Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைனுக்கு... ஆம்புலன்ஸ்கள் அனுப்பவுள்ளதாக, பிரித்தானியா அறிவிப்பு! பாரிய உயிரிழப்புகளை தடுக்க பிரித்தானியா ஆம்புலன்ஸ்கள் மற்றும் கூடுதல் நிதியை வழங்கவுள்ளதாக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ரஷ்யா முதன்முதலில் படையெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அதிக தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, கூடுதலாக 22 புதிய ஆம்புலன்ஸ்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று பிரதமர் அறிவித்தார். மூன்று வாரங்களுக்கு முன்பு தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளால் 20 ஆம்புலன்ஸ்கள் அனுப்…

  2. பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பில்... அணு ஆயுதங்களை, அதிகரிக்க போவதாக... கிம் சபதம்! இராணுவத்தை நிறுவியதைக் குறிக்கும் வகையில், பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது. அணிவகுப்பு உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கியது. இந்த இரவு நேர அணிவகுப்பில் வடக்கின் மிகப்பெரிய மற்றும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் Hwasong-17 காட்சிப்படுத்தப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகரின் முக்கிய கிம் இல் சுங் சதுக்கம் பரபரப்பாக இருந்ததாகவும், வீதிகள் மூடப்பட்டதாகவும், இரவு நேரத்தில் நகருக்கு மேலே உள்ள வான்பரப்பில் ஒளிரும் பொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமொன்று குறி…

  3. உக்ரேனிய மக்களை... ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது, சட்டவிரோதமானது – பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மொஸ்கோவை எச்சரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தியதாக உக்ரேனிய அதிகாரிகளின் கருத்தை மேற்கோளிட்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி, அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களை தங்கள் இராணுவத்தில் சிப்பாய்களாக பணியாற்ற கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2022/1278204

  4. "மேரியுபோல்" இரும்பு ஆலையில், தஞ்சம் அடைந்துள்ள மக்களை... வெளியேற்ற ரஷ்யா அனுமதி! கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினர் பாதுகாப்பான தூரத்தில், பிரித்தானிய உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இரும்பு தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ள வீரர்கள் கொல்லப்பட்டால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் மற்றும் காயமடைந்த வீர…

  5. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததால், எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி என்ன சிக்கல்? அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், எவரெஸ்ட் அடி முகாம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/ANBARASAN ஆங் சர்க்கி ஷெர்பா செய்யும் வேலை, உலகின் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாகும், ஆனால் அவர் இந்த அபாயத்தை தனது வேலையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிறார். உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு கயிறுகள் மற்றும் அலுமினிய ஏணிகளை பொருத்தும் "ஐஸ்ஃபால் டாக்டர்கள்" என்று அழைக்கப்படும் நேபாளத்தின் மிகவும் அனுபவம் வாய்ந்த மலை வழிகாட்டிகளில் ஷெர்பாவும் ஒருவர். மலையில…

  6. சூடானில்... இரு பழங்குடியின குழுக்களுக்கிடையில், மோதல்: 168பேர் உயிரிழப்பு- 98பேர் காயம்! வடகிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில், போரினால் அழிக்கப்பட்ட டார்பூர் பகுதியில் இரு பழங்குடியின குழுக்களுக்கிடையில் நடந்த மோதல்களில் 168பேர் கொல்லப்பட்டதாக சூடான் உதவிக் குழுவொன்று தெரிவித்துள்ளது. அரேபியர்களுக்கும் அரேபியர் அல்லாதவர்களுக்கும் இடையே நடந்த பழங்குடி மோதல்களில், மேலும் 98 பேர் காயமடைந்துள்ளதாக டார்பூரில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான பொது ஒருங்கிணைப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆடம் ரீகல் கூறினார். மேற்கு டார்ஃபரின் மாகாணத் தலைநகரான ஜெனினாவிற்கு கிழக்கே 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள கிரேனிக் என்ற இடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கி…

  7. நைஜீரியா... எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்வு! தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில் உள்ளதாகவும், இந்த சம்பவம் பேரழிவு மற்றும் தேசிய பேரழிவு என்றும் ஜனாதிபதி முஹம்மது புஹாரி விபரித்தார். ஜனாதிபதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் வெடிப்புகளுக்…

  8. பிரான்ஸ் ஜனாதிபதியாக... இம்மானுவல் மக்ரோங், இரண்டாவது முறையாக தேர்வு! பிரான்ஸ் ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோங் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வரும் இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகின்ற நிலையில், அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். இரண்டாவது சுற்று தேர்தலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொண்ட இம்மானுவல் மக்ரோங் தனக்கு எதிராக போட்டியிட்ட லீ பென்னை தோற்கடித்து ஜனாதிபதியானார். இந்த தேர்தலில் மக்ரோங் 58.55 சதவீத வாக்குகளையும் லீ பென் 41.45 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இது வரை வலதுசாரி தலைவர்கள் பெற்ற வாக்குகளை விட லீ பென் அதிகமான வாக்குகளை பெற்றிரு…

