உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
[size=5]பங்குச்சந்தையில் நுழைய எண்ணும் மான்செஸ்டர் யுனைட்டெட் [/size] [size=1] [size=4]பிரித்தானியா நாட்டின் பிரபல கால்பந்து விளையாட்டு குழுவான [/size][size=4]மான்செஸ்டர் யுனைட்டெட் அமெரிக்க பங்கு சந்தையில் நுழையும் எண்ணத்துடன் முதற்கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இன்றி அமெரிக்காவில் இது சம்பந்தமாக அது சட்ட பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. எடுக்க விரும்பும் பணம் - நூறு மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள்.[/size][/size] [size=1] [size=4]ஏன் இதை மான்செஸ்டர் யுனைட்டெட் செய்கின்றது: இதன் மூலம் அதிகளவு பணம் திரட்டுவதே நோக்கம்.[/size][/size][size=1] [size=4]ஏன் பணம் : இதன் மூலம் நல்ல விளையாட்டு வீரர்களை வாங்க முடியும். அதன் மூலம் வெற்றி கூடும். அதிகம் இலாபம் வரும். [/size]…
-
- 0 replies
- 486 views
-
-
[size=5]பிரணாப் முகர்ஜி வேட்பு மனு செல்லுமா? சங்மா கிளப்பிய புது பூதத்தால் நெருக்கடி[/size] [size=4][size=5]ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் இருந்து கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தயாராகி இருப்பது செல்லாது[/size] என, சங்மா தரப்பு மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது. [/size] [size=4]இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சங்மா தரப்பு புகார் மனு அளித்துள்ளதாலும், இதற்கு விளக்கம் அளிக்க பிரணாப் தரப்பு காலஅவகாசம் கேட்டுள்ளதாலும், புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.[/size] [size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியில் உள்ளவர்கள் இரண்டே பேர்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி மற்றும் பழங்குடியின பேரவையின் சார்பில் சங்மா. ஜனாத…
-
- 2 replies
- 734 views
-
-
[size=5]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகினார்[/size] [size=4]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் (Barclays) வங்கியின் தலைமை செயல் அதிகாரி பொப் டையமன்ட் (Bob Diamond) பதவி விலகினார். வங்கிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களின் வட்டி வீதத்தில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக கடந்த வாரம் அந்த வங்கிக்கு சாதனை அளவாக 450 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர் பதவி விலகினார். வங்கி மீது வெளியில் இருந்து ஏற்பட்டுள்ள அழுத்தம் வங்கிக்குக் பாதிப்பாக அமைவதால் அந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த முடிவை பிரித்தானிய நிதித்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் ; (George Osborne) வரவேற்றார். பலமா…
-
- 3 replies
- 608 views
-
-
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் 200 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சி.ஆர்.பி.எப். முகாமிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளையே படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. இதை உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்த…
-
- 2 replies
- 526 views
-
-
[size=4]சீனாவின் அட்டுழியம் அதிகரித்து வருவதால், இந்திய-சீன எல்லையில் கூடுதலாக ஜவான்களை குவித்து கண்காணிக்குமாறு ராணுவ தலைமை தளபதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]வடகிழக்கு மாநில எல்லைப்பாதுகாப்பு, உள்கட்டமைப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சி்ங், ராணுவ அமைச்சக செயலர் சசிகாந்த் சர்மா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.[/size] [size=4]கூட்டத்தில் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கு முன்பு ராணுவ தலைமை தளபதியாக இருந்த வி.கே.சிங்,ராணுவத்திற்கு கூடுதலாக ஆயுதங்கள் தேவை எனவும…
-
- 14 replies
- 1.4k views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த அல் -கொய்தா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.[/size] [size=4]லண்டன் ஒலிம்பிக் வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை சீர்க்குலைக்கும் வகையில், அல்-கொய்தா அமைப்பு போட்டியின் இடையே அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக சண்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நடத்துவதற்காக, நார்வேயை சேர்ந்த ஒருவரை, முஸ்லீம் மதத்திற்கு மாற்றி, அவருக்கு தீவிரவாத பயிற்சி அளித்திருப்பதாக தெரிக…
-
- 0 replies
- 420 views
-
-
