Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=3][size=4]பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான், என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஐ.நா., பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். [/size][/size] [size=3][size=4]அப்போது அவர் பேசியதாவது: துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். [/size][/size] [size=3][size=4]சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வ…

  2. மத்தியப் பிரதேசத்தில் ம.தி.மு.க. தொண்டர்களின் முற்றுகையைக் கடந்த இதழில் எழுதி இருந்தோம். ராஜபக்ஷேவுக்குக் கறுப்புக் கொடி காட்டாமல் திரும்ப மாட்டோம் என்று இவர்களும், உங்களை உள்ளே விட மாட்டோம் என்று அவர்களும் விடாப்பிடியாக இருந்தது வரை எழுதி இருந்தோம். அடுத்து நடந்தவை இங்கே... சமாதானம் சொன்ன சௌகான்! 20-ம் தேதி மாலை வரை, வைகோ உள்ளிட்டவர்களை அமைதியாக டீல் செய்த ம.பி. போலீஸ், 21-ம் தேதி காலையில் அச்சுறுத்தும் காரியங்களைத் தொடங்கியது. மணல் மூட்டை, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று போலீஸ் படை குவியத் தொடங்கியது. இந்த அச்சுறுத்தல் ஒரு பக்கம் ஆரம்பிக்க,, அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், வைகோவைக் குளிர்ச்சிப்படுத்தும் விதமாகப் பேச ஆரம்…

  3. சோமாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் By General 2012-09-25 17:38:46 சோமாலியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவர் என ஷெபாப் போராளி குழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தமது தாக்குதல் நடவடிக்கையின் முதற் கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினரான முஸ்தபா ஹாஜி மொஹமட் கொல்லப்பட்டதாக மேற்படி போராளி குழு தெரிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்லும் புனித நடவடிக்கையில் ஈடுபட்டவர்களால் முஸ்தபா ஹாஜி மொஹமட் வெற்றிகரமாக அகற்றப்பட்டார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என ஷெபாப் போராளி குழுவின் பெயரை வெ…

  4. புலம்பெயர் நாடுகளுக்கு புகலிடம் கோரிச் சென்று இருக்கின்ற புலிகள் இயக்க முன்னாள் பிரமுகர்களும் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக இவ்வுண்மைகளை அண்மைய நாட்களில் அப்பட்டமாகவே வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்று தெரிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைமை இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிற்பாடு புலிகள் இயக்கச் செயல்பாட்டுக் குழுக்களுக்குள் அதிகாரப் போட்டி, பிடுங்குப்பாடு, காட்டிக் கொடுப்பு ஆகியன பூதாகரமாக தலை தூக்கி விட்டன. புலம்பெயர் தமிழ் புலிகளின் கோட்டை என்று சொல்லப்படக் கூடிய பிரித்தானியாவில் புலிச் செயல்பாட்டுக் குழுக்கள் இரண்டு பெரிய கன்னைகளாக பிரிந்து பிளவுபட்டு உள்ளன. இவற்றுள் ஒன்று நெடியவன் தலைமையிலான அனைத்துலக செயலகம். சங்கீதன் தலைமையிலான தலைமைச் செயலகம் மற்றத…

  5. [size=4]ஐ.நா. சபையில் நடிகை ஐஸ்வர்யாராய் சமாதான உரை நிகழ்த்தினார். உலக அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் விழா நடந்தது. அதில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். இதற்காக அவர் தனது குழந்தை ஆராத்யாவுடன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றார்.[/size] [size=4]அங்கு நடந்த விழாவில் பங்கேற்ற அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன், ஐ.நா. சமாதான தூதரும், நடிகருமான மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மனித வாழ்வியல் நிபுணர் ஜானிகுடால், அமெரிக்க யூத எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான எலிவெசல், அமெரிக்க நடிகை மோனிக்காலமன் ஆகியோரை சந்தித்தார்.[/size] [size=4]இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் உலக மக்களுக்கு சமாதான செய்தி வெளியிடும் வாய்…

  6. புதுடெல்லி: அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய் அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் விலகல், அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் மத்திய அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, பரபரப்பான அரசியல் சூந்நிலைகளுக்கு ம்த்தியில் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அவரது தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங்,மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி,குலாம் நபி …

  7. கருணாநிதிக்குதான் பாரத ரத்னா- ஜனாதிபதியிடம் திமுகவே விண்ணப்பித்த வினோதம்! டெல்லி: திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது. குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில், 55 ஆண்டுகால பொதுவாழ்க்கை பங்களிப்புக்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர். தற்போது வினோதமாக திமுகவே அந்தக் கட்சியின் தலைவரான கருணாநிதியின் பெயரை அவருக்கு மிகவும் வேண்டியவரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருப்பது வினோதமாகவே பார்க்கபப்…

