0 replies
- 178 views
-
-
இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை- தேர்தல் ஆணையம் அதிரடி By RAJEEBAN 21 OCT, 2022 | 03:14 PM பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இம்ரான்கானின் சட்டத்தரணியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தார் ஊழலில் ஈடுபட்டார் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையி…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா? 21 அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த யுத்தம் பற்றிய வரலாறு ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டது, எனவே அதைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. இந்தப் போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு கு…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா தினத்தந்தி லண்டன், இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அ…
-
- 7 replies
- 481 views
- 1 follower
-
-
ஈரான் மீதான விசாரணைக்கு எதிராக ஐ.நா.வை எச்சரிக்கும் ரஷ்யா! ஈரானில் இருந்து வந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடு மீதான ஐ.நா ஆயுதக் கட்டுப்பாடுகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனில் தனது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதை விசாரணை செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையை ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ரஷ்யாவின் துணை ஐ.நா தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஆயுதங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்று வலியுறுத்தினார் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 234 views
-
-
பசுமை ஐதரசனில் இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம் By NANTHINI 20 OCT, 2022 | 11:49 AM (ஏ.என்.ஐ) இந்தியாவும் பிரான்ஸும் 'பசுமை ஐதரசனின் வளர்ச்சிக்கான இந்தோ-பிரெஞ்சு திட்ட வரைபடத்தை' ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆற்றல், அதிக அறிவுப்பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக தொழில்துறை கூட்டாண்மை உட்பட பல துறைகளில் பணியாற்றும் வகையிலேயே இந்த திட்டம் அமைந்துள்ளது. அபிவிருத்தி மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான மாநில அமைச்சர் கிறிசோலா ஜக்கரோபௌலூ, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர். பிரான்ஸ் தூதரக அறிக்கையின்படி…
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
சூட்கேஸூக்குள் 12 வயது சிறுமியின் சடலம் : 24 வயது யுவதி கைது By VISHNU 19 OCT, 2022 | 12:08 PM பிரான்ஸின் தலைநகர் பாரிஸில், 12 வயதான சிறுமியை கடத்தி, கொலை செய்ததாக 24 வயதான யுவதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சிறுமியின் சடலம் சூட்கேஸ் ஒன்றுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. லோலா டேவியட் எனும் இச்சிறுமி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பவில்லை என இச்சிறுமியியின் பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர். தமக்கு அறிமுகமில்லாத ஒரு யுவதியுடன் இறுதியாக அச்சிறுமியை கண்டதாக பேஸ்புக்கில் சிறுமியின் தாயார் தெரிவி…
-
- 1 reply
- 547 views
- 1 follower
-
-
‘பபா’ வேண்டாம்: ஜனாதிபதி அறிவுரை கிழக்கு ஆபிரிக்கா நாடான டான்ஸானியாவில் (Tanzania) கடந்த சில வருடங்களாக குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி சமியா சுலுஹு ஹசான் (Samia Suluhu Hassan)” டான்ஸானியாவில் உள்ள கேடா (Geita) நகரில் மட்டும் ஒரு சுகாதார மையத்தில் மாதத்திற்கு 1,000 குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வாறு குழந்தைப் பிறப்பு அதிகரித்துக்கொண்டே சென்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் உணவு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பது சிரமமாகி விடலாம்” எனத் தெரிவித்து…
-
- 0 replies
- 317 views
-
-
இராக்கில் ஐஎஸ் அமைப்பால் அழிக்கப்பட்ட மாஷ்கி கேட் பகுதியில் 2,700 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இராக்கின் வடக்கு பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2700ஆம் ஆண்டு பழமையான பளிங்கு பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். மொசூலில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பால் 2016ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பழமையான மாஷ்கி கேட்டின் மறு சீரமைப்புப் பணியில் அமெரிக்க - இராக் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. பாபிலோன் உட்பட உலகின் பழமையான நகரங்கள் இராக்கில் அமைந்துள்ளன. ஆனால் அங்கு …
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்: புடின் அறிவிப்பு! ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புடின் கூறுகையில், ‘4 பிராந்தியங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் ரஷ்யாவின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த இக்…
-
- 0 replies
- 179 views
-
-
பிரித்தானிய உள்துறை அமைச்சர் பதவி விலகல்! பிரித்தானிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சக தகவல் பரிமாற்றங்களுக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். மின்னஞ்சல் தகவல் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தனது இராஜினாமா கடிதத்தை டுவிட்டர் பக்கத்தில் பிரேவர்மன் பதிவிட்டார். உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற 43 நாட்களில், அவர் பதவி விலகியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘தவறு செய்துள்ளேன். அதற்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்திருக்கிறேன்’…
-
- 0 replies
- 216 views
-
-
ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம். மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து துருக்கி வரை செல்லும் அகதிகள் அங்கிருந்து கிரேக்க நாட்டின் மூலம் ஐரோப்பாவுக்குள் செல்கின்றனர். அகதிகள் சட்டவிரோதமாகவே இப்படிச் செல்கிறார்கள் என்றாலும், சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவர்கள் வெவ்வேறு நாடுகளின் அரசுகளால், சட்டப்பட…
-
- 4 replies
- 853 views
- 1 follower
-
-
ஆஸ்டெக் பழங்குடிகள் வரலாறு: மீண்டும் உயிர் பெறும் 700 வருட மிதக்கும் தோட்டங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிக்கோ நகரில், 700 ஆண்டுகள் பழமையான ஆஸ்டெக் பண்ணை தொழில்நுட்பம் நவீன விவசாயத்திற்கு ஒரு நிலையான அம்சத்தை அளிக்கிறது. அது ஒரு ஞாயிறு அதிகாலை நேரம். மெக்சிக்கோ நகரின் தெற்கே 28 கி.மீ தொலைவில் உள்ள வரலாற்று மையமான எக்ஸோசிமில்கோ(Xochimilco)வின் மிதக்கும் தோட்டங்கள் பகுதியில் நான் இருந்தேன். அங்கிருந்த முடிவற்ற கால்வாய்கள், நீர் வழிகள் ஏற்கனவே வண்ண மயமான தட்டையான படகுகள் நிறைந்திருந்திருந்தன. மெக்சிக்கோ நகரில் இருந்து ஒரு நாள் சுற்றுப்பயணத்துக்காக வந்திருந்த பயணிகளால் அவை…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
உக்ரைனின் எரிசக்தி வசதிகளை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல்! உக்ரைனின் எரிசக்தி வசதிகளை குறிவைத்து தலைநகர் கிவ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. தலைநகர் கிவ்வில் மூன்று வெடிப்புகள் நடந்ததாக ஜனாதிபதி உதவியாளர் கைரிலோ திமோஷென்கோ கூறினார். மத்திய நகரமான டினிப்ரோவில் இரண்டு வசதிகள் கடுமையாக சேதமடைந்தன மற்றும் சைட்டோமைரில் மின்வெட்டுகள் பதிவாகியுள்ளன. ஈரானின் காமிகேஸ் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு சமீபத்திய தாக்குதல்கள் வந்துள்ளன. ஈரானில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஆளில்லா ஆளில்லா விமானங்கள் தலைநகர் மற்றும் வடக்கு நகரமான சுமியில் குறைந்தது எட்டு ப…
-
- 0 replies
- 227 views
-