Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சி அடைந்துள்ள தோல்வியை பிரிட்டிஷ் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர் கோர்டன் பிரவுண் இங்கிலாந்திலும், வேல்ஸ் பகுதியிலும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமது தொழில் கட்சி மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் ஒப்புக்கொண்டுள்ளார். தசாப்த காலத்தில் அந்தக் கட்சி கண்ட மோசமான தோல்வி இதுவாகும். டொனி பிளயர் அவர்களிடம் இருந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் தடவையாக ஒரு முக்கிய தேர்தல் சோதனையை எதிர்கொண்ட கோர்டன் பிரவுண் அவர்கள், தான் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மக்களின் கருத்தை தான் செவிமடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பெருமளவு முடிவுகள் வந்துள்ள நிலையில், 24 வீத வாக்குகளை …

    • 1 reply
    • 1.1k views
  2. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது? 15 அக்டோபர் 2021, 14:41 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK PARLIAMENT கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்…

  3. பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமா­னத்தில் கஞ்சா மணம் அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்கம் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து கிரே­க்கத்­திற்கு சுற்­றுலா பய­ணி­க­ளுடன் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பய­ணித்த பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமா­ன­மொன்று அதற்குள் பர­விய கடு­மை­யான கஞ்சா போதை­வஸ்து மணம் கார­ண­மாக அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னிய கட்விக் விமான நிலை­யத்­தி­லி­ருந்து கிரேக்­கத்­தி­லுள்ள ஹெராக்­லியன் விமான நிலை­யத்­துக்கு 174 பய­ணி­க­ளுடன் பய­ணித்த அந்த விமானம் புறப்­பட்டு 90 நிமி­டங்­களின் பின்னர் பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்கு மேலாக பறந்த வேளை அந்த விமா­னத்தில் கடு­மை­யான கஞ்சா மணம் அவ­தா­னிக்­கப…

  4. பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=125114

    • 0 replies
    • 302 views
  5. பிரிட்டிஷ் ஏர் வேஸ் கணினி அமைப்பில் கோளாறு: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி பிரிட்டிஷ் எயர் வேஸ் விமான சேவையின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பல மணி நேர தாமத்த்தை எதிர் கொள்ள நேரிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் ஹித்ரோ கற்விக் விமான நிலையங்கள் உட்பட நெதர்லாந்தின் அமெஸ்ரடாம் எடின்பேர்க் கனடாவின் ரொறொன்ரோ ஜேர்மனியின் பெர்லின் மற்றும் வியன்னா ரோம் உட்பட 20 க்கும் அதிகமான விமான நிலையங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயணிகளின் விமான பயணச்சீட்டுகளை சரிபார்க்க முடியாது விமான சேவையின் கணினி கட்டமைப்பு கோளாறுக்குள்ளாகியதை தொடர்ந்து விமான பயணங்களும் நீண்ட நேரம் …

  6. லண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில்கழிவு(Plane forced to return to Heathrow after 'smelly poo in the toilet') நாற்றம் பயணிகளை திணறடித்ததால், 30 நிமிடத்தில் மீண்டும் ஹீத்ரு விமான நிலையத்துக்கு திரும்ப நேரிட்டது. கடந்த வியாழனன்று குறித்த நேரத்தில் புறப்பட்ட அந்த விமானம் துபாய் நோக்கி வானில் பறந்து கொண்டிருந்தது. ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களில், விமானத்தில் கடுமையான கழிவு நாற்றம் பயணிகளை நிலை குலைய செய்தது. இதையடுத்து விமானத்தின் கழிவறை நிரம்பி வழிந்ததால் இந்த நாற்றம் வீசுவதாக அறிவித்த விமானி, மீண்டும் விமானம் ஹீத்ரு விமான நிலையத்திற்கு திரும்புவதாக கூறினார். இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த ஹெர்ட்ஸ்மியர் க…

  7. பிரிட்டிஷ் காலனித்துவ நாடாக இருந்த பார்படோஸ் குடியரசாக மாறியது! பல நூறு ஆண்டுகளாக, பிரிட்டிஷ் காலனிதத்துவ நாடக இருந்த பார்படோஸ், பிரித்தானிய ராணி எலிசபெத்தை அரச தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் முதல் ஜனாதிபதி நியமிக்கப்பட்டு ஒரு புதிய குடியரசை பார்படோஸ் உருவாக்கியுள்ளது. தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள சேம்பர்லைன் பாலத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் புதிய குடியரசு பிறந்தது. இதன்போது ஹீரோஸ் சதுக்கத்தில் பார்படாஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, துப்பாக்கி வேட்டும் தீர்க்கப்பட்டது. கரீபியன் தீவுக்கு முதல் ஆங்கிலக் கப்பல்கள் வந்து ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியாக எஞ்சியிருந்த காலனித்துவப் பிணைப்…