  8. [size=4] [/size] [size=4]சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயானது கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2003 ஜூலை வரையான காலப்பகுதியில் உலகளவில் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் 916 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது.[/size] [size=4] [/size] [size=4]இந் நோய் ஏற்பட்டு சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இது பரவியதால் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பினை இது ஏற்படுத்தியிருந்தது.[/size] [size=4] [/size] [size=4]ஹொங்கொங்கிலேயே இந் நோய் பரவ ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன் சீனாவில் இந்நோய்த் தாக்கமானது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.[/size] [size=4] [/size] [size=4]சீனாவில் இந் நோய் வேகம…

  9. [size=4]சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.[/size] [size=4]இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்…

  10. பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக நடத்திய கடாபி By General 2012-09-25 09:34:09 லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபி பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக புதிய புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது. பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் ௭ழுதப்பட்ட கடந்த வாரம் வெளியான லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம் டி கடாபி ௭ன்ற நூலிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. கேணல் கடாபியின் அந்தப்புரத்தில் பாலியல் அடிமைகளாக செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுமிகளிடமிருந்து…

  11. சென்னை: காவிரி, கூடங்குளம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"காவிரி நதிநீர்ப்பிரச்னை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும்,காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை. …

  12. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் குற்றச் செயல்களை நடத்துகின்றன. இத்தாக்குதல்கள் எல்லாம் இப்போது புதுப்புது, ஆபாசமான, வக்கிரமான, குரூரமான பயங்கரவாத வடிவங்களை எடுக்கின்றன. தாழ்த்தப்பட்ட பெண்களானால் நிர்வாணப்படுத்தித் தெருத்தெருவாக இழுத்துச் செல்வது; பலர் கூடி நிற்க கும்பலாகத் திரண்டு பாலி…

  13. [size=4]கனடாவுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கூட்டு-தூதரகங்களை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.[/size] [size=4]இன்று திங்கட்கிழமை கனடா தலைநகர் ஒட்டாவாவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜோன் பேய்ர்தை சந்திக்கவுள்ள பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் இந்தப் புதிய கூட்டு இராஜதந்திர முயற்சி பற்றி விபரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4]எதிர்காலத்தில் இந்த கூட்டு-வெளிநாட்டு தூதரக உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் உள்வாங்கப்படவுள்ளன.[/size] [size=4]வெளிநாடுகளில் குறைந்த செலவில் கூடுதல் இராஜதந்திர பலன்களைப் பெற இந்தத் திட்டம் உதவும் என்று ஹேக் கூறியுள்ளார்.[/size] [size=4]பிரிட்டனோ கனடாவோ இப்போது வெளிநாட்டுத் தூதரகங்களை …

  14. [size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் ஆறாம் திகதி நடைபெற இருக்கிறது, அதைத் தொடர்ந்து தற்போதைய அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் கிளரி கிளின்டனின் பதவியும் வெற்றிடமாகிறது.[/size] [size=4]தேர்தலுக்குப் பின்னர் கிளரி கிளின்டன் என்ன செய்யப்போகிறார், அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.[/size] [size=4]ஆகவே அமெரிக்க ஊடகங்கள் கிளரி பக்கமாக தமது பார்வையை வீசியுள்ளன.[/size] [size=4]அவருக்கு இரண்டு வழிகள் உள்ளதாகவும், அதில் எதைக் கடைப்பிடிக்கப் போகிறார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.[/size] [size=4]முதலாவதாக ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அவர் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடமுடியும், இல்லை அவருடைய கணவன் பில் க…

  15. [size=3][size=4]பாரீஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அமெரி்க்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடித்திக் கொண்டிருக்கையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் பற்றிய கேலிச் சி்த்திரங்களை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தின் கேலிச் சித்தரங்களை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்த கேலிச் சித்திரங்கள் வெளியானதையடுத்து பிரான்ஸ் உலகின் பல்வேற…

  16. [size=4]இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தின் தயாரிப்பாளரை கொல்வதற்கு பாகிஸ்தானிய புகையிரதத்துறை அமைச்சரான கோலம் அஹ்மட் பிலோரே 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக அறிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் காரணமாக முஸ்லிம்கள் உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் பலர் கொல்லப்பட்டுமுள்ளனர். இந்நிலையிலேயே பாகிஸ்தானிய அமைச்சர் சர்ச்சைக்குரிய இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்காரணமாக அமெரிக்காவானது பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடு…

  17. [size=4]எங்கள் விஷயத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் அத்துமீறி நடந்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும், எனஈரான் அதிபர், முகமது அகமதினிஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.ஈரான் - ஈராக் இடையே, 1980-1988ம் ஆண்டுகளில் நடந்த போர் நினைவு நாள், நேற்று, ஈரானில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெஹ்ரானில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.[/size] [size=4]ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பில், நூற்றுக்கணக்கான ராணுவ பீரங்கிகளும், ஏவுகணைகளும் இடம்பெற்றன. அப்போது, தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய, அதிபர் முகமது அகமதினிஜாத் கூறியதாவது:[/size] [size=4]ஈரான் - ஈராக் இடையே போர் நடந்த போது, நமது வீரர்கள் காட்டிய, அதே வீர உணர்வுடன், நம்பிக்கையுடன், உலக சக்திகளிடம் இருந்து, தற்…

