Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கனகசபை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''சி.என்.ஆர்.ராவ் மற்றும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். மேலும், ''ராவ் மற்றம் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பான தேர்வில் மத்திய அரசு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை'' என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ''இந்து மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். http://new…

  2. உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியா காந்தி. டெல்லி: உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக "Huffingtonpost" ஊடகம் தெரிவித்துள்ளது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களி…

  3. பாதுகாப்பு இரகசியங்களை சீனாவுக்கு அனுப்ப முயற்சித்த கனடியப் பிரசையொருவர் கனடியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட 53வயது நிரம்பிய சீனரான, கனேடியப் பிரசை கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோவில் நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் கனடியப் பாதுகாப்புத் தகவல் சம்பந்தமான சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர் கனடாவின் தேசிய கப்பல் கட்டுதல் சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்கு எத்தனித்திருக்கின்றார் எனக் கூறப்படுகிறது. ரோந்துக்கப்பல்கள், போர்க் கப்பல்கள், கடற்படை சம்பந்தமான விடயங்கள், அறிவியல் சம்பந்தமான விடயங்கள், போன்…

  4. இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும். இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ் , இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிறது என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பதற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார்.…

  5. டெல்லி: உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக "Huffingtonpost" ஊடகம் தெரிவித்துள்ளது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் பட்டியலிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://tamil…

  6. Fast and Furious ஹாலிவூட் திரைப்பட தொடர் மூலம் பிரபலமடைந்த அமெரிக்க நடிகர் பால் வால்க்கர் கலிஃபோர்னியாவில் கார் விபத்தொன்றில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர் ஒருவருடன் ஸ்போர்ட்ஸ் காரொன்றில் வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு நிதி சேர்க்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இருவரும் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் பால் வால்கர் நடித்த 'Hours' எனும் ஹாலிவூட் டிராமா திரைப்படம் வெளிவரவுள்ளது. ஹத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய படமிது. அதோடு இதுவரை வந்த Fast & Furious திரைப்படத்தின் 6 பாகங்களிலும் அவர் பிரையன் ஓ கொன்னர் எனும் கதாபாத்திரத்தில் புலனாய்…

  7. நியூயார்க்கில் பயணிகள் மெட்ரோ ரயில் விபத்து: 4 பேர் பலி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் டிசம்பர் 1ஆம் தேதி காலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது. இதில் குறைந்தது 4 பேர் பலியாயினர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தையடுத்து ஹட்சன் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைவான …

  8. சென்னை: இந்தியக் கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், கோத்தபயா ராஜபக்சேவின் இந்தியப் பயணம் ஆகியவற்றின் மூலம் மிகப் பெரிய ரகசிய சதியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதோ என்றே எண்ணத் தோன்றுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை... இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசுதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது. 2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு த…

  9. இலங்கை கடற்படையினருக்கு இந்திய கடற்படையினர் பயிற்சி அளிப்பார்கள் என்கிற இந்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினருக்கு இந்திய கடற்படை பயிற்சி அளிக்க விருப்பம் என்று, கடற்படைத் தளபதி தெரிவித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை புண்படுத்தும் வகையிலேயே நடந்து கொள்கிறது என்றும், தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி…

  10. சென்னை: இலங்கை இனப்படுகொலையில், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம் சுமத்தி உள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி இந்தியாவுக்கு எதிராக திரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாயும் என்பதை பா.ஜ.க. உணர்ந்து இருந்தது. எனவேதான் இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது தர மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தர மறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இலங்க…

  11. மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த நான்கு மாதங்களில் 30 ஆயிரம் சிறுமியர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய பிரதேச மாநில, காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாக ஆட்சியின் கீழ், சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்களில், ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு, கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 30 ஆயிரம் சிறுமியர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள், ஆள்கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவங்களை மாநில அரசும், பொலிஸும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இத…

  12. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று மாலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் பிரபல ஹொலிவுட் நடிகர் போல் வோல்கர் (வயது40) பலியானார். http://www.virakesari.lk/?q=node/359566 US actor Paul Walker, who starred in the Fast & Furious series of action films, has been killed in a car crash in California. Walker, 40, was a passenger in a Porsche sports car driven by a friend - who also died - when it crashed north of Los Angeles. Walker was said to be attending a charity event at the time. He starred in all but one of the films in the Fast & Furious franchise, the sixth of which opened in May. Walker also starred in the suspense drama Hours, a movie that i…

