Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொலம்பிய அரசுக்கும், FARC கிளர்ச்சிக் குழுவிற்கும் இடையிலான பேச்சுக்கள் நோர்வேயில் ஆரம்பமாகின. [size=4]விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையின் ஊடாக இரண்டு தரப்புக் குழுக்களும் பேச்சு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டன. பேச்சுக்கள் எங்கு இடம்பெறுகின்றன என்ற விடயம் அறிவிக்கப்படவில்லை. முதற் கட்டப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டால், மேலதிக பேச்சுக்கள் கிய+பாவில் இடம்பெறவுள்ளன. கடந்த ஐம்பது வருடகாலமாக இடம்பெறும் கிளர்ச்சியின்போது, ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள்.[/size] http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13021

  2. [size=3]கியூபாவின் புரட்சிகர அதிபர் பிடல் காஸ்ட்ரோவை மிகப்பெரிய 'ஸ்ட்ரோக்' தாக்கியுள்ளது என்றும் அவர் இன்னும் சில வாரங்களே உயிருடன் இருப்பார் என்றும் வெனிசூலா மருத்துவர் ஒருவர் கூறியதாக எழுந்துள்ள வதந்திகளை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள காஸ்ட்ரோவின் உறவினர்கள் மற்றும் கியூபாவில் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தச் செய்திகளை மறுத்து அறிக்கை விட்டபின்பும் இந்த வதந்திகள் அடங்குவதாக இல்லை. அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் இது குறித்த செய்தி ஒன்றில் ஜோஸ் ரஃபேல் மார்கினா என்ற மருத்துவர் 86 வயதான பிடல் காஸ்ட்ரோ, மிகப்பெரிய ஸ்ட்ரோக் வந்ததால் அசைவின்றி இருக்கிறார் என்றும் ஆனாலும் உயிர்காப்பு அமைப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்டிரு…

    • 2 replies
    • 1.3k views
  3. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விரும்புபவர்களில் 50 சதவீதம் பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக "கால்அப்' இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.அந்த இணையதளம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறியது: வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதத்துக்குப் பின்னர், ஒபாமாவைவிட ரோம்னிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. ரோம்னி 4 சதவீதம் ஆதரவை அதிகம் பெற்றுள்ளார். அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3,100 பதிவு செய்த வாக்காளர்களில், வாக்களிக்க விரும்பும் 2,723 பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒபாமா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெக்கெனை விட 7 சதவீதம் அதிக வாக்குகள் பெற்று, வெற்…

  4. [size=4]இந்திய கொங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருக்கு நீதிமன்றம் ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது. ராகுல் காந்திக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முற்றிலும் பொய்யானவை என்றும், உள்நோக்கத்துடன் கொண்டவையெனவும், அவருக்கு எதிராக அணுவளவு சான்றுகள் கூட இல்லையெனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களின் தூண்டுதலினால் தாம் குற்றச்சாட்டை முன்வைத்ததாக வழக்குத் தொடர்ந்தவர் கூறியமை குறித்து விசாரணை நடத்துமாறு சீபீஐ அமைப்புக்கு நீதிமன்றம் உத்தர…

  5. தென் கொரியா மீது இரக்கமற்ற விதத்தில் இராணுவ தாக்குதலொன்றை எதிர்வரும் வாரம் மேற்கொள்ளப் போவதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி, தற்போது தென் கொரியாவில் வசிக்கும் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை எல்லைக்கு மேலாக பறக்க விடப்படும் பலூன்களிலிருந்து பிரசார துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான தமது திட்டத்தை முன்னெடுக்குமானால் மேற்படி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என வட கொரிய மக்கள் இராணுவம் சூளுரைத்துள்ளது. மேற்படி துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான சிறிய நகர்வொன்று அவதானிக்கப்படுமாயின் எதுவித எச்சரிக்கையுமின்றி, இரக்கமற்ற இராணுவத் தாக்குதலொன்று நடத்தப்படும் என வட கொரிய இராணுவம் கொரிய உத்தியோகபூர்வ மு…