    • 8 replies
    • 1.1k views
  18. தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா? in அதிகார வர்க்கம், சட்டங்கள் - தீர்ப்புகள், சாதி, தீண்டாமை, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நீதிமன்றம், பயங்கரவாதப் படுகொலைகள், பார்ப்பன இந்து மதம், பெண், போராடும் உலகம், போலீசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் க…

  19. சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் கடந்த செவ்வாய்கிழமை (18-09-2012) பிற்பகலில் மத்திய தொடரூந்து நிலையத்தில் கூடங்குளம் அணுஉலை போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு அமைதி போராட்டம் இடம்பெற்றது. மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த போராட்டம் ஏழுமணி வரை நீடித்தது. சுவீடன் பச்சை வீட்டு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கூடங்குளம் அணு மின் உலையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய சுலோகங்களையும், கூடங்குளம் அணுஉலை எதிர்பாளர்கள் மீதான அரச அடக்குமுறைகளை காட்டும் படங்களையும் தாங்கியபடி காணப்பட்டார்கள். வேற்று இன மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமும், கலந்துரையாடியும் தமது போராட்த்தின் நோக்கம் பற்றி எடுத்து கூறினார்க…

  20. பெண்களை பல்கலைக்கழகம் செல்ல அனுமதித்த முதல் முஸ்லிம் நாடுகளில் ஒன்று ஈரான் ஈரானில் சுமார் எண்பது பாடங்களை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று 22ம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அணுசக்தி பௌதீகம்இ கணினி விஞ்ஞானம்இ ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முப்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இந்த தடை நடைமுறையில் இருக்கும். இந்த தடைக்கு உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களை கல்வியிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற அரசு கொள்கையின் ஒரு அங்கம்தான் இந்த நடவடிக்கை என நோபல் பரிசு வென்ற ஈரானிய மனித உரிமைகள் சட்டத்தரணி ஷிரின் இபாதி கூறுகிறார். மூன்று வருடங்கள் முன்பு அதிப…

  21. புதுடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தமது கட்சி அதனை ஆதரிக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அரசு அனுமதி அளித்ததும் ஆகும். மம்தா ஆதரவை விலக்கிக்கொண்டாலும்,முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி அரசுக்கான ஆதரவை வெளியிலிருந்து தொடர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மம்தாவின் குடைச்சலிலிருந்து மீண்டு ஆசுவாசப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு, முலாயம் இன்று திடீர் குண்டை போட்டுள்ளார். தொலைக்க…

  22. பிரதமர் முன் சட்டையை கழற்றி திடீர் போராட்டம்! புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் சட்டையை கழற்றி,பிரதமரை திரும்பிச் செல்லுமாறு எதிர்ப்பு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்த நிலையில், இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. [size="2"] [/size] இதில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்…

  23. அரபு நாடுகளில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியானது குழப்ப நிலையை மட்டுமே தோற்றுவித்துள்ளதாகவும் சிரிய கிளர்ச்சியாளர்களால் வெற்றி பெறுவதற்கு முடியாது எனவும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் தெரிவித்துள்ளார். எகிப்திய அல் அஷ்ரம் அல் அராபி சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிரிய நெருக்கடிக்கான ஒரே தீர்வு பேச்சுவார்த்தையேயாகும் எனக் குறிப்பிட்ட அவர் லிபியாவில் மறைந்த மும்மர் கடாபி போன்று தனது அரசாங்கம் வீழ்ச்சியடையமாட்டாது என்று கூறினார். இந்நிலையில் அலெப்போ நகரிலுள்ள இராணுவத்தளத்துக்கு அருகில் அரசாங்கப்படையினரும் கிளர்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை உக்கிர மோதல்களில் ஈடுபட்டனர். இராணுவ விமான நிலையமொன்றுக்கு அண்மையில் இடம்பெற்ற அரசாங்கப் …

  24. புதுடெல்லி: ஐ.மு. கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியுள்ள நிலையில்,மத்திய அரசுக்கான தமது கட்சியின் ஆதரவு தொடரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளதால்,காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 545. பெரும் பான்மைக்கு 273 எம்.பி.க்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 273 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 19 பேர் ஆதரவை விலக்கிக்கொள்வதால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 254 ஆக குறைந்து விடும். இந்நிலையில் மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பி.க்களும், முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சிக்கு 21 எ…

  25. திரிணாமுல் அமைச்சர்கள் ராஜினாமா;மத்திய அரசுக்கான ஆதரவும் வாபஸ்! Posted Date : 16:02 (21/09/2012)Last updated : 17:32 (21/09/2012) புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தனர். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டருக்கான கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தமது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் விலக உள்ளதாகவும்,அரசுக்கு அளித்து வரும் ஆதரவும் வாபஸ் பெறப்படும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.