  13. தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்க பாதிரியாரான அருட்தந்தை கஸ்பார்ராஜ், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இ…

  14. தற்போது உலகத்திலேயே பெரும் போர் உருவாகும் ஆபத்து உள்ள இடங்களாக தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. பெரும் ஆதிக்கப் போட்டிக்கான எல்லா வியூகங்களும் அங்கு வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே பெரும் படைபலப் போட்டியும் படைவலுக் குவிப்பும் இப்போது ஆசியாவிலேயே நடக்கின்றது. ஈழ மக்களைப் பொறுத்த வரை தம்மைப் பாதிக்கக் கூடிய உலக அரசியல் என்றவுடன் திருக்கோணமலையைத்தான் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும் மிக நீண்ட காலம் தரையில் தரிக்காமல் கடலில் பயணிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களின் உற்பத்தியும் திருகோணமலையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றது. உலக வர்த்தகத்தின் மூன்றி இரண்டு பகுதி இந்து மாக…

  15. 'தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்' என, காங்கிரஸ் அறிவித்த பின், ஆந்திராவில் தற்கொலைகள் குறைந்துள்ளதால், தெலுங்கானா மாநிலத்திற்கு, 'சோனியா மாநிலம்' என, பெயர் வைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து, கட்சி மேலிடத்திற்கு தன் விசுவாசத்தைக் காட்டியுள்ளார். ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த, காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாநில, முன்னாள் அமைச்சர், சங்கர் ராவ் கூறியுள்ளதாவது: 'தெலுங்கானா மாநிலம் வேண்டும்' என, கேட்டு, பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என, மத்திய அரசு…

  16. ஸ்காட்லாந்து நகரான கிளாஸ்கோவில் போலிஸ் ஹெலிகாப்டர் ஒன்று மதுக்கடை ஒன்றின் மீது விழுந்ததில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர் என்று போலிசார் கூறுகின்றனர். 32 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். கிளாஸ்கோ நகரில் க்ளைட் நதியருகே அமைந்திருக்கும் இந்த மதுக்கடை மீது வெள்ளிக்கிழமை இரவு இரண்டு போலிசார் மற்றும் ஒரு சிவிலியன் விமானியைக் கொண்ட இந்த போலிஸ் ஹெலிகாப்டர் விழுந்தது என்று செய்திகள் கூறுகின்றன. இந்த ஹெலிகாப்டர் விழுந்தபோது, மதுக்கடையில், சுமார் 120 வாடிக்கையாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் இந்தக் கட்டிடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை அணுக முயன்று வருகிறார்கள். மத்திய கிளாஸ்கோ பகுதி மீது பறந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் ,…

  17. நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழீழ மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நவம்பர் 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பொது இடத்தில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஒரு மண்டபத்தில் அரங்க கூட்டமாக தொடங்கியது. அரங்கில் விடுதலைப்புலிகளின் பல படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக லெப்டினன் சங்கர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மேடையின் பின்பக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர்கள் துயிலகத்தில் விளக்கு ஏற்றும் காட்சி படமாக வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் நாம் தமி…

    • 11 replies
    • 1.6k views
  18. ‘விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகள்’ எனக் குற்றம்சாட்டப்பட்ட இருவர், “இவர்கள் தீவிரவாதிகள் அல்ல, இரட்டை முட்டாள்கள்” (Pair of idiots not terrorists) என சக பயணிகள் சாட்சியமளித்ததால், விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் நீதிமன்றம், “இவர்கள்மீது எந்த குற்றத்தையும் சுமத்த முடியாது” என்று கூறிவிட்டதில், இருவரும் வாயெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டு, வீடு போய் சேர்ந்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளால் போடப்பட்ட இந்த ‘தீவிரவாதி வழக்கு’ இப்படி சிரிப்பாக முடிந்துவிட்டாலும், இதன் ஆரம்பம் மிக சீரியசாகவே இருந்தது! (ஏகப்பட்ட செலவு வேறு!!) கடந்த மே, 24-ம் தேதி, பாகிஸ்தானில் இருந்து சென்ற பயணிகள் விமானம் ஒன்று பிரிட்டிஷ் வான்பகுதியில் திசைதிருப்பப்பட்டு, லண்டனுக்கு வெளியேயுள்ள ஒதுக்க…

