உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26681 topics in this forum
-
23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்! ஈரானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23 அமைச்சர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈரானில் தற்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானில் மூன்று இலட்சம் சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நாடு தழுவிய ரீதியில் செயற்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் கோமிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மக்கள் சிலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளமையினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலை…
-
- 0 replies
- 352 views
-
-
இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகினை அச்சுறுத்துகின்றன – அதிர்ச்சி தகவலினை வெளியிட்ட விஞ்ஞானிகள்! இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வருவதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சீன விஞ்ஞானிகளினால் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூர்க்கமான எல்வகை புதிய வைரசே 70 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மற்றைய எஸ் வகை வைரஸ் 30 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதலாவது வகை வைரஸ் வுகானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது என, தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஜனவரிக்கு பின்னர் இது பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது வகையா…
-
- 0 replies
- 289 views
-
-
ஆபிரிக்காவை அச்சுறுத்தும் லாசா வைரஸ்: இரண்டு மாதத்தில் 100இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுள்ளது. நைஜீரியாவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை அரசு தொடங்கியுள்ளோம். மக்கள், எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மூலமாகவே இந்த நோய…
-
- 2 replies
- 330 views
-
-
கொரோனா அச்சம் – ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை! by : Benitlas ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார் எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டாயிரத்து 336 …
-
- 3 replies
- 436 views
-
-
தூக்கி வீசப்படும் அமைதி ஒப்பந்தம்: தலிபான் போராளிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்! by : Litharsan அமெரிக்கா-தலிபான்களுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவால் தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா இன்று (புதன்கிழமை) வான் வழித் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் சோனி லெகெட் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் 11 நாட்களாக அந்நாட்டுப் படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதற்…
-
- 0 replies
- 372 views
-
-
ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! by : Benitlas ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…
-
- 0 replies
- 273 views
-
-
துருக்கி கிரேக்க எல்லையில் பொலிஸ்- புலம்பெயர்ந்தோருக்கிடையில் மோதல்! துருக்கி- கிரேக்க எல்லையில் நிர்கதியாகத் தவித்து வரும் புலம்பெயர்ந்த மக்களும், கிரேக்க பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மோதலில், சிலர் காயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடக்கு சிரியாவில் 33 துருக்கிய துருப்புக்கள் இறந்ததைத் தொடர்ந்து அகதிகள் ஐரோப்பாவிற்குள் செல்வதைத் தடுக்க மாட்டோம் என்று துருக்கிக் கூறியதையடுத்து கிரேக்கம் தன் எல்லையை அகதிகளுக்கு மூடியது. இந்த நிலையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது. மேற்கு துருக்கி மாகாணமாக எடிர்னெ அருகே கிரேக்கம் எல்லையில் நிர்கதியாகத் தவித்து வரும் புலம்பெயர்ந்த மக்கள், எல்…
-
- 4 replies
- 719 views
-
-
கொரோனா வைரஸ் ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளது : ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! அசுர வேகத்தில் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை மிக மிதமான ஆபத்தாக ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் அறிவித்திருந்தது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நாட்களாக பன்மடங்கு அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயேன், இதுகுறித்து கூறுகையில், “கொரோனா வைரஸ் தொட…
-
- 0 replies
- 345 views
-
-
கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் கொந்தளிப்பு அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பெருமுயற்சியால், மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த 29ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்போது, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆய…
-
- 0 replies
- 350 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்வு! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்ந்துள்ளதாக சீனா சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,071ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 58 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள ஈரானில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில், கிட்டத்தட்ட 90,000பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்ப…
-
- 5 replies
- 612 views
-
-
ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்க…
-
- 0 replies
- 336 views
-
-
சீனாவில் கொரானா வைரஸ் பரவாத வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்க "ஊகான் குலுக்கல்" என்ற புதிய வழியை அந்நாட்டு மக்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கைக்குலுக்கல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட நேரடி தொடர்பை மக்கள் தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக இளைஞர்கள் சிலர், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகளுக்கு பதில் கால்களால் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கொரானா வைரஸ் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரின் பெயரைச் சேர்த்து இந்த புதிய வாழ்த்து முறைக்கு ஊகான் குலுக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/102419/கொரானா-வைரஸ்-ப…
-
- 1 reply
- 392 views
-
-
அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள கூகுள் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் தங்களது வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுக்குமாறு கூகுள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியதையடுத்து, கொரோனா தொடர்பான அச்சம் காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய சோதனைகளில் அவரிடம் கொரோனாவுக்கு சாதகமான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்…
-
- 0 replies
- 338 views
-
-
