உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! (வீடியோ) சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கியது. அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 222 பயணிகளும் 19 ஊழியர்களும் இருந்தனர். வானத்தில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விமான நிலையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். தொடர்ந்து விமானம் மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்கு திரும்பியது.…
-
- 0 replies
- 668 views
-
-
நீஸ் தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது பிரான்ஸின் நீஸ் நகரில், வியாழக்கிழமையன்று லாரியை ஏற்றி 84 பேரைக் கொன்ற சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர். பெரிய கூட்டத்தில் பலர் வாண வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்த போது அவர்கள் மீது லாரி ஏறியது.. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக மூன்று நாட்கள் தேசிய துக்க தின அனுசரிப்பு தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் அரசு வழக்கறிஞர் இந்த தாக்குதல் இஸ்லாமியவாத தீவிரதவாதத்தின் குறியீட்டை காட்டுகிறது என்று கூறினார். அதிபர் ஆலோசனை …
-
- 1 reply
- 358 views
-
-
அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளி துப்பாக்கி சூடு நடத்திய Adam Lanza என்பவனின் வீட்டிற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். அதோடு, அந்த வீடு இருக்கும் சாலையில் போக்குவரத்தை தடை செய்து, வீட்டின் அருகில் இரண்டு காவலர்கள் காவல் காத்து வருகின்றனர். 20 பள்ளிக் குழந்தைகள் உள்பட 27 பேரை சுட்டு கொன்ற அமெரிக்காவை சேர்ந்த Adam Lanza என்பவன், தன்னுடைய தாயார் நான்ஸியுடன் வசித்து வந்த வீடு, Sandy Hook, நகரில் உள்ள Yogananda Road என்ற இடத்தில் உள்ளது. இந்த வீட்டை அதிரடியாக சோதனையிட்ட காவல்துறையினர், வீட்டை சுற்றிலும் டேப் சுற்றி, காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணை முடியும்வரை அந்த வீடு இருக்கும் சாலையில் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 792 views
-
-
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள Sidmouth, Devon என்ற இடத்தில் உள்ள அழகிய கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தில் நீந்துவதற்கு ஏராளமான உல்லாச பயணிகள் வந்தனர். அவர்களில் இருவர் மிகப்பெரிய அலைகளால் இழுத்து செல்லப்பட்டு, பாறைகளுக்கிடையே சிக்கி, தவித்தவர்களை மீட்புப் படையினர் வந்து போராடி படுகாயத்துடன் மீட்டனர். மீட்புப் படையினருக்கு உதவியாக அங்கிருந்த நீச்சல் வீரர்களும் செயல்பட்டனர். இரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் பாக்ஸிங் தினத்தின் போது Sidmouth, Devon என்ற பகுதிக்கு வந்து நீந்தும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே போவதாக உள்ளூர் அதிகாரி ஒ…
-
- 0 replies
- 463 views
-
-
இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண், தான் ஆசை ஆசையாக வளர்த்த ஐந்து பூனைகள் இறந்துவிட்டதால், அதனை நினைவு கொள்ள, அந்த ஐந்து பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த நியூடவுன் நகரில் வாழும் 23 வயது Fran Bailey என்ற பெண், ஐந்து பூனைகளை தனது வீட்டில் வளர்த்து வந்தார். திடீரென ஐந்து பூனைகள் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து போனதால், பெருத்த வருத்தமடைந்த அப்பெண், பூனைகளின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் அந்த பூனைகளின் நினைவு தனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என கருதி, அந்த பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பெரிதாக பச்சை குத்திக் கொண்டார். இவரது பூனைப்பாசத்தைப் பார்த்து அப…
-
- 3 replies
- 570 views
-
-
ரஷியா புதிய விண்வெளி ஆயுதத்தை ஏவி சோதனை...? அமெரிக்கா- இங்கிலாந்து கண்டனம் இந்த மாத தொடக்கத்தில் விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை ரஷியா சோதனை செய்ததாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவங்கள் குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரஷியா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதுபோன்ற ஆயுதத்தை ரஷியாசோதனை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது இதுவே முதல் முறை. ஜூலை 15 ம் தேதி ரஷியா "விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை நடத்தியது" என்பதற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பு "ஆதாரங்களைக் கொண்டுள்ளது" என்று வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம…