  6. டெல்லி: ரஷ்யாவிடமிருந்து 10,000 இன்வார் ஏவுகணைகளை வாங்கவும், 200க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்கவும் ரூ. 8000 கோடி நிதியை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அனுமதியை மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கான அமைச்ரவைக் குழு வழங்கியுள்ளது. இன்வார் ஏவுகணைகள் ராணுவத்தின் டி 90 ரக டாங்குகளில் பொருத்தப்படக் கூடியவை ஆகும். பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பொருத்தப்படக் கூடியவை. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதியை வழங்கி முடிவெடுக்கப்பட்டது. விமானப்படையின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு மட்டும் ரூ. 6000 கோடி செலவிடப்படவுள்ளது. மீதமுள்ள தொகை இன்வார் ஏவுகணைகளை வாங்க …

  7. மதுரை:மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்துவது தொடர்பான வழக்கில் ஆவணங்களையும் படித்துப் பார்க்க அவகாசம் கோரிய மதுரை ஆதீன தரப்பின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி இந்து அறநிலையத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கில் அரசு தாக்கல் செய்த 13 ஆவணங்களையும் படித்துப் பார்க்க அவகாசம் கோரி ஆதீனம் மனு தாக்கல் செய்யப்பட்டது. [size="2"] [/size] இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மதுரை ஆதீனம் சமர்ப்பித்த ஆவணங்கள் தான் என்றும், எனவே அவகாசம் அளிக்க தேவையில்லை என்றும…

  8. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதிதாக 5 நாடுகள் இணைப்பு ரிவாண்டா, அர்ஜெண்டினா, அவுஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய ஐந்து நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாடும் ஐ.நா சபையில் உள்ள 193 நாடுகளில் குறைந்தது 129 நாடுகளின் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலையில், ரிவாண்டாவுக்கு 148 வாக்குகள் கிடைத்தன. மற்ற நாடுகளான அவுஸ்திரேலியாவுக்கு 140 வாக்குகளும், அர்ஜெண்டினாவுக்கு 182 வாக்குகளும் கிடைத்தன. இரண்டாவது சுற்று வாக்கெடுப்பின்போது தென்கொரியா 149 வாக்குகளும், லக்சம்பர்க் 131 வாக்குகளும் பெற்று வென்றன. ஆசிய-பசிபிக் பகுதி நாடான தென்கொரிய…

  9. காந்திக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல் தடுக்கி விழுந்த ஆஸி. பிரதமர் ஜூலியா. டெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், மகாத்மா காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல்வெளியில் தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரது ஹைஹீல்ஸ் செருப்புதான் இந்த தடுமாற்றத்துக்குக் காரணம். நல்லெண்ணப் பயணமாக டெல்லி வந்துள்ளார் கிலார்ட். நேற்று அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றார். அப்போது ஹை ஹீல்ஸ் செருப்புடன் அவர் புல்வெளியில் நடந்தபோது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்து அவரது பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். இருப்பினும் சுதாரித்து எழுந்து விட்ட கிலார்ட், இட்ஸ் ஓ.கே. என்று கூறிபடி தொடர்ந்து நடந்தார். பின்னர் புன்னகைத்…

  10. [size=4]அமெரிக்காவில் நியூயார்க் வர்த்தக மையத்தில் கட்டடங்கள் சிலவற்றைகார் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞர் கைதானார். [/size] [size=4]இது தொடர்பாக புலனாய்வு பிரவு போலீசார் விசாரண‌ை நடத்தி வருகின்றனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த குவாஸிமுகமது ரிஸ்வானூல் ஆஷான் நபீஸ் (21) என்ற இளைஞர் அமெரி்க்காவிற்கு மாணவர் விசாபெற்று கடந்தஜனவரி மாதம் வந்துள்ளார். [/size] [size=4]நியூயார்க் நகரில் முக்கிய கட்டடங்களை நோட்டமிட்டு கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். இந்நிலையில் நியூயார்‌க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வர்த்தககட்டடங்கள் உள்ளிட்ட இடங்களைகார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக எப்.பி.ஐ. போலீசார்நபீ‌‌ஸை இன்று கைது செய்தனர்.தற்போது புரூக்ளின் கோர்ட்ட…

  11. பாகிஸ்தானில் வெள்ளத்தால் 455 பேர் பலி; 5 மில்லியன் பேர் இடம்பெயர்வு By General 2012-10-18 09:46:42 பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக அடை மழை வெள்ளத்தால் 455 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த நிவாரண முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு வருட காலங்களில் பாகிஸ்தான் மோசமான வெள்ள அனர்த்தங்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டெம்பர் மாதம் முதற்கொண்டு வெள்ள அனர்த்தம் காரணமாக பாகிஸ்தானெங்குமிருந்து 260,000 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படங்கள் மற்றும் செய்தி: வீரகேசரி http://www.virakesari.lk/article/world.php?vid…