மும்பை: சோனியா காந்தி பிரதமர் ஆவதை தான் தடுக்கவில்லை என்று 10 ஆண்டுகள் கழித்து தற்போது கூறியுள்ள அப்துல் கலாம், ஒரு போலி வேஷதாரர் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதி வெளியிட்டுள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில்,2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், சோனியா காந்தி விரும்பி இருந்தால் அவரை பிரதமராக்க தாம் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இத்தனை ஆண்டுகள் கழித்து கலாம் இதனை கூறியுள்ளதற்கு ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே அவரை கடுமையாக விமர்சித்திருந்தது. அக்கட்சியை தொடர்ந்து சிவ…
-
- 2 replies
- 658 views
-
-
ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ் சென்னை: மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்: 2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தே…
-
- 20 replies
- 4.4k views
-
-
[url="http://www.sankathi24.com/news/21182/64//d,fullart.aspx#"] நாடற்றோர் எண்ணிக்கை பல்கிப் பெருகிய வண்ணம் உள்ளது. நாடற்றோர் (Stateless People) அகதிகள் அல்ல. ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க மக்கள் நாடிழந்து புகலடைந்த நாடுகளில் உரிமைகள் இழந்து நாடற்ற பெருங் கூட்டமாக வாழ்கின்றனர். உலகின் நாடற்றோரின் மொத்த எண்ணிக்கை 13 மில்லியனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களைப் பற்றிப் பேசுவோரும் இவர்களுடைய பாதுகாப்பு பற்றி அக்கறைப் படுவோரும் மிக அரிது. செய்தி நிறுவனங்கள் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மொத்தத்தில் இதுவொரு பாரிய மனித உரிமைப் பிரச்சனை. கென்யா, சோமாலியா, டொமினிக்கன் குடியரசு, பிறேசில், வங்கதேசம், இல…
-
- 0 replies
- 468 views
-
-
தென்சீனக் கடல்- சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக வியட்நாமில் போராட்டம் ஹனோய்: தென்சீனக் கடலில் வியட்நாம் கடற்பரப்பில் உள்ள தீவுகளுக்கு சீனா உரிமை கோரி வருவதைக் கண்டித்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகள் அனைத்தும் தமது நாட்டுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் இந்தோனேஷியா, வியட்நாம், புருனே போன்ற நாடுகள் தங்களுக்கும் அந்த தீவுகள் சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில் வியட்நாமுக்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை மேற்கொள்ளப் போவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு வியட்நாம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் அத்துமீற…
-
- 1 reply
- 534 views
-
-
[size=5]சோனியா கேட்டிருந்தால் அவரை பிரதமராக்கியிருப்பேன்:புத்தகத்தில் அப்துல்கலாம் [/size] கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்திருந்தால், அவரை பிரதமராக நியமிக்க தயாராக இருந்தேன். பல்வேறு கட்சி தலைவர்களிடம் இருந்து, எனக்கு நெருக்கடி வந்தாலும், இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தேன், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். [size=4]கடந்த 2004ல், லோக்சபா தேர்தலில், ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, யார் பிரதமராவார் என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது. காங்., தலைவர் சோனியா, இத்தாலியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு அந்த பதவியை கொடுக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. நாடு முழுவதும் இந்த விவகாரம் …
-
- 1 reply
- 687 views
-
-
[size=5]கனடாவின் 145ஆவது மகிழ்ச்சியான பிறந்தநாள் [/size] [size=4]பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.[/size] [size=4]கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள்(Indians), இனுவிட் (Inuit), மெயிரி (Metis, கேட்க). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்…
-
- 20 replies
- 1.1k views
-
-
கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை! ஞாயிறு, 1 ஜூலை 2012( 11:22 IST ) சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு: சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவ்க்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்…
-
- 8 replies
- 1.1k views
-
-
[size=5]ரூ.28,000 கோடி முதலீடு செய்ய திட்டம்[/size] [size=4]கோககோலா நிறுவனம் இந்தியாவில் ரூ.28 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. [/size] [size=4]அடுத்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் விரிவாக்க திட்டங்களுக்காக இந்த தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கோககோலா நிறுவன தலைவர் முஹ்தர் கென்ட் தெரிவித்தார். பானங்களை பாட்டில்களில் நிரப்பும் வசதிக்காகவும், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறதாம்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B0-28-000-%E0%AE%95-%E0%AE%9F-104500673.html [size=4]அமெரிக்கா உலக நாடுகளை கவருவதற்கு உபயோகிக்கும் அதி முக்கிய பொருட்களில் கோககோலாவும் ஒ…