-
- 0 replies
- 441 views
-
-
பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்தியாவை அடுத்து வங்கதேசம், பூடான் புறக்கணிப்பு சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தேசியக் கொடிகள் | கோப்புப் படம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான் நாடுகளுக்கு சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. காரணம் என்ன? தங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதாக தெரிவித்துள்ள வங்கதேசம், இதன் காரணமாக இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. பூடான் நாடோ, தெற…
-
- 0 replies
- 428 views
-
-
பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம் : அசத்திய மும்பை போலீசார் பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக, ரூ. இரண்டரை லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் விஜய் சவுத்ரி.மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிற…
-
- 0 replies
- 421 views
-
-
காதலர் தினத்தில் தனது காதலியை சுட்டுக் கொன்ற பராலிம்பிக் வீரர் கைது காதலியை சுட்டுக் கொன்றதாக தென்னாபிரிக்காவின் மாற்றுத் திறனாளியான தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ். பீஜிங் பாராலிம்பிக் போட்டியில் 200, 400 மீற்றர் ஓட்டங்களில் தங்கம் வென்றவர். லண்டனில் நடந்த பாராலிம்பிக்கில் 400 மற்றும் 400ழx100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங்களை கைப்பற்றியவர். இவர் தனது காதலியை தலையில் சுட்டுக் கொன்றதாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/sports.php?vid=491
-
- 5 replies
- 687 views
-
-
அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்களின் ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களின் தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் 3ஆவது அணு ஆயுத சோதனையை நடத்தி முடித்துள்ள வட கொரியா, அமெரிக்கா தனது தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா தேசிய அமைதிக் குழு உறுப்பினரான யூரிமின் ஜோக்கிரியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்துக் கூறியிருப்பதாவது: ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக வட கொரியா மாறியுள்ளது. அமெரிக்கா இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்களின் அணு ஆயுதம் மற்றும் ராக்கெட்டுகளின் தாக்குதல் எல்லைக்குள்தான் அந்நாடு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை இலக…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்க விமானத்தில் தீ ; 8 பேர் காயம் (காணொளி இணைப்பு) அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12879
-
- 0 replies
- 219 views
-
-
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இருமுறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்தியப் படையினரும் மேற்ற்கொண்டு வரும் நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுத…
-
- 0 replies
- 180 views
-
-
ட்ரம்ப் பற்றிய கூட்டத்தை பிரித்தானியா, பிரான்ஸ் நிராகரிப்பு ஐக்கிய அமெரிக்ககாவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் எவ்வாறு அணுகுவது தொடர்பாக நிலவும் வேறுபாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டடமைச்சர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (13), கலந்துரையாடிய நிலைமையில், குறித்த சிறப்புப் பேச்சுவார்த்தைகளை, பிரித்தானிய, பிரெஞ் அமைச்சர்கள் தவறவிட்டிருந்தனர். ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனை, குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் வென்றிருந்த நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைக்கான தலைவி பெடெரிக்கா மொகிரினி, பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில், இரவுணவுப் பேச்சுவார்த்தைகளுக்காக வெளிநாட்டமைச்சர்களை அழை…
-
- 0 replies
- 475 views
-
-
சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள். அதுபோல பல்கேரியை சேர்ந்த ஒரு நபருக்கு அடுத்தடுத்து இரண்டு தடவை மிகப்பெரிய தொகையை லாட்டரியில் வென்றிருக்கின்றார். அவருக்கு மீண்டும் அதிர்ஷ்ட தேவதை அருகே சென்றிருக்கிறார் என்பதே இந்த புதிய செய்தி. பல்கேரியாவை சேர்ந்த George Traykov என்ற 41 வயது நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள லாட்டரி பரிசை வென்றார். பின்னர் மூன்றே மாத இடைவெளியில் மீண்டும் £160,873மதிப்புள்ள பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவ்வாறு இரண்டு தடவை மிகப்பெரிய தொகையுள்ள பரிசை வென்ற இவருக்கு மூன்றாவது முறையும் பரிசு நெருங்கி வந்துள்ளது. அதாவது சென்ற வாரம் நடந்த ஒரு பரிசு கு…