  12. "கணினி மொழியில், இந்தி மொழி ஆதிக்கத்தை புகுத்துகின்றனர். இதைத் தடுக்க, கணினி தமிழை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழ் அறிஞர்களும், தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களும் கூறுகின்றனர். இது குறித்து, சென்னை பல்கலையின் தமிழ் துறை முன்னாள் தலைவரும், தமிழ் மென்பொருள் உற்பத்தியாளருமான தெய்வ சுந்தரம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: மத்திய அரசின் தகவல்கள் அனைத்தையும் கணினிமயம் செய்கின்றனர். இதோடு, பிற தகவல்களும் கணினிக்கு மாற்றப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும், இந்தி மொழியில் நடக்கின்றன. இதற்காக, இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனம், பல கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.மும்பையில் உள்ள, ஐ.ஐ.டி., நிறுவனத்தில், இதற்கான பணிகள் நடக்க…

  13. [size=4] தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை திறப்பதற்கான, வேலை மும்முரமாக நடைபெறும் நிலையில், அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உற்பத்தியை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர்களைக் கொண்ட ஒரு குழு விசாரித்து வருகிறது.[/size] [size=4] இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் குழு மத்திய அரசிடமும் மற்றும் அணுமின் கழகத்திடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர்.[/size][size=4] [/size][size=4] அதன் விபரம் பின்வருமாறு:-[/size] [size=4] இந்த கூடங்குளம் அணு உலை செயல்பட தொடங்குமானால…

  14. சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் உள்ள நீதிமன்றங்களில் அந்நாட்டின் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது. [size=3][size=4]கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஈத்-அல்-அதா என்ற மாநாட்டில் பெண் வக்கீல்கள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் பெண் வக்கீல்கள் சவுதி நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கப்படுவர் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]அதேசமயம் நான்கு வருடம் சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே வாதாட முடியுமெனவும் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]சவூதி …

  15. அமெரிக்காவில் பேருந்து சாரதி ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. பெண் பயணி சாரதி அருகில்சென்று தாக்கியதும் சீற்றமடைந்த சாரதி தனது இருக்கையை விட்டு எழுந்துவந்து பயணி முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினார். "நீ ஒரு ஆண் போல் நடந்துகொண்டால் அதற்கேற்ற வகையில் என்னால் பதில்தரமுடியும்" என்று பெண் பயணியை தாக்கிய பின் "அவள் ஒரு பெண்" என வேறு பயணி சத்தமிட்டபோது பதிலளித்தார். பெண் பயணி மீது கையினால் முகத்தில் ஓங்கி குத்தியபின் அவரது உடமைகளை பேருந்துக்கு வெளியே எறிந்து, அவரையும் பேருந்திலிருந்து இழுத்து வெளியேற்றுவதற்கு சாரதி முயன்றுள்ளார். மேற்படி சம்பவத்தின் பின் சாரதி சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட …

  16. நாளை அதிபர் ஒபாமாவுக்கும், முன்னைய மாநில ஆளுனர் ரோமினியுக்குமிடை யில் அதிபர் போட்டிக்கான இரண்டாவது விவாதம் நடைபெற இருக்கிறது. ஒபாமா, குடியரசுகட்சியின் மாநிலங்களையும் வட கரொலினாவையும் தவிர எல்லா ஜனநாயகட்சி மாநிலங்களையும், கட்சி சரா மாநிலங்களையும் வெல்லுவார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்த நேரம் முதலாவது விவாதம் நடை பெற்றது. விவாதத்தில் ஒபாமா பாரிய தோல்வியை சந்தித்து தேர்தல் கருத்து கணிப்புகளில் விரைவாக சரிவை சந்திக்க தொடங்கினார். இனி கீழே சென்றால் அவரால் வெல்ல முடியாது என்ற நிலை வந்தபின் மேலதிக சரிவு நின்றுவிட்டது அல்லது சில மிக மெல்லிய ஏற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது விவாதம் வருகிறது. இந்த விவாதம் திரும்ப சரிவை கொண்டு வந்தால் தேர்தலில் வெல்வது ஒபாமாவு…