-
- 2 replies
- 439 views
-
-
[size=4][/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே நடந்த சண்டையில், நக்சலைட்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்; மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆறு பேர் காயம் அடைந்தனர்.[/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்குள்ள பாஸ்தர் பிராந்தியம், பிஜப்பூர் மாவட்டத்தில், ஜாகர்குண்டா மற்றும் பசகுடா பகுதிகளில் சில்ஜெர் வனப்பகுதிகளில், நக்சலைட்கள் தேடுதல் வேட்டையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படையைச் சேர்ந்த 300 பேர், நேற்று முன்தினம் இரவில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடைய…
-
- 6 replies
- 787 views
-
-
[size=5]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தமில்லை: பிரணாப்[/size] [size=4]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தம் ஏதுமில்லை என ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். [/size] இதுகுறித்து நிருபர்களிடம் பேசுகையில், நேரு மற்றும் இந்திராவிற்குப்பிறகுமன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். பிரதமர் பதவி வகிக்க மிகவும் தகுதியான நபரும் கூட என்று கூறியுள்ளார். தனக்கு பிரதமர் பதவி கிடைக்காததது குறித்து எவ்வித வருத்தமுமில்லை என்றும் பிரணாப் தெரிவித்தார். http://tamil.yahoo.com/ப-ர-மர்-ப-வ-145900660.html
-
- 7 replies
- 923 views
-
-
[size=4][/size] [size=4]துருக்கியின் ஜெட் போர் விமானத்தை சிரியா ராணுவம் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இதனால் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தீர்க்க ரஷியா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து சிரியா எல்லையில் துருக்கி தனது படைகளை குவித்து வருகிறது.[/size] [size=4]இஸ்கேன்டுரன் தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 30 ராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இஸ்கேன்டுரன் தளம் தரைக்கடல் பகுதியில் உள்ளது. அதற்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.நேற்று மேலும் ராணுவ வீரர்களுடன் டாங்கிகள் மற்றும் போர் தளவாடங்கள் அனுப்பப்பட்டன. விமானம் தாக்குதலை சமாளிக்க 12 ராணு…
-
- 10 replies
- 844 views
-
-
[size=4]தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பான வழக்கின் விபரங்களை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின் இலங்கை கப்பற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க அவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.[/size] [size=4]இந்த மனு கடந்த 2011 அக்டோபர் 10ல் விசாரணைக்கு வந்தபோது, இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு கடலோர காவல் படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.[/size] [size=4]ஐகோர்ட் உத்தரவிட்ட காலக்கெடுவிற்குள் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், மத்திய கேபினட் செயலாளர் அஜித்குமார்சேத், தேசிய…
-
- 0 replies
- 324 views
-
-
[size=4]சீனாவில் சிங்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டன் விமான நிலையத்தில் இருந்து டியான்ஜின் விமானம் இன்று மதியம் உரும்குயிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் இருந்த 6 பேர் விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டினர்.[/size] [size=4]சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை மறுபடியும் ஹோட்டன் விமான நிலையத்துக்கு செலுத்தி பத்திரமாக தரை இறக்கினார். இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களை எதிர்த்து செயல்பட்டதில் விமானத்தில் இருந்த 2 விமான போலீசாரும், ஒரு விமான பணியாளரும், 7 பயணிகளும் காயமடைந்துள்ளனர்.[/size] [size=4]விமானம் தரையிறங்கியதும் கடத்தல்காரர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இவர்கள் சிங்ஜியாங் பகுதியை சேர்ந்த உய்குர் இன முஸ்…
-
- 0 replies
- 468 views
-
-
சென்னை: மண்டபம் ஈழத் தமிழ் அகதிகள் முகாமிலுள்ள மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி புணர்ச்சிக்கு அழைத்ததாக தமிழக போலீசார் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழ்மக்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவத்துக்கு இணையாக தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு அகதிகள் போராட்டம் அயல்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின்றி சிறையில் உள்ள தங்களை தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ளவர்களில்…
