உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வைப்ரண்ட் குஜராத்' - ஒரே நாளில் 18 ஆயிரம் ஒப்பந்தங்கள் கையெழுத்து! குஜராத் காந்திநகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளும் 'வைப்ரண்ட் குஜராத்' வணிக மாநாடு நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நடந்த இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 50 முன்னணி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கு முதலீட்டை வரவழைக்கும் இலக்குடன் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மொத்தம் 18 ஆயிரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதுதவிர, 5 ஆயிரம் ஒப்பந்தங்கள் இன்றைய மாநாட்டில் கையெழுத்தாகின்றன. http://www.nakkheer…
-
- 1 reply
- 457 views
-
-
ஏர் ஏசியா விமான விபத்து குறித்து வெளியான முக்கிய ஆவணத்தின் விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. விமானம் கிளம்ப காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அ…
-
- 5 replies
- 937 views
-
-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், அவரைக் கொன்றது ரஷ்ய ஆட்சியாளர் ஸ்டாலின்தான் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 1945ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் நேதாஜி இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த விபத்தில் இறக்கவில்லை என்று நேதாஜி மாயமடைந்த வழக்கை விசாரித்த முகர்ஜி குழுவுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. எனவே இது ஒரு கட்டுக்கதை ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானும் ஜெர்மனியும் தோல்வியடைந்தன. அந்த இருநாடுகளிடம் இருந்து உதவி பெற்று வந்த நேதாஜி, அதன் பிறகு சீனாவின் மஞ்சூரியா எனும் பகுதிக்குச் சென்றார். அன்று அது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இர…
-
- 2 replies
- 3.1k views
-
-
பிரான்சிலும் ,ஐரோப்பாவிலும் குடியேறி இருக்கின்ற யூத மக்கள் உங்கள் நாடான இஸ்ரேலுக்கு திரும்புவதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உங்கள் நாடான இஸ்ரேல் காத்திருக்கிறது......உங்களை நாங்கள் இருகரம் கொண்டு வரவேற்க தயாராக இருக்கின்றோம் நீங்கள் உங்கள் நாடான இஸ்ரேலில் சகல வசதிகளோடும் வாழ்வதற்கான வசதிகளை நாங்கள் ஏற்படுத்தி தருவோம்.....இது தொடர்பாக அமைச்சரவை குழுவையும் நான் அமைத்திருக்கின்றேன்........ஆகவே அச்சறுத்தலை எதிர் கொண்டு வாழும் யூத மக்களே மீண்டும் தாயகம் திரும்புங்கள் என்று அறிவித்திருகின்றார் இஸ்ரேலிய பிரதமர்.... அவர்களுக்கென்று ஒரு நாடு இருப்பதால் ஒரு அரசு இருப்பதால் இப்பிடியான அழைப்புகள் சாத்தியமாகிற்று....... ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ....????
-
- 3 replies
- 815 views
-
-
பிரான்ஸில் பத்திரிக்கை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலை அடுத்து, சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் அகதிகளை அனுமதிக்கக் கூடாது என, அந்நாட்டின் எம்.பி. ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸில் சார்லி கெப்டோ பத்திரிக்கை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலைப் போன்றே சுவிஸ்ஸில் முஸ்லீம் அகதிகளை அனுமதிப்பது ஆபத்தாகலாம் என்று வலதுசாரி எம்.பி வால்டர் வாப்மேன் (Walter Wobmann) கூறியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து அகதிகளாக வந்து சேரும் முஸ்லீம்கள் தீவிரவாதப் பயிற்ச்சியுடையவர்களாக இருக்கலாம் என்று அவர் தெவித்துள்ளார். மேலும் இது குறித்து விரைவில் முடிவெடுக்காவிடில், பிரான்ஸில் நடந்தது போன்ற ஒரு அசம்பாவிதம் சுவிஸ்ஸிலும் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த க…
-
- 1 reply
- 378 views
-
-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டோம்பால், பிராந்திய மருத்துவமனை மையத்தில் நோயாளி ஒருவரின் தந்தை மகனின் சிகிச்சை அறைக்குள் துப்பாக்கியுடன் உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. முன்னதாக அந்த நபர் இரு நபர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அது தவறான செய்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தனது மகனின் உடல்நிலை குணமாகாததால் விரக்தியடைந்த அவர், துப்பாக்கியுடன் மகனின் சிகிச்சை அறைக்குள் நுழைந்ததுடன் அந்த அறையை உள்புறமாக தாழிட்டு கொண்டுள்ளார். இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமைதியான முறையில் அவரை ச…
-
- 0 replies
- 886 views
-
-
மண்டகசாயம் ® @kasaayam6h RT @Tamiltwits:உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/cknm4Ntt4E <a href="https://pbs.twimg.com/media/BRilzcwCMAARUUS.jpg:large"><img src="myImage.jpg"></a> உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/vcYv7klwzs
-
- 106 replies
- 18.4k views
-
-
நைஜிரியாவின் மைதுகுரி நகரில் சந்தைப் பகுதியில் 10 வயது சிறுமியால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜிரியாவில் போகோ ஹாராம் என்ற தீவிரவாத இயக்கம், அங்குள்ள அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் நைஜிரியாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வடக்கு பகுதியில் அவர்களுக்கு என தனி இஸ்லாமிக் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறது. இந்நிலையில், நைஜிரியாவின் மைதுகுரி நகரில் உள்ள சந்தைப் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலை 10 வயது சிறுமி நடத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 19 பேர் பலியாகி, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அ…
-
- 0 replies
- 430 views
-
-
பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனியில் உள்ள 'ஹேம்பர்கர் மார்கென்போஸ்ட்' என்ற பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்தனர். 'சார்லி ஹெப்டோ' பத்திரிகையில் வெளியான கார்ட்டூனை மறு பிரசுரம் செய்ததற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்மையில், ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பகடிக்கு பெயர்போன இந்தப் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பத்திரிகை ஆசிரியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், 'சார்லி ஹெப்டோ' பத்திரிகையில் வெளியான…
-
- 0 replies
- 563 views
-
-
விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டியிலிருந்தான சமிக்ஞைகள் அவதானிப்பு ஜாவா கடலில் மூழ்கிய எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஆயுதப்படையினரின் கட்டளைத் தளபதி ஜெனரல் மோல்டோகா தெரிவித்தார். கடலின் ஆழத்தில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட விமானத்தின் வால் பகுதிக்கு அண்மையிலிருந்து மேற்படி சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டதால் கறுப்புப் பெட்டி அந்த பாகத்தினுள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 162 பேருடன் மேற்படி விமானம் காணாமல் போயிருந்தது. இதுவரை 46 பயணிகளது சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. அந்த வால் பகுதி உடையும் நிலையில் உள்ளதாக ஜெனரல்…
-
- 2 replies
- 344 views
-
-
ஒட்டாவாவைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கனேடிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இரட்டையர்கள் என்று நம்பப்படுகின்ற இந்த இருவரின் பெயர்களும் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஷ்டன் கார்ல்டன் மற்றும் கார்லோஸ் லார்மோண்ட் ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியல் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, பயங்கரவாத நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல முயன்றபோது கார்லோஸ் லார்மோண்ட் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறுகின்றது. பயங்கரவாத நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் பயங்கரவாத குழுவொன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு…
-
- 0 replies
- 476 views
-
-
பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: பலரைக் காப்பாற்றிய இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் ஆயுததாரி நுழைந்து ஆட்களை பணயம் வைத்திருந்தபோது, பலரைக் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிஸில் மூன்று நாள் பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்11 மாதக் குழந்தை ஒன்று அடங்கலாக 15 வாடிக்கையாளர்களை கடையின் குளிர் களஞ்சிய அறையில் இவர் மறைத்து வைத்திருந்துள்ளார். மாலி நாட்டு வம்சாவளியான லஸ்ஸன பாதிலி என்ற இந்த இளைஞர், கடையின் அடித்தள அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றதாக பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார். அந்த அறையின் குளிரூட்டல் கருவியை நிறுத்திவிட்டு, அனைவரையும் அமைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிரியா, ஈராக் நாடுகளை சேர்ந்த 13,000 அகதிகளுக்கு கனடா புகலிடம் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. அதுமட்டுமின்றி சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரினால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இவ்விருநாடுகளிலும் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்தோரை மறுகுடியமர்த்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட கனடா, 13,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க உள்ளதாக கனடா குடியமர்வுத் துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் தெரிவித்தார். இதுகுறித்து அலெக்ஸாண்டர் கூறுகையில், தற்போது உலகிலேய…
-
- 4 replies
- 417 views
-
-
கனடா- யு.எஸ்சில் மிச்சிக்கன் என்ற இடத்தில் பனி காரணமாக 123-வாகனங்கள் குவிந்ததால் வானவேடிக்கைகள் மற்றும் அமிலம் கொண்டு சென்ற டிரக் வண்டி தீப்பிடித்ததால் மிச்சிக்கன் மாநிலத்தில் கனடிய டிரக் சாரதி இறந்துவிட்டார். வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒட்டாவாவை சேர்ந்த டிரக் சாரதி இறந்து விட்டதுடன் குறைந்தது 23-பேர்கள் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என மிச்சிக்கன் மாநில பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்திற்குள்ளாகிய வாகனங்களில் பெரும்பான்மையானவை மேற்குபகுதி பாதைகளில் சென்றவை என கூறியுள்ளார். மோதலின் போது அபாயகரமான பொருட்கள் எரிந்துள்ளதாக விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் அதிகாரிகள் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பாளர்களை வீட…
-
- 1 reply
- 354 views
-
-
“In public, Beijing will likely express willingness to establish good relations with the new government,” said Zhang Guihong, a professor at the Institute of International Studies at the Shanghai-based Fudan University. “Privately, its diplomatic missions and officials in Colombo will get busy and start mingling with new people.” The result, considered improbable just two months ago, risks disrupting President Xi Jinping’s moves to increase China’s presence in the Indian Ocean. China has invested heavily in Sri Lanka over the past decade and supported Rajapaksa in the face of U.S.-led inquiries into human rights abuses allegedly committed during the end of a 26-year civi…
-
- 2 replies
- 892 views
-
-