  8. [size=1] [size=4]ஜூலை 12ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியா அருகே நடந்த ஒரு கடுமையான நிலச்சரிவில் மூன்று வீடுகள் இடிந்தது. இடுபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. இன்று காலை அந்த நிலச்சரிவில் இருந்து ஒரு பெண்ணின் இறந்த உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.[/size][/size] [size=1] [size=4]மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்பதால் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்தபோது 60 வயதான பெண் ஒருவர் சமையல் அறையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்ததாகவும், அவருடைய உடலைத்தான் தற்போது மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அவருடன் அவருடைய மகள்கள் Rachel, 17, and Diana, 22, ஆக…

    • 0 replies
    • 473 views
  9. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயண வரலாறு இல்லாத பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று! பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயண வரலாறு இல்லாத பெண்னொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரேசர் ஹெல்த் பிராந்தியத்தில் வசிக்கும் 50 வயதான பெண்ணுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், குறித்த பெண் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளுடனோ அல்லது நோய் ஹொட் ஸ்பொட்களிலிருந்து திரும்பும் நபர்களுடனோ தொடர்பு கொள்ளவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நோயாளி எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கூறுகின்றார். பிரிட்டிஷ…

    • 1 reply
    • 408 views
  10. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியோவில் மாணவர்கள் குழுவாக தங்கியிருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவ மாணவிகள் குழுவாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தனர். அவர்கள் நேற்று வெள்ளிகிழமை இரவு நீண்ட நேரம் வரை விருந்தில் பங்குகொண்டிருந்தனர் என்றும், பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததால், தீயில் சிக்கி ஒரு மாணவியும், ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Fire C…

  11. பிரிட்டிஷ் தேர்தல்கள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சி பெரும் பின்னடைவு லண்டன் மேயருக்கான போட்டியில், தொழிற்கட்சியின் சாதிக் கான் முன்னணியில் உள்ளார். பிரிட்டனில் நடந்துமுடிந்துள்ள தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரிய அளவில் சோபிக்கத் தவறியுள்ளது. கட்சியின் புதிய தலைவராக ஜெரமி கார்பின் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்தக் கட்சி சந்தித்துள்ள முதலாவது அரசியல் சோதனையாக இந்தத் தேர்தல்கள் பார்க்கப்பட்டன. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவாக தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் ஒருகாலத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக தொழிற்கட்சி இருந்துள்ளது. வேல்ஸ் சட்டசபைக்கான தேர்தலில் தொழ…

    • 5 replies
    • 452 views
  12. பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த தாக்குதலில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நடததியவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் இரவு நடக்கிறது. மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு ப…

  13. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட வீடியோவில், பிரிட்டிஷ் பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்| படம்: ஏ.பி. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரிட்டனைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் ஆலன் ஹென்னிங். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் வீடியோவை கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர். வீடியோவுக்கு 'அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கு மற்றுமொரு செய்தி' அந்த வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகள் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது. இதற்கு முன்னர் வெளியான வீடியோக்களில் இருந்த காட்சிகள் போலவே, இந்த வீடியோ பதிவிலும், பிணைக் …

    • 3 replies
    • 554 views
  14. தற்போது கொண்டாடப்பட்டு வருகின்ற பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை ஒன்றையும் வெள்ளி நாணயம் ஒன்றையும் கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கனடிய அரசின் சார்பில் கனடாவின் தபால் கூட்டுத்தாபனம் மேற்படி வெளியீடுகளைச் செய்துள்ளது. இங்கே காணப்படும் படங்களில் மேற்படி பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஞாபகார்த்த முத்திரையும் வெள்ளி நாணயமும் காணப்படுகின்றன. http://www.seithy.co...&language=tamil

  15. பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது: ஃபிரான்ஸ் வங்கி ஆளுநர் பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய் டி கல்ஓ தெரிவித்துள்ளார். எல்லை கடந்த சேவைகளில் வங்கி பாஸ்போர்ட் அமைப்புகளை அணுக, ஒருங்கிணைந்த சந்தையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பிரிட்டன் உறுப்பினராக இருப்பதை சார்ந்தே இருக்கும் என வில்லேராய் தெரிவித்துள்ளார். பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிராங்கொய்ஸ் வில்லேராய் டி கலெயு பிரிட்டனின் இந்த வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்பட…