  17. புதுடெல்லி:புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது. இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றன்ர். அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்…

    • 3 replies
    • 1.2k views
  18. இந்தியாவை இழிவாக விமர்சித்த ராபர்ட் வதேராவுக்கு கடும் எதிர்ப்பு! இந்தியாவைவாழைப்பழ நாடு’ என கேவலப்படுத்திய சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்,வதேரா தனது இணைய தள தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோராவுக்கு,டி.எல்.எப். என்ற பிரபலமான ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனம் வழங்கிய வட்டியில்லா கடன் மூலம்,அவர் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும், ரூ.500 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டுமனைகளை அடிமாட்டு விலைக்கு அந்த நிறுவனம் வதேராவுக்கு ஒதுக்கி இருப்பதாகவும்,'ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தை சேர்ந்த அரவ…

    • 4 replies
    • 1.1k views
  19. தனிநாடாகப் பிரிகிறது ஸ்கொட்லாந்து – கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான உடன்பாடு கைச்சாத்து. சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:19 பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்கொட்லாந்து இறையாண்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐரோப்பிய சங்கத்திற்குள் தாம் தனித்து இயங்கும் அமைப்புக்கள் எனக் கருதும் கற்றலோனியா மற்றும்…

    • 1 reply
    • 1.5k views
  20. ஆசியாவுக்கான இவ்வாண்டின் தலை சிறந்த பொருளியல் மந்திரியாக (Finance Minister of the Year for Asia ) திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் லண்டனை தளமாக கொண்டு வெளிவரும் "Emerging Markets" எனும் சஞ்சிகையால் தெரிவு செய்யப்ப ட்டுள்ளார். திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் தற்போது சிங்கப்பூருக்கான துணைபிரதமராகவும், பொருளியல் மந்திரியாகவும் ( Deputy Prime Minister and Finance Minister ) பணியாற்றி வருகின்றார்.இவர் சென்ற ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து சர்வதேச பண நிதியத்தின் கொள்கை வகுப்பு செயற்குழுவின் தலைவராக (Chairman of the policy steering committee of the IMF) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் London School of Economics, University of Cambridge, Harvard University ஆகிய பல்கலைக…

  21. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு ஆதிபத்ய உரிமையாகவும் சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரை, கர்நாடகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார். அதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வ…

  22. ஊட்டி: இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று உண்மையைப் பேசினால் மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யர். ஊட்டி குட்ஷெப்பர்ட் பள்ளி நிறுவனர் தின விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 45 வருடமாகின்றது. இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸில் எல்லோருமே தலைவர்கள். அதுதான் கட்சியில் இருக்கும் முக்கியப் பிரச்னையே. கூடங்குளம் விவகாரத்தில் உதயகுமாருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.…

  23. [size=4]ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.[/size] [size=4]இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்ஷ் சால்மண்டும் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 15 ) கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.[/size] [size=4]கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றிபெற்ற எஸ்என்பி என்ற ஸ்காட்லாந்தின் தேசியக் கட்சி சுதந்திரப் பிரகடனம் கோருவதற்கான ஆணையையும் மக்களிடம் பெற்றது.[/size] [size=4]அரசியலமைப்ப…

  24. நோபல் பரிசுக்கு இணையாக,ஈரான் நாடு,நபிகள் நாயகம்பெயரில்,புதிய விருதை அறிவித்து உள்ளது. சர்வ தேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர் களுக்கு, 1901ம் ஆண்டு முதல், "நோபல் பரிசு' வழங்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், ஈரான் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் தற்போது, ஈரான் மீது, அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான புகாரினால், பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு உள்ளது. நோபல் பரிசு ஒரே ஒரு முறை தான், ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்குப் போட்டியாக, ஈரான் நாடு, நபிகள் நாயகத்…

  25. [size=4]பிலிப்பின்ஸ் அரசுக்கும் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திங்கள்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் மிண்டனாவ் மாகாணத்தில் நீடித்து வந்த 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4] [/size] [size=4]இந்த ஒப்பந்தம், தலைநகர் மணிலாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ, மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் ஃபிரன்ட் (எம்ஐஎல்எஃப்) அமைப்பின் தலைவர் முராத் இப்ராஹிம் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸக் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் நஜீப் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]இதன்படி, மிண்டனாவ் மாகாணத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.