Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஏர் ஏசியா விமான விபத்து குறித்து வெளியான முக்கிய ஆவணத்தின் விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. விமானம் கிளம்ப காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அ…

  2. கனடாவில் தாயின் அன்பால் உயிர் பிழைத்த உலகின் மிகச்சிறிய குழந்தை ஒன்று, வெற்றிகரமாக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. கனடாவின் சர்ரே நகரில் வசித்து வரும் பவுல்- மோரிஸ் தம்பதிக்கு 635 கிராம் எடையுடன், கடந்தாண்டு உலகின் மிகச் சிறிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மோரிஸ் கருவற்று 20 வாரங்களிலேயே வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கர்ப்பப்பையிலிருந்த தண்ணீர் வெளியேறிவிட்டதாகவும் கருவை கலைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மோரிஸின் அன்பு கொண்ட தாயுள்ளமோ குழந்தையைக் கொல்ல பிடிவாதமாக மறுத்து விட்டது. இதனையடுத்து ஐந்து வாரங்கள் கழித்து குழந்தையைப் பிரசுவித்த போது, கைக்குள் அடங்கும் வகையில் சுமார் 635 எடையுடன் பிறந்துள்ளது. இக்குழ…

  3. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற மாபெரும் நிகழ்வானது கடந்த 1ம் திபதி சூரிச் மாநிலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. 2000 மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும் சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 16வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது, நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரேற்றலுடன், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களிற்கான பத்தாம் ஆண்டு நினைவாகவும், ஏனைய அனர்த்தங்களினாலும் கொல்லப்பட்டவர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப…

  4. சர்வதேச அளவில் 2009 ஆண்டுக்கு பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. எண்ணெய் சந்தைக்கு இந்த ஆண்டு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளதாக எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தைகளில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சர்வதேச எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் இருப்பதால் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைய நேரிட்டுள்ளது. இந்த வீழ்ச்சி பங்குச்சந்தை மற்றும் தங்கம் வெள்ளி விலைகளை வெகுவாக பாதித்துள்ளது. இந்த விலைச் சரிவால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல எண்ணெய் நிறு…

  5. ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாவா கடலில் 162 பயணிகளுடன் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தின் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே இந்தோனேசியா கடற்படை ரோந்து கப்பல் ஒன்று விமானத்தின் பின்பகுதியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்பு பெட்டி ஏர் ஏசியா விமானத்தினுடையதா என உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா என்ற இடத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த குறித்த விமானம் மோசமான வானிலை காரணமாக அது திசை மாறிச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இணைப்பு விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமான…

  6. இந்தியாவின் தென் பகுதியில் காணப்பட்ட அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த ஏயார் ஏசியா விமானம், கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையவேண்டிய ஏ.கே11 என்ற விமானமே கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டது. 168 பிரயாணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் முற்பகல் 11.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/36374.html#sthash.2vOqAZM6.dpuf

  7. நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்ச்சி 06-01-2015 09:14 AM நியூஸிலாந்தின் தென் தீவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. கிறிஸ்சேர்ச்சின் மேற்குப்பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆர்தூர் பாஸ் பகுதிக்கு அருகில் இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பூமியதிர்ச்சியில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ உடனடியாக தெரியவரவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறிருக்க, 2011ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூ…

  8. யு.எஸ்.-கலிபோர்னியாவில் உள்ள வீடொன்றில் பிறந்து 3-வாரங்களே ஆன குழந்தையொன்றின் பெற்றோர் மற்றும் வேறு ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய பின்னர் குழந்தை கடத்திச்செல்லப்பட்டது. கடத்திச் செல்லப்பட்ட சிசு இறந்து கிடந்து கண்டு பிடிக்கப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் சந்தேக நபரை தேடிவருகின்றனர். கடத்திச்செல்லப்பட்ட குழந்தை குப்பைத் தொட்டி ஒன்றிற்குள் கிடந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். “இந்த கொடூர குற்றங்களை செய்த சந்தேக நபர” வெளியில் நடமாடுவதாக பொலிசாரின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்றில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிசாருக்கு கிடைத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றபோது இரு சகோதரர்களும் குழந்தையின் தாயும் துப்பாக்கி சூட்டு காயங…

