உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26894 topics in this forum
-
பள்ளிவாசல்களில் ஜெர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை ஜெர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார். கொலோன் பெரிய பள்ளிவாசல் அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார். அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உள்ளூர் இமாம்கள் உள்நாட்டிலேயே பயிற்சிபெற வேண்டும் எனவும் …
-
- 8 replies
- 946 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐ எஸ் அமைப்பிடமிருந்து திரும்பக் கைப்பற்றப்பட்ட சிரிய நகரின் இன்றைய நிலைமை குறித்த நேரடிச் செய்திகள்; கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தளபதியின் பேட்டி; * மனிதகுலத்தின் அடுத்த பாய்ச்சல்; ஒரு தலைமுறை காலத்துக்குள் மைக்ரோசிப் எனப்படும் நுண்தகடளவு விண்கலத்தில் மற்றொரு சூரிய குடும்பத்துக்கு செல்வது சாத்தியமா? * வீட்டுக்குள் இருந்தபடியே பனிபடர்ந்த அண்டார்டிகாவின் பென்குயின்களை கண்காணிக்க வழி; புவி வெப்பமடைவதற்கு எதிரான போரில் நீங்கள் உதவுவதற்கான புதிய திட்டம் ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 346 views
-
-
மியான்மாரின்(பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/04/160413_myanmarquake
-
- 0 replies
- 570 views
-
-
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கப் பிரிவு வலியுறுத்தல் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குனரகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. மொத்தமாக ரூ.9,000 கோடி வங்கிக் கடனை திருப்பி செலுத்தாது பற்றிய வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ரூ.900 கோடி ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கு குறித்து விசாரணையாளர்களுக்கு மல்லையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி அவரது பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடிதம் மூலம் வலுவான கோரிக்கை வைத்துள்…
-
- 1 reply
- 513 views
-
-
ஃப்ரான்சில் ஒரு பரணில் கிடந்த அற்புத ஓவியம் எச்சரிக்கை: இங்கு இருக்கும் சில ஓவியங்கள் வன்முறைக் காட்சியை சித்தரிக்கின்றன ஹோலோஃபெர்னஸின் தலையைத் துண்டிக்கும் ஜூடித் என்ற இந்த ஓவியத்தை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் மகத்தான ஓவியக் கலைஞர்களில் ஒருவரான கரவாஜ்ஜோ வரைந்ததாகக் கருதப்படும் ஒவியம் ஒன்று தெற்கு ஃப்ரான்ஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் கிடைத்திருக்கிறது. இதன் மதிப்பு 94 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. விவிலியக் கதை ஒன்றின்படி, அசிரிய போர்த் தளபதி ஹோலோஃபெர்னஸின் தலையை ஜூடித் துண்டிக்கும் காட்சியை விவரிக்கும் இந்தப் படம், தூலோஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகக் கண்டுபிடிக…
-
- 0 replies
- 832 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - சீனாவின் கைவிடப்பட்ட குழந்தைகளின் கதை;நகரில் வேலை செய்யும் பெற்றோரால் கிராமங்களில் விடப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளின் சோகத்தைப் பேசும் செய்தி - அரிசிச்சோற்றை அதிகம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் கெடுவதாக கவலை; சிங்கப்பூரின் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் ஒரு முன்னெடுப்பு; - ஆப்பிரிக்காவுக்குள் நுழையும் உபர் கார்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கென்யாவின் டாக்ஸி ஓட்டுநர்களுக்குள் கடும் மோதல்
-
- 0 replies
- 237 views
-
-
இமயமலையில் அரிய நாகலிங்கப் பூ 36 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை நாகலிங்கப் பூ, இமய மலையின் மானசரோவர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி 3:30 மணியளவில் மொட்டு, விரிந்து முழுப் பூவாகியுள்ளது. அழகிய இந்த பூவின் படம் இங்கே. இந்தியாவில் இவ்வாறு சொல்லப் படும் போது, இன்னுமொரு கதையும் இணைய வழியே வருகின்றது. இந்த படமானது Gordon J. Bowbrick என்பவரால் 2013 ல் எடுக்கப்பட்ட ஒரு கடல் வாழ் உயிரினம் என்கிறார்கள். ம்... உண்மையாகக் கூட இருக்கலாம், ஏனெனில் இவ்வளவு பெரிய பூ ஒன்று, மரத்தில் இல்லாமல், நிலத்தில் இருந்து முளைக்குமா? மூலம்: http://www.snopes.com/nagapushpa-flower-himalaya/
-
- 9 replies
- 3.7k views
