Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிய வேண்டிய கென்ய தேர்தல் முடிவுகள் March 9, 2013 கடந்த வாரம் கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பலத்த இழுபறிக்குப் பின்னர் இன்று வெளியாகியுள்ளது. நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த றய்லா ஒடிங்கா, உப பிரதமராக இருந்த உகுறு கென்யாட்டா ஆகிய இருவரும் முக்கிய உறுப்பினராக மோதினார்கள், மொத்தம் 9 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் உகுறு கென்யாட்டா 50.03 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார். போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறமாட்டாது என்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டு விவகாரம் நீதிமன்று சென்றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதுபோன்ற நிலமை ஏற்பட…

  2. டெல்லி மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது! March 9, 2013 10:04 am டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவியும் வழங்கினார். மாணவியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் விருதினை பெற்றுக் கொண்டார். டெல்லி மாணவியை தைரியமான பெண் என குறிப்பிட்ட ஜான் கெர்ரி, அவருக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். மேலும் டெல்லி மாணவி, உயிர்வாழ விரும்பியதையும், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ப…

    • 4 replies
    • 873 views
  3. கொலை, கொள்ளை , வழிப்பறி போன்ற பல குற்றங்கள் புரிந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்றை டொரண்டோ போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டொரண்டோ நகரில் உள்ள கடைகள், பீஸா டெலிவரி செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் உள்பட பலரிடம் கொள்ளையடித்த கும்பல் ஒன்று குறித்து டொரண்டோ போலீஸாருக்கு பல புகார்கள் வந்தன. இதுகுறித்து துப்பறியும் நிபுணர்கள் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை Thistletown Collegiate Institute மாணவர்கள் இருவரிடம் துப்பாக்கி முனையில் அவர்களின் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் குறித்து தகவல் வந்தவுடன் விரைந்து சென்ற போலீஸார், இரண்டு குற்றவாளிகளை விரட்டி…

    • 0 replies
    • 412 views
  4. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் முன்பு மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமை அலுவலகத்தின் வாசலில் இன்று காலை நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயமடைந்தனர்.அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹகேல் காபூலில் தங்கியுள்ள வேளையில் நிகழ்ந்த இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதன் வயிற்றில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பயங்கர சப்தத்துடன் அவன் உடல் சிதறி இறந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 5 பொதுமக்களை ராணுவ வீரர் ஒருவர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினதையும் ப…

    • 0 replies
    • 265 views
  5. மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும் இந்தியா. டெல்லி: உலகின் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. விரைவில் பிரேசிலிடம் இருந்து முதல் இடத்தை இந்தியா தட்டிப் பறிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தரவை மாட்டு இறைச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் உண்பார்கள்.. அதை உண்பது இழிவானது என்ற ஆதிக்க சாதி மனோபாவம் இருக்கிறது. அதே நேரத்தில் பசு மாடுகளை தெய்வமாகக் கருதிப் போற்றுகிற வழிபாட்டு மனோநிலையும் இருந்து வருகிறது. ஆனால் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மாட்டு இறைச்சி பிரதான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் கறவையை நிறுத்திவிட்ட எருமைகளும் ஆண் மாடுகளும் காளைகளும் இறைச்சிக்காக வெ…

  6. Venezuelan President Hugo Chavez has died, Vice President Nicolas Maduro said Tuesday. In a national broadcast, Maduro said Chavez died Tuesday at 4:25 p.m. Maduro teared up as he announced the news. http://www.cnn.com/2013/03/05/world/americas/venezuela-chavez-main/index.html?hpt=hp_t1

  7. பாகிஸ்தானில் உள்ள காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் எதிரே கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆப்கன் சென்றுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சகம் வாயிலில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13231:pakisthan&catid=5:business-general&Itemid=101

    • 0 replies
    • 339 views
  8. கணவனின்றி ஒரு தமிழ்ப் பெண் வாழ்வதே சிரமான புலம் பெயர் தமிழர் நிலை.. இன்று மார்ச் 8ம் திகதி உலகப் பெண்கள் தினம் என்று அனுட்டிக்கப்படுவது வழமை, ஐ.நா முதற் கொண்டு அரசியற் கட்சிகள் வரை மாரித் தவளைகள் போல கத்திவிட்டு உறங்கும் தினமாகும். உலகப் பெண்கள் தினம் வந்தும் உலகத்தில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை உலகப் பெண்கள் தொடர்பாக இன்று வெளியான ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் 10 பெண்களை எடுத்துக் கொண்டால் 7 பெண்கள் ஆண்களிடம் ஏதோ ஒரு வகையில் அடி, உதை, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கவலை வெளியிட்டுள்ளது ஐ.நா. இதுமட்டுமல்லாமல் பெண்கள் ஆண்களுக்கு இணையான சம்பளம் பெறுவதுகூட இன்னமும் உலகளாவிய ரீதியில் ஊர்ஜிதமாகவில்லை. இந்தியாவில் 30 வீதமாகவது பெ…