    • 0 replies
    • 473 views
  9. சீனாவில் இஸ்லாமியவாத தீவிரவாதம் - காணொளி 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தீவிரவாத இஸ்லாத்தின் அச்சுறுத்தல் அதிகரிப்பதாக சீன அரசாங்கம் கூறுகிறது. 2014இல் பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்ட வீய்கர் இன சிறுபான்மையினரின் மேற்கு மாகாணமான, சின்சியாங்கில் அமைதியீனத்தை கையாள அரசாங்கம் முயற்சித்தது. அங்கு போலிஸ் செலவு இரட்டிப்பாக்கப்பட்டு, பல வீய்கர் இனத்தவர் கைது செய்யப்பட்டும் அங்கு வன்செயல்கள் ஓயவில்லை. அந்த சிறுபான்மை இன மக்களின் மசூதிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால் அவர்கள் பழிவாங்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதிக்கு செல்ல பிபிசிக்கு அபூர்வமான ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது தயாரிக்கப்பட்ட காணொளி யைக்காண கீழுள்ள இணைப்பை அழுத்தி காணலாம் http://www.bbc.c…

    • 0 replies
    • 489 views
  10. சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் திருநங்கை மேயராக தேர்வானார்! [Monday 2015-01-05 19:00] சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மது கின்னார் (35) என்ற திருநங்கை போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் மகாவீர் குருஜி என்பவரை 4,537 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை மது கின்னார் பெற்றுள்ளார். தனது வெற்றி தொடர்பாக மது கின்னார் கூறுகையில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த வெற்றியை மக்கள் எனக்கு வழங்…

  11. அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 50 டாலர்களுக்கும் கீழ் வீழ்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விலை பாதி அளவு குறைந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெ விலை வேகமாக குறைந்து வருவதையே இந்த விலைவீழ்ச்சி காட்டுகிறது. அதேபோல் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலையை நிர்ணயிக்கும் மற்றொரு குறியீடான 'பிரெண்ட் க்ரூட்' விலையும் ஒரு பீப்பாய்க்கு 6 % வீழ்ச்சியடைந்து 53 டாலர்கள் எனும் அளவில் திங்கட்கிழமை இருந்தது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்ததை விட இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தியைக் குறைக்க ஒபெக் அமைப்பு மறுப்புசர்வதேச அளவில் கச்சா எண்ணைய் உற்பத்தி ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதும், தேவைகள் குறை…

  12. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு விசாரணை இன்று ஆரம்பமாகிய போது தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி குமாரசாமி, "நீங்கள் யார்? வழக்கிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, "இந்த வழக்கில் முதன்முதலில் புகார் தெரிவித்தது நானே. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கும் முன்னர் உச்ச நீதிமன்றம் என் கருத்தையும் கேட்டது. எனவே என்னை இந்த வழக்கு விசாரணையில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையில் உங்களுக்கு உள்ள இணைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகல…

    • 2 replies
    • 836 views
  13. ஹைதராபாத்: ஒவ்வொரு இந்தியனும் முஸ்லீமாகவே பிறப்பதாகவும், பின்னரே மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதாகவும் மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சி தலைவரான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். ஹைதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி அதிரடியான கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பை கிளப்புபவர். இந்நிலையில் 'வீடு திரும்புதல்' என்ற பெயரில் இந்து மத அமைப்புகள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அசாதுதீன் ஓவைசி, ஒவ்வொருவரும் முஸ்லீமாகவே பிறந்து அதன்பின்னரே பிற மதங்களுக்கு மாற்றப்படுகின்றனர் என்றார். மேலும் "இந்தியா இந்து நாடு" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதை குறிப்பிட்டுப் பேசிய அசாதுதீன், " …

  14. இந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி JAN 05, 2015 | 14:27by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது. இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான தாகத்தின் வெளிப்பாடு என்று த…