-
- 0 replies
- 834 views
-
-
இலங்கை வாழ் ஈழ தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்தும் பாரத மனித உரிமை பாதுகாப்பு கழகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இலங்கைவாழ் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை காக்கவும், அவர்கள் சுதந்திரமாக செய்லபடவும், கால் நூற்றாண்டு காலமாக அவர்கள் உரிமைக்காக போராடிவரும் ஈழத் தமிழர்கள் மீது அத்துமீறி, மனிதநேயமற்ற, ஈவுஇரக்கமன்றி அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும், தமிழ்இன துரோகி ராஜபக்சவுக்கு துணைபோன இந்திய அரசை வன்மையாக கண்டிக்கும் வகையிலும், இலங்கைவாழ் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த மனிதநேயமற்ற அரக்கன் ராஜபக்சவை …
-
- 0 replies
- 317 views
-
-
மும்பை: பிரதமர் யார் என்பதை இப்பொழுதுதே அறிவிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளக் கட்சியை தொடர்ந்து சிவசேனா கட்சியும் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கூறப்பட்டிருப்பதாவது: " தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை விரைவாக கூட்டி, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக அறிவித்தால், பா. ஜனதா கூடுதலாக 5ல் இருந்து 10 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பழைய நட்பு கட்சிகள் விலகினால் 25 தொகுதிகளை இழக்க வேண்டியது இருக்கும். பா.ஜனதாவின் ப…
-
- 0 replies
- 310 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவுக்கு பயணித்த ரஷ்ய இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்ததில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ரஷ்யாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு. * சிரியப் போரில் பெரும் தீக்காயமடைந்த பாத்திமாவின் கதை இது. ஜெர்மனிய அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் அந்த குழந்தைக்கு மறுவாழ்வளிக்க முயல்கின்றனர். * மடகாஸ்கருக்கே உரிய லீமர்ஸ் விலங்கினம் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.அவற்றை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் அறிமுகம்.
-
- 0 replies
- 382 views
-
-
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடுதான் உரிய தீர்வாக அமையுமென அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மேற்கு ஆசியாவுக்கான தூதர் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் மேற்கு ஆசியாவுக்கான தூதர் ஜோர்ஜ் மிச்சேல் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எவிக்டோர்லிபர்மேனை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது இஸ்ரேல் வெளிவகார அமைச்சரிடம் கருத்துக்கூறிய ஜோர்ச் மிச்செல்; இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு பாலஸ்தீனியர்களுக்கு என்று தனி நாடு உருவாக்கி கொடுப்பதுதான் தீர்வு ஆகும் என்று அமெரிக்கா நம்புகின்றதென தெரிவித்தார். இதற்காக பாலஸ்தீனியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதை லிபர்மேன் ஏற்க மறுத்துவிட்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
பெங்களூரு: காதலை கைவிட மறுத்த பெற்ற மகளையே 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தவரை மீட்ட காவல்துறையினர், பெற்றோரை கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெங்களூரில்தான் அரங்கேறியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்தவர் 36 வயதான தீபாவதி. பி.காம் பட்டதாரியான இவரை சுமார் 4 ஆண்டுகளாக காணவில்லை. இந்நிலையில் தீபாவதியின் வீட்டில் இருந்து அடிக்கடி பெண் அழும் குரல் கேட்டுக்கொண்டே இருப்பதாக அக்கம் பக்கத்தினர் பெங்களூரு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அப்பெண் அவரது வீட்டிலேயே ஒரு சிறிய அறையில் காவலில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீபாவதியை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். இதுகுற…
-
- 0 replies
- 521 views
-
-