    • 1 reply
    • 2.6k views
  9. அணு சோதனை நடத்தி வடகொரியா மீது நேற்றுஐ.நா. பொருளாதார தடைவிதித்தது. கடந்த பிப்.12-ம் தேதி வடகொரியா மூன்றாவது முறையாக பையாங்யோங் நகரில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபமா உள்படசர்வதேச நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று ஐ.நா.பாதுகாப்புக்கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் வடகொரியா மீது பொருளாதார தடைவிதிக்கும் 2094வதுதீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.பாதுகாப்புசபையில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தன. http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%AA-%E0%AE%95-205600137.html

    • 4 replies
    • 713 views
  10. ஜப்பான் நாட்டில் மரணம் அடைந்த தங்களது தாயின் பிணத்துடன் மகன், மகள்கள் 3 ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு விசித்திர சம்பவம் நடந்தது. அதாவது 88 வயது மூதாட்டி ஒருவர் 3 ஆண்டுக்கு முன்பு இறந்தார். ஆனால் அவர் சாகவில்லை என்றும் அவர் கடவுளாக வாழ்கிறார் என்றும் அவருடைய 65 வயது மகனும், 52 மற்றும் 59 வயதுள்ள 2 மகள்களும் நம்பினார்கள். இதனால் உடலை இறுதிச்சடங்கு நடத்தாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். இப்படி பிணத்தை வீட்டில் அனாதையாகபோட்டு வைத்திருப்பது ஜப்பான் நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபற்றி தகவல் கிடைத்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் மகன், மகள்களோ தாங்கள் சதி நோக்கத்தில் தாய் பிணத்தை வைத்திருக்கவில்லை என விளக்கம் அளித்தனர். இந்த செய்தி குறித்த படம் மற்றும் வீடியோ ப…

    • 0 replies
    • 463 views
  11. சென்னை: கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்ட…

    • 4 replies
    • 814 views
  12. ஒபாமாவின் பெண்கள் தின உரை. யாழில் யாரும் பெண்கள் தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது....யாழில் ஆண்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும்.இதைப்போக்குமுகமாக எமது தலைவர் ஒபாமா குரல் கொடுத்துள்ளார்.

    • 0 replies
    • 352 views
  13. இலங்கை தமிழர் விடயம்! மத்திய அரசாங்கத்தையும் திமுகவையும் பிரித்து விட்டது: ஹிந்துஸ்தான் டைம்ஸ் இலங்கை தமிழர்களின் விடயம், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இந்திய மத்திய அரசாங்கத்தையும் பிரித்துவிட்டதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய லோக்சபாவில் நேற்றையதினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்சித்தின் பேச்சு எதிர்பார்த்ததைத் போல இருக்கவில்லை என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அரசாங்கத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் இதுவே முதல் தடவையாக வெளிநடப்பு செய்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான தமது உறவை தி.மு.க முறித்துக் …

  14. இந்தியா மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவரும், அல் காய்தா படையணியொன்றின் கொமாண்டருமான அஸமதுல்லா முவாவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பைத் தாக்குதலின்போது பிடிபட்டு, தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாபையும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவையும் அஸமதுல்லா வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது-ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதும், எங்களின் கவனத்தை காஷ்மீரின் மீது திருப்புவோம். இந்தியாவில் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நட…

  15. டொரண்டோவில் உள்ள Kingston Road பகுதியில் சாலையில் நடந்துகொண்டிருந்த 5 வயது சிறுமி மீது குப்பைகள் ஏற்றும் வண்டி மோதியதால், சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. டொரண்டோவில் உள்ள Kingston Road பகுதியில் நேற்று மாலை 3.45 மணியளவில் ஐந்து வயது சிறுமி ஒருவர், தன்னுடை வந்த மூன்று பேர்களுடன் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது திடீரென மோதியதால், சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்று கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவரும், 13 வயது சிறுமி ஒருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு சிறுமி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இவர்கள் நான்கு பேர்களும் …

  16. ஒண்டோரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் சுமார் 100 ஏ.டி.எம் செண்டர்களில் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவரை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நான்காவதாக ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி இந்த கும்பல் முதல்முறையாக ஒண்டோரியோவில் உள்ள ஒரு ஏ.டி.எம் கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடியுள்ளனர். பின்னர் அதன் தொடர்ச்சியாக ஒண்டோரியோவில் 70 ஏ.டி.எம் செண்டர்களிலும், கியூபெக்கில் 60 ஏ.டி.எம் செண்டர்களிலும் தங்களது திருட்டை தொடர்ந்திருக்கின்றனர். மேலும் Toronto, Hamilton, Waterloo and Ottawa, ஆகிய இடங்களிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் டொரண்டோ போலீஸார் மூன்று…