  9. புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளில் அடுத்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி! ஈபிள் கோபுர வெற்றி உரையில் மக்களுக்கு மக்ரோன் வாக்குறுதி April 25, 2022 44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவதுமுறை வெற்றிவாகை சூடியுள்ளார். நேற்றிரவு எட்டு மணிக்கு வெளியாகிய உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டாவது சுற்றில் அவர் 57.6%வீத வாக்குகளால் வென்றிருக்கிறார். மரின் லூ பென்னுக்கு 42.4%வீத வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற66.10 வீத வாக்குகளை விட 8.5 வீதம்குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார். பதவியில் இருக்கின்ற அதிபர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும்வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் இது முதல் முறை ஆகும். …

  10. உக்ரைனின்.... கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில், எட்டு பேர் உயிரிழப்பு உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய தலைவர் தெரிவித்தார். ஹிர்ஸ்கே மற்றும் ஸோலோட் நகரங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் ஆறு பேர் இறந்ததாக டெலிகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். லுஹான்ஸ்க் மற்றும் அண்டை டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றுவதில் தனது இராணுவ நடவடிக்கையில் கவனம் செலுத்துவதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், தலைநகர் கீவ் உட்பட வடக்கு உக்ரைனைக் கைப்பற்றத் தவறிய பின்னர், ரஷ்யா இதனை அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1278231

  11. டைட்டானிக் விபத்து வரலாறு: 110 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் நான்கு மர்மங்கள் எடிசன் வேகா பிபிசி நியூஸ், பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 37வது கட்டுரை இது.) சரியாக 110 ஆண்டுகளுக்கு முன்பு, டைட்டானிக் கப்பல் ஒரு இருண்ட இரவில் பனிப்பாறையின் மீது மோதியது. அப்போது பெரும்பாலான பயணிகள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.…

  12. உக்ரைனுக்கு... அதிக தற்காப்பு இராணுவ உதவியை, வழங்குகிறது பிரித்தானியா உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என உக்ரேனிய பிரதமருடன் தொலைபேசி அழைப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அதன்படி பாதுகாப்பு வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை அளிக்கும் ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வாரம் கியூவ்வில் உள்ள தனது தூதரகத்தை பிரித்தானியா மீண்டும் திறக்கும் என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். மேலும் இதன்போது உக்ரேனிய இராணுவ வீரர்கள் பிரித்தானியாவில் பெறும் பயிற்சிக்காக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜோன்சனுக்கு நன்றி தெரிவித்தார். https://athavannews.com/2022/1278199

  13. உக்ரைனுக்கு... அமெரிக்க உயர் அதிகாரிகள், விஜயம்- உக்ரைன் ஜனாதிபதி தகவல் போர் முயற்சிக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் விநியோகத்திற்கான காலக்கெடுவைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஓஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகருக்கு விஜயம் செய்யவுள்ளனர். குறித்த விஜயத்தின்போதே இந்த கோரிக்கையை தான் விடுக்க போவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்க உயர் அதிகாரிகளின் விஜயம் குறித்த உக்ரைன் ஜனாதிபதியின் கருத்தை வெள்ளை மாளிகை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் உக்ரைனுக்குப் பயணம்…

  14. உக்ரைன்.... வெள்ளைக் கொடியை, ஏற்றுவதன் மூலம்.... சண்டை நிறுத்தத்தை, தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா! உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள, அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியுள்ள உக்ரைன் படையினார், வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும் என ரஷ்யா கூறியுள்ளது. ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகயீல் மிஸின்ட்ஸெவ் கூறுகையில், ‘முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைய…

    • 4 replies
    • 533 views
  15. பூமியின் அரிய பொக்கிஷம்: எண்ணெய், எரிவாயு வரிசையில் உலகப்போருக்கு வழிவகுக்குமா இந்த கனிமங்கள்? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எண்ணெய் வளமும் இயற்கை வாயுவும் உலகம் முழுவதும் பல சர்ச்சைகளுக்கு காரணமாகி விட்டன. முன்னதாக, உலகப்போர் என ஒன்று வந்தால் அது எண்ணெய்க்காக இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த கனிமத்துக்காக அப்படி ஒரு நிலை வரலாம் என்று எச்சரித்துள்ளனர் நிபுணர்கள். என்ன கனிமம் அது? இதனால் எந்த நாட்டுக்கு என்ன பிரச்னை? மார்ச் 8, அதிகாலை 5:42 மணிக்கு நிக்கலின் விலை மிக வேகமாக உயரத் தொடங்கியபோது, லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு பெரும் பீதி ஏற்பட்டது…