  19. 1640ம் ஆண்டில் அச்சிடப்பட்ட புத்தகம் ரூ87 கோடிக்கு ($14.2-million (U.S.) ஏலம்!! NOVEMBER 28TH, 2013 நியூயார்க்: வட அமெரிக்காவில் கடந்த 1640ம் ஆண்டில் தி பே சாம் என்ற புத்தகம் அச்சடிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் உள்ள ஹீப்ரு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. முதல் பதிப்பாக 1700 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் இப்போது 12 மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. மாசாசூசெட்சில் உள்ள பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் இந்த புத்தகத்தை முதன் முதலாக அச்சடித்துள்ளனர். இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள சோத்பி என்ற ஏல நிறுவனம் இந்த புத்தகத்தின் ஒரு பிரதியை ஏலத்தில் விட்டது. குறைந்தபட்ச தொகையாக ரூ.37 கோடி நிர்ணயிக்கப்பட்டது. கடைசியில் ஒருவர் ரூ.87 கோடிக்கு ($…

  20. புதுடெல்லி/பனாஜி: பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியுள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால், கோவா வந்தவுடன் கைது செய்ய போலீஸ் தீவிரமாக உள்ளதால், அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் பலாத்காரம் செய்ததாக சக பத்திரிகை பெண் நிருபர் கொடுத்த புகாரின் பேரில் கோவா காவல்துறையினர் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தேஜ்பாலை நேற்று பகல் 3 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதற்கு மாறாக, அவகாசம் கேட்டு தேஜ்பால் கடிதம் அனுப்பினார். இதனை கோவா காவல்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது…

  21. டெல்லி மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் குறித்து ஓஆர்ஜி- இந்தியா டுடே கருத்து கணிப்பை ஒன்றை கடந்த 24,25 ஆகிய தேதிகளில் டெல்லியின் 35 தொகுதிகளில் நடத்தியது. இதில் பாரதிய ஜனதா கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் புதிதாக கட்சி தொடங்கிய கெஜ்ரிவால் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கணிசமனா இடங்களை இழக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.2008ஆம் ஆண்டு 23 இட…

  22. லாகூர்: இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை பாராட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபன் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு குறித்த செய்தியையும், கடைசி நாளன்று அவர் ஆற்றிய உணர்ச்சிமிகுந்த உரையும் விரிவாக வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள், அவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டின. அத்துடன் சச்சின் இல்லாத கிரிக்கெட் நிச்சயம் பிரகாசமாக இருக்காது என்றும் எழுதியிருந்தன. இந்நிலையில் சச்சினை பாராட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தாலிபன் தீவிரவாத இயக்கம் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷாகிதுல்லா ஷாகித் என்ப…

  23. எக்ஸ்போ 2020 எங்கே நடைபெறும்? துபாய் 'எக்ஸ்போ சிட்டி' யின் மாதிரி வடிவம் சர்வதேச எக்ஸ்போ விழாவினை 2020ம் ஆண்டு எந்த நாட்டில் நடத்தலாமென தீர்மனிக்க பாரிஸில் கடந்த புதனன்று நடைபெற்ற 153 வது பி.ஐ.இ (BIE - Bureau International des Expositions) பொதுக்குழு கூட்டத்தில், துபாய் அரசாங்கம் சார்பாக ஏறக்குறைய 250 மில்லியன் பவுண்ட் செலவில் தன் நகரத்தில் வைத்துக்கொள்ள அனைத்து வசதிகள் செய்து தரப்படும் என அறிவித்துள்ளது. துபாய் அரசாங்கத்திற்கு போட்டியாக தங்கள் நாட்டில்தான் நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்து இறுதி முடிவினை பி.ஐ.இ யிடமிருந்து தற்பொழுது எதிர்பார்த்து காத்திருக்கும் மற்ற முன்னணி நாடுகள் ரஸ்யா, பிரேசில் மற்றும் துருக்கி மட்டுமே. எக்ஸ்போ விழாவினை துபாயில் …

  24. கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதில் 3 வீடுகள் தரைமட்டமானது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் அணுமின் நிலையத்தின் அருகே இடிந்தகரை என்ற மீனவ கிராமம் உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் வீடுகளை இழந்தவர்களுக்கு, சுமார் 450 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுப்பு வீடுகள் சுனாமி காலனி என்று அழைக்கப்படுகிறது. சுனாமி காலனிக்கும், அணுமின் நிலைய வளாக சுற்றுச்சுவருக்கும் இடையே ஒரு கிலோ மீட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.