-
-
லிபியா விவகாரத்தில் தோல்வியடைந்தேன்: அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் ஒபாமா. | படம்: ஏபி. லிபியாவின் அதிபர் முவம்மர் கடாபி யின் மரணத்துக்குப் பிறகு ஏற் படும் பின்விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராவதில் தோல்வி யடைந்து விட்டேன் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார். அதிபராக தனது வெற்றி தோல்விகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமா பேட்டியளித்தார். அப்போது அவர் லிபியா உள் நாட்டு போரில் அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளின் தலையீடு சரிதான் எனத் தெரிவித்தார். எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபிய கிளர்ச்சி யின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சி யாளர்களுக்கு ஆதரவா…
-
- 2 replies
- 788 views
-
-
சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் சோமாலியாவில் அல் – ஷபாப் தீவிரவாதிகளுக்கு சக ஊடகவியலாளர்கள் ஐவரைக் கொல்வதற்கு உதவிய ஊடகவியலாளர் ஒருவருக்கு திங்கட்கிழமை துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னர் கௌரவமிக்க ஊடகவியலாளராக விளங்கிய ஹஸன் ஹனாபிக்கு கடந்த மாதம் தலைநகர் மொகாடிஸுவிலுள்ள இராணுவ நீதிமன்றமொன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அவர் 2007 ஆம் ஆண்டுக்கும் 2011 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் அந்த ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதற்கு தீவிரவாத குழுவிற்கு உதவியதாக கூறப்…
-
- 0 replies
- 342 views
-
-
இளவரசர் - இளவரசியின் இந்திய விஜயம்: புகைப்படங்கள் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேத்தரீனும் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் 7 நாள் விஜயமாக வந்துள்ளனர். இந்தப் பயணத்தின்போது, மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்திருக்கும் அவர்கள், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்கும் செல்லவுள்ளனர். மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வில்லியம், கேத்தரீன். பிறகு உடைகளை மாற்றிக்கொண்ட வில்லியமும் கேத்தரீனும் ஓவல் அறக்கட்டளைப் பணியாளர்களையும் குழந்தைகளையும் சந்தித்தனர். அனிதா டோங்ரே வடிவமைத்த உடையை அணிந்திருந்த கேத்தரீனும் பிறகு விளையாட்டில் கலந்துகொண்டார். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் பின்…
-
- 0 replies
- 677 views
-
-
ஊழல் பணம் பதுக்கப்படுவதை சிரமமாக்க பிரிட்டிஷ் அரசு இணக்கம் nஊழல் பணம் பதுக்கப்படுவதை சிரமமாக்க கெமரன் இணக்கம் ஊழல் மூலம் சம்பாதிக்கப்படும் பணம், பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட, பிரிட்டனுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் பதுக்கிவைக்கப்படுவதை சிரமமாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளுக்கு தனது அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதமர் டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு வெளியில் கேமெரனின் தந்தையினால் உருவாக்கப்பட்ட நிதியம் ஒன்றில் கேமரனுக்கு பங்குகள் இருந்ததாக காட்டும் பனாமா ஆவணங்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து, கேமெரன் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். மிகவும் வலிமிகுந்த, பொய்யான குற்றச்சாட்டுக்கள் தனது தந்தைக்கு எதிராக முன்வைக்கப்படுவதாக அவர் …
-
- 0 replies
- 280 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் யெமெனில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பின்பும் சண்டை நீடிப்பு; பாதிக்கப்பட்ட மக்களில் வசிக்கும் மக்களின் குரல்கள்; வன்முறையான மத வெறுப்பைத் தூண்டும் துண்டுப்பிரசுரங்களை லண்டன் மசூதியில் கண்டெடுத்திருக்கிறது பிபிசி; நூறு ஆண்டுகளில் முதல் முறையாக வனத்தில் வாழும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்கிறது புதிய புள்ளிவிவரம் ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 237 views
-
-
உலகளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு உலகளவில் காடுகளில் வாழ்ந்துவரும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன பல தசாப்தங்களாக இந்த எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இப்போது அவை அதிகரித்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கை பாதுகாப்புக்கான உலக நிதியம் மற்றும், சர்வதேச புலிகள் அமைப்பு ஆகியவை இப்போது உலகளவில் 3900 புலிகள் வாழ்ந்துவருவதாக கணக்கிட்டு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் இருந்த அளவைவிட இப்போது காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கை 700 உயர்ந்துள்ளன். இந்தியா, ரஷ்யா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில்…
-
- 2 replies
- 472 views
-
-
கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை முயற்சி: அவரச நிலை பிரகடனம் கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியுடன் பழங்குடிவாசி ஒருவர் கிரீ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராண்டாயிரம் பேர் மட்டுமே இருக்கின்ற நிலையில், அவர்களில் பலர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் என ஒன்டோரியாவில் உள்ள பர்ஸ்ட் நேஷன் ஆஃப் அட்டவாப்பியின் தலைவர் தெரிவித்துள்ளார். அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைத்து வயதுடைய நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இந்த தற்கொலை…
-
- 0 replies
- 372 views
-
-
கேரளா... கோவில் தீ விபத்தில், 100 பேர் பலி - காணொளி. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் வான வேடிக்கை நிகழ்ச்சியின்போது தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும், மாநில அரசு ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளது. -தற்ஸ் தமிழ்-
-
- 1 reply
- 450 views
-
-
ஜேர்மன் சான்சலருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் குறி: அதிர்ச்சி தகவல் Ca.Thamil Cathamil April 10, 2016 Canada ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து ரகசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பிரான்ஸ் தலைநகரான பாரீஸிலும் ஜேர்மனியிலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில், ஜேர்மன் புலனாய்வு துறை உயர் அதிகாரியான Hans-Georg Maassen இது குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ‘ஜேர்மனி மீதும் சான்சலரான ஏஞ்சலா மெ…
-
- 0 replies
- 402 views
-
-
பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள்: - ரூ.9,500 கோடி செலவு! [Monday 2016-04-11 09:00] பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்டு) தாண்டும் என்பது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11-ஆம் தேதியும் பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அரசியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்ட…
-
- 8 replies
- 843 views
-
-
பனாமாவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கசிந்த மில்லியன் கணக்கான ஆவணங்கள், உலக அளவில் இன்னும் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன.கடந்த ஒரு வாரகாலமாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தந்தை இயன் கேமரூன் வெளிநாட்டு நிறுவனம் பிரிட்டனில் வரி கட்டாமல் தவிர்த்ததா? அதன் லாபம் டேவிட் கேமரூனுக்கு கிடைத்ததா என்கிற புகார்கள் நீடித்து வந்தன.1980 களில் பஹாமாஸ் தீவில் பிளேர்மோர் வெளிநாட்டு நிதியத்தை டேவிட் கேமரூனின் தந்தை உருவாக்கினார் என்றும், அந்நிறுவனம் பிரிட்டனில் வரி செலுத்தவில்லை என்றும் பனாமா ஆவணங்கள் தெரிவித்திருந்தன. வரி தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை என்று சர்வதேச மாநாடுகளில் வலியுறுத்திய பிரிட்டன் பிரதமர், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பலனடைந்த…
-
- 0 replies
- 436 views
-
-
இந்திய கேரளாவின் கொல்லம் பராவூர் கோவிலில் தீ - 90 பேர் பலி 200 க்கும் மேற்பட்டோர் காயம்: 10 ஏப்ரல் 2016 இந்தியாவின் கேரள மாநிலம் கோயில் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பராவுர் புட்டிங்கால் கோயிலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உள்ளுர் ஹிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், கொண்டாட்டங்களுக்காக கொண்டு வரப்பட்டிருந்த பட்டாசுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கடுமையான காயங்களுக்…
-
- 2 replies
- 784 views
-
-