    • 0 replies
    • 420 views
  17. அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் - வடகொரியா மிரட்டல்! [Friday, 2013-03-08 06:37:49] தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ள அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. சமீபத்தில் வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. உலக நாடுகளிடையே இச்செயல் பலத்த கண்டனத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது தடைகள் விதிக்க ஐ.நா. தயாராகி வருகிறது. இது குறித்து அமெரிக்காவும் வட கொரியாவின் நெருங்கிய நேச நாடாக கருதப்படும் சீனாவும் இயற்றிய வரைவுத் தீர்மானம் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறக் கூடுமென தெரிகிறது. இத்தீர்மானத்துக்கு பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களும் ஆதரவு தருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டின் பகைவர்களின் தலைமையகம…

  18. அழுக்குக்கு நோபல் பரிசு கொடுத்தால் இந்தியாவுக்கோ முதலிடம்! உலகிலேயே சுகாதாரம் இல்லாத நாடுகள், இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் முதலிடம் பிடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் உலக அளவில் சுகாதாரம் பற்றிய சர்வே ஒன்றை நடத்தியது. அதில் ஒவ்வொரு நாட்டிலும் சுகாதார துறையின் செயல்பாடு, அதிகம் பரவும் நோய்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்ற எல்லா விவரங்களும் சேகரிக்கப்பட்டன. உலகம் முழுவதும் 187 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சுகாதாரமற்ற சூழலால் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடு என்ற பட்டியலில் முதலிடத்தில் தென்னாபிரிக்கா உள்ளது. இரண்டாம் இடத்தில் இந்த…

  19. கனடிய பெண் போட்டோகிராபர் ஒருவர் ஈரானிய சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கனடிய பெண் போட்டோகிராபர் Zahra Kazemi, கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை கைது செய்த ஈரானிய போலீஸார் சிறையில் அடைத்து துன்புறுத்தி கொலை செய்தனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த Zahra Kazemi மகன் ஈரான் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை திறமையாக நடத்திய ஈரான் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், Zahra Kazemi செய்தது சட்டவிரோதமே என்று நிரூபித்தனர். எனவே தீர்ப்பும் ஈரான் அரசுக்கு சாதகமாகவே வந்தது. ஆனாலும் தனக்கு நியாயம…

    • 0 replies
    • 443 views
  20. டொரண்டோவில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் 248 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப Toronto District School Board trustees பட்ஜெட்டில் $50 மில்லியன் மிச்சபப்டுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் டொரண்டோவில் கிட்டத்தட்ட 50 பள்ளிகள் மூடப்படும். கடந்த புதன்கிழமை நடந்த மாரத்தான் கூட்டத்தில் இந்த முடிவை TDSB அறிவித்துள்ளதை அடுத்து வேலை இழந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதில் 115 முழுநேர ஆசிரியர்களும், 133 செகண்டரி பள்ளி ஆசிரியர்களும், மேலும் நூலக அலுவலர்கள், பிரின்சிபால் போன்றோர்களும் அடங்குவர். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளமும் அடுத்த மூன்று மாதங்களில் பிரித்து கொடுக்கப்படும் என்றும் இதன் மூலம் $25 மில்லியன் மிச்சப்படும் என்றும் த…

    • 0 replies
    • 362 views
  21. இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக எம்.பி., கணேச மூர்த்தி, தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு தொடர்ந்து வருகிறது; ஐ.நா., வே தவறு செய்வதாக சொன்னால் யாரிடம் சென்று முறையிடுவது; ஐ.நா.,வில் அமெரிக்காவுக்கு பதிலாக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்; இலங்கையில் பொது வாக்கெடுப்பு கோர இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13182:kanesamoorthy&catid=36:tamilnadu&Itemid=102

  22. காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது.தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில், ஆப்கனை சேர்ந்த, 10 லட்சம் பேரும், 15 ஆயிரம் ரஷ்ய வீரர்களும், கொல்லப்பட்டனர். மேலும், 200 ரஷ்ய வீரர்கள் காணாமல் போயினர். இவர்களில், 20 பேர், தாமதமாக நாடு திரும்பினர்.காணாமல் போனவர்களில், சிலர் இறந்து விட்டனர். எனினும், ஒரு சிலர் பற்றி, எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பாக்ரடின் காகிமோவ் என்ற ரஷ்ய வீரர், ஆப்கானிஸ்தானின், ஹெராத் மாகாணத்தில், வசித்து வருவதாக …

  23. தமிழர் படுகொலைக்கு இந்தியா உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டி உள்ளார். லோக்சபாவில் இன்று நடைபெற்ற சிறீலங்கா தொடர்பான சிறப்பு விவாத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன. இலங்கை இராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய…

  24. மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு! மீனவர் படுகாயம்.[PHOTO ] இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2.03.2013 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 06.03.2013 அன்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மரு…

    • 0 replies
    • 478 views
  25. மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலிராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி ராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல்பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே கோவா நகரில் , கிளர்ச்சியாளர்களுக்கும், பிரான்ஸ், மாலிராணுவ கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் பிரான்ஸ் வீரர்கள் உள்பட 10 பேர் பலியானதாக பிரான்ஸ் ராணு செய்தி தொடர்பாளர் கூறினார். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்ட நடந்து வருகிறது. http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%A…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.