    • 0 replies
    • 478 views
  15. சவுதி எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் இராக்குடனான எல்லைப் பகுதியில் மிகவும் அபூர்வமான வகையில், சவுதி அரேபியவின் எல்லைப் பாதுகாப்பு ரோந்து படையினரை இலக்குவைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தனது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுஇதில் சவுதி அரேபியாவின் எல்லைப்புற ரோந்துப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அப்படையின் மூத்த தளபதியும் ஒருவரென உள்துறை அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்த எல்லைப்புற ரோந்துப் படையினர் மீது முதலில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டு பின்னர் தற்கொலைத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளன. தாக்குதலை நடத்திய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சவுதி எல்லையில் இராக்கியப் பாதுகாப்புப் படையினர்இதையடுத்து இ…

  16. லிபியவின் கிழக்கு நகரான டெர்ணாவிலுள்ள துறைமுகத்திலிருந்த கிரேக்க எண்ணெய்க் கப்பலின் மீது, தமது வான்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக லிபியா தெரிவித்துள்ளது. கப்பல் தீவிரவாதிகளை ஏற்றி வந்தது என லிபியா கூறுவதை கிரேக்கம் மறுக்கிறதுஞாயிறன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் கிரேக்கக் கடலோரக் காவல்படை கூறியுள்ளது. அந்தத் துறைமுகத்தில் தங்களது அனுமதி இல்லாமல், அக்கப்பலை நிறுத்த வேண்டாம் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என லிபிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்தக் கப்பல் இஸ்லாமியத் தீவிரவாதிகளை லிபியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் அந்த இராணுவப் பேச்சா…

    • 0 replies
    • 419 views
  17. பெங்களூர்: இந்தியாவே தயாரித்துள்ள இலகுரக போர் விமானமான தேஜாஸ் எஸ்பி-1 வரும் மார்ச் மாதம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பலமுறை இந்த விமானம் ஒப்படைக்கப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டபோதிலும் தற்போது தேதியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். எஸ்பி-1 விமானம் இறுதி ஆபரேஷனல் கிளியரன்ஸுக்காக காத்துள்ளது. தேஜாஸ் விமானத்திற்கு முதல்கட்ட ஆபரேஷனல் கிளியரன்ஸ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி அளிக்கப்பட்டது. கிளியரன்ஸ் கிடைக்கப்பட்ட பிறகு எஸ்பி-1 தேஜாஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதன்முதலாக விண்ணில் பறந்தது. இந்நிலையில் இந்த விமானம் வரும் மார்ச் …

  18. செயற்கை முறை கருத்தரிப்பு அமெரிக்கா-கியூபா உறவில் எவ்வாறு ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கியது? அமெரிக்கா - சீனா உறவில் சிக்கல் இருந்த காலகட்டத்தில், பாண்டா ராஜதந்திரம் மற்றும் பிங்பாங் ராஜதந்திரம் ஆகிய சொற்கள் மிகவும் பிரபலமாயின. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான புது உறவுக்கான வியப் பூட்டும் ஒரு புதிய சொல்: விந்து ராஜதந்திரம். ராஜதந்திர உத்தியில் சென்ற மாதம் ஒரு முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. கலிஃபோர்னியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கியூபா உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ் 2,245 மைலுக்கு அப்பால் உள்ள தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை உறுதிசெய்திருக்கிறது. ‘வாஸ்ப்’ எனப்படும் கியூபாவின் உள…

    • 0 replies
    • 1.4k views
  19. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மா…