டெஹ்ரான்: டில்லியின் வடக்குப் பகுதியில், கடந்த வாரம், சி.ஏ.ஏ., ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித் சரீப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டில்லி வன்முறையில் அதிகப்படியான பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இந்தியாவில் இனி, இவ்வாறான வன்முறை நிகழக்கூடாது. அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் இந்திய அரசு உறுதி…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவில் இந்த வார இறுதிக்குள் ஒரு மில்லியன் மக்கள் வரை கொரோனா வைரஸ் பரிசோதனைக்குட்படுத்தப்படலாம் என அந் நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது 100 ஐ தாண்டியுள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா நோயாளர்கள் 12 மாநிலங்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றில் பெருமளவானேர் கலிபோர்னியா மற்றும் வோஷிங்டனில் உள்ளதுடன், ஆறு பேரும் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76992
-
- 0 replies
- 252 views
-
-
சிரியாவில் ரஸ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என ஐநா குற்றம்சாட்டியுள்ளது. சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐநா குழுவொன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிரியாவில் ரஸ்யாயுத்தகுற்றங்களை இழைத்துள்ளது என ஐநா குற்றம்சாட்டுவது இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு மருத்துவநிலையங்கள் போன்றவற்றின் மீதான சிரிய அரசபடைகளின் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது. ரஸ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டன என்பதற்கான …
-
- 0 replies
- 543 views
-
-
சளி தொல்லையால் அவதிப்படுவதால் முதன்முறையாக ஞாயிறு பிராத்தனை கலந்து கொள்ளப்போவதில்லையென பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார். இத்தாலியில் கொரொனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவரின் இந்நிலைமை குறித்து பலரும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து பாப்பரசர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இப்பரிசோதனையில் இவருக்கு வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தாலியின் பிரபல செய்தி தாள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இவ்வறிக்கை குறித்து வத்திக்கான் செய்தி சேவை உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை, இந்நிலையில், 83 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், பல வருடங்களுக்கு முன்னர் ஒருவித நோய் காரணமாக ஒரு தமது ந…
-
- 0 replies
- 492 views
-
-
கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் கொந்தளிப்பு by : Anojkiyan அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பெருமுயற்சியால், மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த 29ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்போது, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் க…
-
- 1 reply
- 312 views
-
-
பங்களாதேஷில் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் உயிரிழப்பு by : Dhackshala பங்களாதேஷில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். பங்களாதேஷ் நாட்டில் இருந்து குடிபெயர்ந்த இவர்களில் சிலர், கடந்த 2012இல் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியன்மார் இராணுவத்தினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மியன்மாரில் இராணுவ நடவடிக்கைகள் தொட…
-
- 1 reply
- 365 views
-
-
ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை: பின்வாங்கியது துருக்கி! சிரியாவில் நிலைக்கொண்டுள்ள ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் தங்களுக்கு இல்லை என துருக்கி தெரிவித்துள்ளது. சிரியா இராணுவம் மீது தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்துவரும் துருக்கி, இத்தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹூலுசி ஆகார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இட்லிப் மாகாணத்தில், எங்களது படையினர் மீது சிரியா இராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி நடத்திய விமானத் தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுப் படையினர் மீது தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இருந்தாலும், சிரியா படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வர…
-
- 0 replies
- 740 views
-
-
எங்கள் இதயங்களில் எப்பொழுதும் இந்தியர்களுக்கு இடம் உண்டு - அதிபர் ட்ரம்ப்
-
- 3 replies
- 540 views
-
-
துருக்கியை சீண்டிப்பார்த்த சிரியா, கடுமையான பின்னடைவுகளை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இருநாடுகளுடனும் நட்பு பாராட்டும் ரஷ்யா, யாருக்கு துணை நிற்பது எனத் தெரியாமல் திண்டாடி வருகிறது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா துணை நிற்கிறது. போராளிக் குழுக்களுக்கு துருக்கி உதவுகிறது. இட்லிப் மாகாணத்தை, போராளிக் குழுக்களிடம் இருந்து கைப்பற்ற சிரியா யுத்தத்தை உக்கிரப்படுத்தியிருக்கிறது. போராளி குழுக்களுக்கு எதிரான தாக்குதலில், துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த துருக்கி "ஸ்பிரிங் ஷீல்டு" என்று தலைப்பிட்டு, சிரியாவுக்கு எதிரான தாக்குதல் நடத்துகிறது. இதில், சிரியாவின் 2 போர் விமானங்கள், 100 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், உள்நாட்ட…
-
- 0 replies
- 361 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று – 3 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 2,870 போ் சீன வைத்தியசாலைகளில் உயிரிழந்தவா்கள் ஆவா். ஏற்கெனவே ஈரான், தென் கொரியா, ஜப்பான், தாய்வான், பிலிப்பைன்ஸ், ஹொங்கொங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 122 பேரையும் சோ்த்து, கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 87,651 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உருவான சீனாவில், அந்த வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 573 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகார…
-
- 1 reply
- 467 views
-
-
இறைவனின் செயலால் தங்கள் நாட்டை கொரானா பாதிக்கவில்லை என இந்தோனேசியா கூறிவந்த நிலையில், அங்கு, இன்று, இரண்டு பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ((Joko Widodo)) மலேசியாவில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர், தங்கள் நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், அவர் சந்தித்த 64 வயது பெண்மணிக்கும், அவரது 31 வயது மகளுக்கும் கொரானா பரவியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஜி-7 நாடுகள், ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர், மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறிக்கொண்டிருக்காமல், ஆக்கப்பூர்வமான நடவடி…
-
- 1 reply
- 982 views
-
-
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் உருவான பிரதான மையப்பகுதியான வழிப்பாட்டுத்தலத்தின் மதத் தலைவர் அந்நாட்டு மக்களிடமும் அரசிடமும் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சியுள்ளார். தென் கொரியாவின் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் முதல் வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வரை சுமார் 2500 மேற்பட்டோர் கொவிட்19 நோயளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தேவாலயத்தின் 88 வயதான மதத்தலைவரான மேசியா லீ மேன்-ஹீயின் மீது அதிகாரிகளு இவர் ஒத்துழைக்கத் தவறியமை காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் கொலை குற்றம் சுமத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த மதத்தலைவர், கபியோங்கில் ந…
-
- 0 replies
- 476 views
-