-
- 0 replies
- 449 views
-
-
[size=4]கனேடிய நிறுவனம் -[/size][size=4]றி[/size]ம் (பிளாக்பெரி) [size=1][size=4]கனேடிய நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான ரிசெர்ச் இன் மோசன் (ரிம்) இன்று தனது முதலாவந்து காலாண்டு கணக்கை வெளியிட்டது. [/size][/size] [size=1][size=4]- 518 மில்லியன்கள் USD நட்டம்[/size][/size] [size=1][size=4]- 5000 பேருக்கு வேலையின்மை [/size][/size] [size=1][size=4]ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் பல காலமாக மக்களை கவரும் வகையில் தனது பொருட்களை மாற்றி அமைக்க தவறியதால் இன்று கைத்தொலைபேசி சந்தையில் இல்லாமல் போகலாம் என அஞ்சப்படுகின்றது. ஆப்பிள், சாம்சங், கூகிள் போன்றன வெற்றிகரமான பல இலத்திரனியல் பொருட்களை வெளியிட்டன. ஆனால் ரிம் தவறிவிட்டது. [/size][/size] [size=1][s…
-
- 10 replies
- 931 views
-
-
[size=6]இந்திராகாந்தி ஏன் தூக்கி எறியப்பட்டார்?[/size] [size=4]அந்த அய்ந்து அம்ச திட்டத்திலே ஒரு திட்டம் குடும்பக்கட்டுப்பாடு. தென்னாட்டிலே இல்லை. வடநாட்டில் பெண்களெல்லாம் கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டார்கள். வீட்டிலேயிருந்து தூக்கிக்கொண்டு செல்லப்பட்டார்கள். திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும்; அவர்களுக்குத் திருமணம் ஆயிற்றா இல்லையா என்று மிகவும் கேவலமான முறையிலே சோதனை செய்தார்கள். பெரும்பாலான பெண்களை பாலியல் வல்லுறவுக்குப் ஆட்படுத்திய பின்னரே கர்ப்பத்தடை செய்தார்கள். வடசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இரட்டைஏரி பகுதியில் நடைபெற்ற "சனநாயகம் படும்பாடு - அன்றும் இன்றும்" என்ற தலைப்பிலான நெருக்கடிநிலையை நினைவுபடுத்தும் பொதுக்கூட்டத்…
-
- 0 replies
- 492 views
-
-
[size=5]பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்து பிறஸல்சில் உச்சி மகாநாடு![/size] [size=4]ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், தொடரும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்து பிறஸல்சில் உச்சி மகாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்கள். மகாநாடு நடைபெறுவதற்கு முன்பாக பாரிஸில் பிறாண்ஸ் ஜனாதிபதி ஃபிறாண்சுவா ஒலோண்டை ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேர்கல் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யுறோ வலயத்தில் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் 162 பில்லியன் டொலர் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார். அத்தகைய திட்டத்திற்கு ஒலோண்ட் ஆதரவு வெளியிடுகிறார். இதேவேளை, எதிர்வரும் பத்து ஆண்டுகளில், யுறோ வலய நாடுகளின் வரவு செலவுத்திட்டங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் யுறோ…
-
- 1 reply
- 516 views
-
-
[size=5]இன்று ஒபாமாவின் சுகாதார நலன் காப்புறுதி பற்றிய தீர்ப்பு[/size] [size=4]அமெரிக்க சனாதிபதியான ஒபாமாவின் இந்த நான்கு வருட ஆட்சியின் மிகமுக்கிய உள்நாட்டு கொள்கை மாற்றமான 'சுகாதார நலன் காப்புறுதி' பற்றி உச்ச நீதிமன்றம் சார்ப்பாக தீர்ப்பு வழங்கியது. இது ஒபாமாவின் மீள் தெரிவுக்கு மிகவும் கை கொடுக்கும் என கூறப்படுகின்றது.[/size] [size=4]'சுகாதார நலன் காப்புறுதி' : மாசி மாதம் ஆம் ஆண்டு இந்த சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்தது. இதன்படி சுகாதார காப்புறுதி என்பதை எந்த அமெரிக்க குடிமகனும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத விடத்து அவர் மீது தண்டனை விதிக்கப்படும்.[/size] [size=4]உலகின் மிகவும் செல்வந்த நாடான அமெரிக்காவில் இந்த சட்ட திருத்தத்திற்கு முன்னராக கிட்டத்…
-
- 3 replies
- 653 views
-
-
[size=5]முன்னாள் போராளியுடன் கை குலுக்கினார் பிரிட்டிஷ் அரசி[/size] வட அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரசி எலிசபெத், ஐரிஷ் கிளர்ச்சிக் குழுவான ஐ ஆ ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது வட அயர்லாந்தில் முதல் துணை முதலமைச்சராகவும் உள்ள மார்டின் மெக்கின்ஸுடன் கைகுலுக்கியுள்ளார். [size=2][size=4]பெல்ஃபாஸ்ட்டிலுள்ள ஒரு அரங்கில் இடம்பெற்ற இச்சம்பவம், வட அயர்லாந்தில் அமைதியை ஏற்படுத்தும் வழிமுறைகளில், குறியீட்டளவில் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. வட அயர்லாந்து கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிந்து, அயர்லாந்து குடியரசுடன் ஒன்றாக இணைவதற்கு எதிராக மெக்கின்னிஸ் நீண்ட காலமாக போராடி வந்தார்.[/size][/size] [size=2][/size] [size=2][size=4]அங்கு ப…
-
- 3 replies
- 776 views
-