பிரான்சில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த புதன்கிழமை 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத்தில் 2 தீவிரவாதிகள் புகுந்து நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஏமனில் கல்வி பயின்றதாகவும் அங்கு அல்கொய்தா பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதாகவும் ஏமன் பாதுகாப்பு படை கூறியது. இந்நிலையில், அரேபியன் தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஜெவிஸ் பல்பொருள் விற்பனை அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் பிரான்சில் தாக்குதல் ந…
-
- 0 replies
- 242 views
-
-
யு.எஸ்.-வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்சில் வான் நுயுஸ் விமானநிலையத்திற்கு தெற்கில் சிறிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் வாகனங்கள் எதனையும் அல்லது கட்டிடங்களை இடிக்காததால் நெருப்பு பிடிக்கவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர். விமானி ஸ்தலத்திலேயே இறந்து விட்டார். இந்த ஒற்றை-எஞ்சின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15-மணியளவில் கீழே போயுள்ளது. விமானத்தின் பாகங்கள், இறகுகள், மூக்கு என்பன வீதியில் கிடந்ததாக கூறப்பட்டுள்ளது எனவும் பாகங்கள் அனைத்தும் நொருங்கி விட்டதாகவும் சம்பவத்தை கண்ணுற்ற சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். தரையில் மோதமுன்னர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதாகவு…
-
- 1 reply
- 386 views
-
-
கொலைகளுடன் ஆரம்பித்த பணயக்கைதிகளை பிடித்து தொடங்கிய பயங்கரங்கள் காவல்த்துறையினரால் ஒழிக்கப்பட்டன மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அழித்தல் விடுவித்தல் நடவடிக்கை ஒருசில நிமிடங்களில் முடிந்தது. கொலையாளிகள் 3வரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் En direct - Le preneur d'otage de Vincennes est mort En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été donné contre un supermarché casher dans l'est parisien où un homme a pris plusieurs personnes en otage. Après plusieurs détonations, des policiers ont pénétré dans le magasin. Plusieurs otages sont sortis peu après et ont été pris en charge. En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été…
-
- 7 replies
- 970 views
-
-
கனடா- பிரான்ஸ் நாட்டு கொடி ரொறொன்ரோ நகரசபைக்கு வெளியே வெள்ளிக் கிழமை பறக்க விடப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12-பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார். பிரதம மந்திரி Stephen Harper சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார். பரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அ…
-
- 0 replies
- 220 views
-
-
பரிசில் Charlie Hebdo என்ற பத்திரிகை அலுவலகத்தில் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது 2 ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 10 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்தப் பத்திரிகை முகமது நபியின் கார்டூன் படங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.francesoir.fr/societe-faits-divers/charlie-hebdo-au-moins-10-morts-suite-une-attaque-la-kalachnikov-contre-le
-
- 40 replies
- 3.3k views
-
-
பிரான்ஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. ஆயுததாரிகளால் பணயக் கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக, பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள களஞ்சிய கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த இரண்டு இஸ்லாமியவாத ஆயுததாரிகளையும் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர், அந்தக் கட்டடத்தை முற்றுகையிட்டிருந்தனர். இருள் சூழ்கின்ற நேரத்தில், ஆயுதந்தரித்த தாக்குதல் அணியொன்று குறித்த கட்டடத்துக்குள் நுழைந்ததை அடுத்து, வெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கிச்…
-
- 0 replies
- 744 views
-
-
சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் தோற்றது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் மோடியும்தான் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் தகுதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது. அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச் சொல்லி இனவெறிக் க…
-
- 2 replies
- 592 views
-
-
பாரிஸ், பிரான்ஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள், செல்லும் காரை போலீசார் ஹெலிகாப்டர் மற்றும் கார்கள் மூலம் பின் தொடர்ந்து வருகின்றனர். தீவிரவாதிகள் காரில் இருந்த வண்ணம் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். போலீசாரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாரீஸ் நகரில் உள்ள ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 2 தீவிரவாதிகள் புகுந்து, நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் தொடர்புள்ள 18 வயதான இளம் தீவிரவாதி ஹமித் மொராத் (18) நேற்று அங்குள்ள சார்லிவில்லி மெஜியரஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர்…
-
- 7 replies
- 562 views
-
-
பணயக் கைதிகளாகச் சிலரைப் பிடித்து வைத்துள்ள Charlie Hebdo கொலையாளிகளைப் போலீசார் சுற்றிவளைத்துள்ள நிலையில், பரிசில் ஓர் கடையொன்றில் வேறொரு இஸ்லாமியத் தீவிரவாதி சில பணயக்கைதிகளைப் பிடித்து வைத்துள்ளார். http://www.lefigaro.fr
-
- 2 replies
- 723 views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து 49 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேன போட்டியிட்டார். இதில், ராஜபக்சே தோல்வி அடைந்துள்ளார். தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்கு பகுதியிலும் ஸ்ரீசேனவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல. இரண்டாம் உலகப் போரில் இங்கி…
-
- 4 replies
- 823 views
-