    • 0 replies
    • 481 views
  20. கனடா- விடுமுறை பருவகாலம் இன்னமும் பணப்பைகளை பாரமாக்கி இருக்கும் இவ்வேளையில் புது வருடம் அதனை இலேசானதாக மாற்றும் என எதிரபார்க்க முடியாத நிலைக்கு கனடியர்கள் தள்ளப்படலாம். ஜனவரி மாதம் 1-ந்திகதியிலிருந்து ஆயிரக்கணக்கான இறக்குமதி பொருட்கள் புதிய தீர்வைகளிற்கு உட்படுத்தப்படுவதால் நுகர்வோர் அதிக செலவை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். கனடாவின் பொது சுங்கவரிச்சலுகை பட்டியலில் இருந்து 72-நாடுகள் அகற்றப்பட்டதன் பின்னர் கோப்பி தயாரிக்கும் மெசின், விளக்குகள் மற்றும் துடைப்பங்கள் போன்றனவற்றின் விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கனடிய கம்பனிகள் தங்கள் விற்பனை நிலையங்களில் அடுக்குவதற்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன…

    • 0 replies
    • 401 views
  21. இந்திய இராணுவ புவியியல் – சவால்களும் சாத்தியங்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன் 2006 அக்டோபர் தீரா நதியில் வெளிவந்த எனது நேர்காணலை இங்கு இணைதிருக்கிறேன். அரபுக் கடலில் கடல்வழி உடுருவல்களின் சாத்தியப்பாடுகள் பற்றிய கருத்துக்கள் புதிதாக எழுந்துள்ள சவால்களாகும். இலங்கையில் இருந்து பாகிஸ்தான் சீன உளவாளிகள் தமிழகத்துக்குள்ளும் ஏனைய வங்கக் கடல் கரை ஓரங்களிலும் ஊடுருவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிங்கல மீனவர்கள் தேர்ந்த ஆழ்கடலோடிகள். அவர்களுக்குள் பாகிஸ்தான் சீன உளவு அமைப்புகளின் ஊடுருவல் உள்ளது. அவர்கள் கடல்வழியாக பயங்கரவாடிகள் ஆள் அணி ஆயுதங்கள் கடத்தப் படக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த விடயங்களுள் சிலவற்றை தென் ஆசிய இராணுவப் புவியியல் அடிப்படையில் 2006 லேயே ஊகித்திருந்த…

    • 0 replies
    • 735 views
  22. புதுடெல்லி, ஏர்இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு முகமை, காபூல் உள்பட மிகவும் முக்கிய விமான நிலையங்களை அடையாளம் கண்டுள்ளது. டெல்லி-காபூல் விமானம் ஒருவேளை அவர்களது இலக்காக இருக்கலாம் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசுதின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மர்ம தொலைபேசியில் பேசிய நபர் ஏர்இந்தியா விமானம் கடத்தப்படும் என்று எச்சரிக்கை வி…

  23. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் பிடியில் பிரித்தானிய ஊடகவியலாளர் பிணைக்கைதியாக சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த நிருபர் ஜோன் கென்டைல், ஈராக்கில் மொசூல் நகரிற்கு வந்திருந்த போது அவரை பிணைக்கைதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் பிடித்து சென்றுள்ளனர். இதன் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=pNn8VT-7Cb0 http://www.virakesari.lk/articles/2015/01/04/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%…

  24. ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடிகர் சல்மான்கான் வீட்டை இன்று முற்றுகையிட்டனர். இலங்கை அதிபருக்கான தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராஜபக்சேவுக்கு எதிராக களமிறங்கி உள்ளன. இதையடுத்து, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தற்போதைய அதிபர் ராஜபக்சேவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இலங்கையிலுள்ள பொரளை பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு ராஜபக்சேவுக்…

  25. கனடா டொரன்டோ டன்டாஸ் சப்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியை டொரன்டோ காவற்துறையினர் செயலிலக்க செய்தனர். நேற்றிரவு 11.30 அளவில் இந்தப் பொதி தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, Bloor – Union நிலையங்களுக்கிடையிலான சப்வே போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு அதிகாலை 1 மணியளவில் காவற்துறை அதிகாரிகளால் அந்தப் பொதி வெடிக்கச் செய்யப்பட்டதாகவும், சிறிய சத்தம் அதிலிருந்து கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து ரி.ரி.சி சப்வே சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. - See more at: http://www.canadamirror.com/canada/36273.html#sthash.8ieXt7lr.dpuf

    • 0 replies
    • 296 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.