  16. உக்ரைன் தலைநகரிலுள்ள... பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும்... திறக்கப்படும்: பிரதமர் பொரிஸ்! உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், டெல்லியில் இந்தியத் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும் சாத்தியம் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதால், போலந்துக்கு ஆதரவாக இராணுவ டாங்கிகளை அனுப்புவதை பிரித்தானியா கவனித்து வருவதாகவும்…

  17. உக்ரைன் போர்: 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழப்பு! ரஷ்யா தனது படையெடுப்பை தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக, உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதுதவிர, ரஷ்யாவின் 2,162 இராணுவ வாகனங்கள், 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆண்டனிட்யோ குட்டரெஸ் அடுத்த வாரம் ரஷ்யாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்க…

  18. ஜெருசலேமில், மீண்டும் மோதல்: 57 பாலஸ்தீனர்கள் காயம்! ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பொலிஸாருடனான மோதலில், குறைந்தது 57 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் சமமாக மதிக்கும் இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மோதல் பதிவாகியுள்ளது. பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் சேவையின் படி, 14 பாலஸ்தீனியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யூத வழிபாடு நடந்து கொண்டிருந்த மேற்கு சுவரை நோக்கி, நூற்றுக்கணக்கான மக்கள் பாறைகள் மற்றும் வானவேடிக்கைகளை வீசத் தொடங்கியபோது தங்களது படைகள் தலையிட்டதாக…

  19. ஷங்காயில்... கொவிட் முடக்கநிலை, ஏப்ரல் 26ஆம் திகதி வரை நீடிப்பு! 26 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் நிதி மையமான ஷங்காயில், மேலும் 11 இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்து வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், கொவிட் முடக்கநிலை ஏப்ரல் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் படி, சீனா வியாழக்கிழமை உள்நாட்டில் 2,119 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் 1,931 ஷங்காயில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் ஷங்காய் 17,629 புதிய தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. இது ஒரு நாளுக்கு முந்தையதை விட 4.7 சதவீதம் குறைவு. நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மார்ச் …

  20. யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் "மானிட பேரழிவை" சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி தொடர்ந்தால், உணவுப்பொருட்களின் அதிகப்படியான விலை ஏற்றத்தால், மில்லியன்கணக்கிலான மக்கள் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என, டேவிட் மால்பஸ் பிபிசியிடம் தெரிவித்தார். உணவுப்பொருட்களின் விலையில் "கடும் ஏற்றமாக" 37% அளவுக்கு விலை உயர்வு ஏற்படும் என உலக வங்கி கணக்க…

  21. ஒரே இரவில்.... 1,053 உக்ரேனிய இராணுவ தளங்களை, தாக்கியதாக... ரஷ்யா கூறுகிறது ஒரே இரவில் 1,053 உக்ரைன் இராணுவ தளங்களை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 106 பீரங்கி தாக்கும் நிலைகளை அழித்ததாகவும், ஆறு உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை உக்ரைனின் 73 இராணுவ சொத்துக்களை குறிவைத்தும் ரஷ்ய படைகள் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் விசேட இராணுவ நடவடிக்கை தொடர்வதாக ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2022/1277642

    • 1 reply
    • 257 views
  22. 56ஆவது நாளாக... தொடரும் போர்: உக்ரைனின், முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு! கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு பு…

  23. நேட்டோவில் இணைய... சுவீடன்- பின்லாந்துக்கு, கனடா ஆதரவாக இருக்கும்: ஜஸ்டீன் ட்ரூடோ! நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு கனடா ஆதரவாக இருக்குமென கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் இணைவதை ஆதரிக்கிறீர்களா என அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோவில் சேர விரும்பும் சுவீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடந்து வருகின்றன, நிச்சயமாக கனடா, அதற்கு மிகவும் ஆதரவாக உள்ளது’ என கூறினார். கடந்த பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாடுகளும் தற்காப்பு இராணுவக்…

  24. ஆப்கானிஸ்தானில்.. அடுத்தடுத்து, குண்டுத் தாக்குதல்கள்: 31பேர் உயிரிழப்பு- 87பேர் காயம் ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்டது. இதில் 12பேர் உயிரிழந்தனர். 58பேர் காயமடைந்தனர். 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு ஒப்புக்கொண்டது. தலிபான்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பை தோற்கடித்துவிட்டதாக கூறுகின்றனர. ஆனால் இந்த குழு ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுக்கு கடுமையான பாதுகாப்பு சவாலாக உள்ளது. மஸார்-இ-ஷரீஃப் மசூதியின் ம…

  25. உக்ரைனுக்கு எதிரான போரில்... ரஷ்யா 25வீத படைகளை, இழந்துள்ளது -அமெரிக்கா தகவல் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நிலை குறித்து அமெரிக்கா சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25வீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறதென்றும் இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277646

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.