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் - மரபணுப் பரிசோதனையில் உறுதி! [saturday, 2013-06-15 07:31:37] பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் இளவரசர் வில்லியம்மின் தாய் வழி மூதாதையர் இந்தியர் என மரபணுப் பரிசோதனைகள் காட்டியுள்ளதாக, பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் வில்லியமின் தாய் டயானா வழியில் சுமார் ஏழு தலைமுறைகள் முந்திச் சென்றால், வில்லியம்மின் மூதாதையராக அமைந்திருக்கும் எலீஸா கிவார்க் என்ற பெண் பாதியளவிலாவது இந்தியர் என்று எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வில்லியமின் ஏழாம் தலைமுறை மூதாதையரான எலைஸா கீவர்க் இந்தியாவின் சூரத் நகரில் வாழ்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.இந்தப் பெண் ஆர்…
-
- 0 replies
- 668 views
-
-
காபுலில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேட்டோ நேசப் படையினருக்கு தேவையான பொருட்களை வழங்கும் நிறுவனத்தின் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் குறைந்த்து 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது.இந்த வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 4 பேரும், ஆப்கானிய ஒட்டுனர்கள் 2 பேரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரும் இதே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். காபுலில் முக்கிய இடங்கள் மீது சமீப காலங்களில் பல தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆப்கானிய அதிபரின் அரண்மனை அருகே கூட கடந்த வாரம் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இந்தியா ஆப்கானிஸ்தானு…
-
- 0 replies
- 429 views
-
-
ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன? – தமிழில் ஜெயந்திரன் 6 Views அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின் 20வது நினைவு தினத்தில் ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் நாடுதிரும்பியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற கிட்டத்தட்ட 2500 இராணுவத்தினரின் தற்போதைய நிலை தொடர்பாகவும் அவர்களின் கடந்த இருபது வருடப்பணி தொடர்பாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள் ஆப்கான் நாட்டின் பாதுகாப்புப்படையினருக்குத் துணையாக இருந்த…
-
- 0 replies
- 494 views
-
-
73 அரசியல் கைதிகளை பர்மா விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுக் கொள்கையாளர்கள் அனைவரும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவர் என பர்மா ஜனாதிபதி தெய்ன் சியன் உறுதியளித்திருந்தார். காச்சின் இன சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2010ம் ஆண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டது முதல் பல்வேறு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்னமும் 100க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் பர்மாவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94371/language/ta-IN…
-
- 0 replies
- 315 views
-
-
கொரோனா வைரஸ்: சீன வுஹான் ஆய்வக கசிவு கோட்பாட்டை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்? பட மூலாதாரம், GETTY IMAGES சீனாவின் வுஹான் நகரில் கோவிட் -19 முதன்முதலில் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும், ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் முதலில் எங்கே, எப்படி தோன்றியது? இந்த வைரஸ் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக முன்னர் கூறப்பட்டது. பலரும் இதை ஒரு சதி என்றும் இதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறினர். ஆனால் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்ற இந்த சர்ச்சைக்குரிய கூற்று இப்போது மீண்டும் வலு பெற்றுள்ளது. இந்த வைரஸ் …
-
- 0 replies
- 526 views
-
-
மத்திய பிரதேச மாநில பழங்குடியின பெண்களிடம் இழிவாக பேசிய ராகுல்காந்தி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடரப் போவதாக பாரதிய ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 17ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் சஸ்டோலில் ராகுல்காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பிரபாத் ஜா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியின பெண்களை பார்த்து பாரதிய ஜனதா ஆட்சியில் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் கிடையாதா என கேட்டதாக பிரபாத் ஜா குற்றம்சாட்டியுள்ளார். பெண்களிடம் பொதுக் கூட்டத்தில் இவ்வாறு பேசிய ராகுல் காந்திக்கு எதிராக வன்கொடுமை சட்டத்தின் கீழ் போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 461 views
-