அடால்ஃப் ஹிட்லர் பிறந்த இல்லத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசு கூறியுள்ளது. நாஜி ஆட்சிக்காலப் புகைப்படம் நாஜி ஆதரவாளர்கள் கூடுமிடமாக அந்த இல்லம் அமைந்துவிடாமல் தடுக்கவே இந்த முன்னெடுப்பு என ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது. நியோ-நாஜிகளை எப்படித் தடுப்பது என்பது குறித்து பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என ஆஸ்திரிய உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாஜி ஜெர்மனியின் தலைவராக இருந்த ஹிட்லர் கடந்த 1889ஆம் ஆண்டு ப்ரானௌ அம் இன் நகரிலுள்ள அந்த வீட்டில் பிறந்தார். அந்த வீட்டை 1972ஆம் ஆண்டுமுதல் குத்தகைக்கு எடுத்துள்ள ஆஸ்திரிய உள்துறை அமைச்சகம் அதை சிறப்புத் தேவைகளைக் கொண்டவ…
-
- 0 replies
- 466 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தனது காலஞ்சென்ற தந்தையின் வெளிநாட்டிலான முதலீட்டு நிதியிலிருந்து வருமானங்களைப் பெற்றதாக ஒப்புக் கொண்டதையடுத்து பதவி விலகுவதற்கான கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய பிரதமர் 'ஐ.ரி.வி' தொலைக்காட்சி சேவைக்கு வியாழக்கிழமை இரவு அளித்த பேட்டியின் போது, தான் 2010 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் பஹமாஸை அடிப்படையாகக் கொண்ட பிளயர்மோர் நம்பிக்கை நிதியத்தில் தனது மறைந்த தந்தை அயன் கமெரோனிற்கு உடைமையாக இருந்த பங்குகளிலிருந்து வருமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். பனாமாவை அடிப்படை…
-
- 0 replies
- 464 views
-
-
நைஜீரியாவின் போகோஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தப்பி வந்த ரஹிலா ஆமோஸ் என்ற 47 வயது பெண்மணி. | படம்: நியூயார்க் டைம்ஸ். நைஜீரியாவின் போகோஹாரம் பயங்கரவாத அமைப்பு பெண்களை கடத்திச் சென்று நூதனமான உத்திகளை பயிற்சி அளித்து தற்கொலைப் படையாக அவர்களை மாற்றுகின்றனர் என்று நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: போகோஹாரம் பயங்கரவாத அமைப்பின் பல்வேறு கொடுஞ்செயல்களில் நம் கவனத்துக்கு வருவது மசூதிகள், சர்ச்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவது ஆகியவையே. ஆனால் இவர்கள் ஒரு தாக்குதலை ஒரு கிராமத்தில் மேற்கொண்டால் அந்த கிராமம…
-
- 0 replies
- 710 views
-
-
ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. : தி இந்து ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. பிடல் காஸ்ட்ரோவுக்கு முடிவுரை எழுத முயன்ற சக்தி, இப்போது நட்பு மூலமாக புதிய முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்விதமாக மாறியிருப்பதை அமெரிக்க அதிபரின் கியூபா பயணம் தெரிவிக்கிறது. எண்ணங்களின் பிரதிபலிப்புகள் என்று ஒரு கட்டுரையை 2009-ல் பிடல் வெளியிட்டார். “கம்யூனிஸ்ட் கட்சியோ அரசோ எடுக்கும் முடிவுகளில் நான் தலையிடப்போவதில்லை” என்று அதில் குறிப்பிட்டார். அதில் ஒபாமாவுக்குப் பெரும் புகழாரத்தையும் பிடல் காஸ்ட்ரோ சூட்டியிருந்தார். கியூப - அமெரிக்க உறவில் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றாலும், பிடல் காஸ்ட்ரோவ…
-
- 0 replies
- 955 views
-
-
பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim Laachraoui) என்ற நபர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் என்ற தகவலை பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2009 இல் ஒரு மாதமும் 2010 இல் ஒரு மாதமும் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நஜீமை பாராளுமன்றத்தில் பணிக்கமர்த்திய தொழில் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் எவ்வித குற்றப் பதிவுகளையும் அவர் கொண்டிருக்கவில்லை என உறுதி செய்திருந்தது. பாராளுமன்றத்தில் கோடை காலப் பணிகளில் ஈடு…
-
- 0 replies
- 689 views
-
-
பிரான்ஸின் புதிய சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தப்பட்டதுஉடலுறவுக்காக பணம் கொடுப்பதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டம் ஒன்றை பிரெஞ்சு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளியின் சேவைகளுக்குப் பணம் கொடுப்பதாக கைது செய்யப்படும் நபர் முதல்முறை பிடிபடும்போது அவருக்கு 1700 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். பிரான்ஸில் இருக்கும் சுமார் முப்பதாயிரம் பாலியல் தொழிலாளிகளை இந்த புதிய சட்டம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.இன்னொருவரின் உடம்பை பணம் கொடுத்து வாங்குவதில் தவறில்லை என்கிற எண்ணப்போக்கை மாற்றவேண்டியது அவசியம் என்றும் அதற்காகவே இ…
-
- 0 replies
- 429 views
-