  16. பிரிட்டிஷ் விசா மோசடிக் குற்றச்சாட்டில் மூவருக்கு 53 கோடி ரூபா அபராதம் வீரகேசரி நாளேடு பிரிட்டனில் கல்விகற்பதற்கான மாணவர் விசா பெறுவது தொடர்பாக மோசடிக் குற்றம்சுமத்தப்பட்ட இலங்கையர் இருவர் உட்பட மூவர் 23இலட்சம் ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 53 கோடி ரூபா) அபராதமாக செலுத்த வேண்டுமென பிரிட்டிஷ் நீதிமன்றமொன்று நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகம் கனகேஸ்வரன் (56), பொன்னு துரை புவனேந்திரன் (52), ஹரி பீட்டர் வில்ஸன் (48) ஆகியோருக்கு எதிராகவே இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. 150க்கும் அதிகமானோருக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு உதவுவதற்காக போலி ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கியமை தொடர்பான வழக்கில் இவர்கள் குற்றத்தை தொடர்பான வழக்கில் இவர்கள் குற்றத்தை ஒப்புக்…

  17. ஸ்வான்சிக் தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம்-- தொழில் நுட்பப் பிரச்ச்னைகள் கணினி பிரச்சனையினால் நேற்று பிரிட்டன் வான்பரப்பில் பாதிப்படைந்த விமானப் போக்குவரத்து இன்று சனிக்கிழமை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பின. ஆனால் பிரிட்டனின் முக்கிய சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோவில் 40 சதவீத விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட கணினிச் சிக்கல் ஒன்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாடெங்கிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று என்று பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் பேட்ரிக் மக்லாவ்லின் கூறினார். நேற்று வெள்ளிக்கிழமை ஸ்வான்சிக்கி…

  18. பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரானார் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும், தெரீசா மே, தனது புதிய அமைச்சரவையை நியமித்திருக்கிறார். புதிய வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய நிதியமைச்சராக, ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். …

  19. Published By: RAJEEBAN 23 MAR, 2024 | 06:32 AM பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார். நோய் பாதிப்பு குறித்த விபரங்கள் முழுமையாக வெளிவராத போதிலும் இளவரசி முழுமையாக குணமடைவார் என கென்சிங்டன் அரண்மணை நம்பிக்கை வெளிய…

  20. பிரிட்டிஸ் எயாவேய்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவையின் கணிணி கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய தடை காரணமாக இந்த தற்காலிக சேவை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலமையை கருத்தில் கொண்டு கட்விக், மற்றும் ஹீத்ரோ விமான நிலையங்களுக்கு பயணிகள் சமூகமளிக்க வேண்டாம் என நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை கணிணி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணமா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தொடர்புபட்ட அதிகாரிகள் அதற்கான ஆதாரங்கள்…

  21. British Airways plane catches fire in Las Vegas Sep 09, 2015 Ranee Mohamed Local, News Ticker, Top Slider, World 0 A British Airways plane bound for London has caught fire at Las Vegas airport, forcing the evacuation of all 172 on board on emergency slides. McCarran International airport tweeted that two people “were transported for minor injuries”.US Federal Aviation Administration spokesman Ian Gregor was quoted as saying that the plane’s left engine caught fire before take-off. The plane was seen engulfed in flames and smoke. The fire was later put out. Flight 2276 – a Boeing 777-200 – was bound for London’s Gatwick airport. There were 159 passen…

  22. பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இது – பொறிஸ் ஜோன்சன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இதுவென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தேசிய எழுச்சிக்கான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பா குறித்த விவகாரத்தில் உறுதியான தலைமையை வழங்குவதற்காக பிரதமர் தெரேசா மேயை அவர் பாராட்டியுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் முழு அமைச்சரவையும் பிரதமரிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் குறி;ப்பிட்டுள்ளார். …

  23. பிரிட்டிஸ் மகாராணியின் மரணம் அவரது பேரப்பிள்ளைகளை ஐக்கியப்படுத்துமா? By RAJEEBAN 15 SEP, 2022 | 12:27 PM இரண்டாவது எலிசபெத் மகாராணிக்கு இறுதிவிடையளிப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் லண்டனில் கூடியுள்ள நிலையில் இந்த துயரமான தருணம் அரசகுடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்துள்ளது. எனினும் மகாராணியின் மரணம் அரச குடும்பத்திற்குள் காணப்பட்ட பிளவுகளிற்கு முடிவு காணுமா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியவில்லை என வனிட்டி பெயரின் செய்தியாளர் கட்டி நிக்கலொஸ் தெரிவித்துள்ளார். அனைத்து கருத்துவேறுபாடுகளிற்கும் தீர்வு காணப்படும் எல்லாம் சரியாகிவிடும் என்பதை நான் உங்களிற்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என கட்டி நிக்கலொஸ் தெரிவித்த…

  24. பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் பிர­த­மரின் தீர்­மா­னத்­திற்கு கடும் எதிர்ப்பு பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வ­தற்கு எடுத்த தீர்­மானம் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வ­தற்கு எதிர்ப்பைக் கொண்­ட­வர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அத்­துடன் பிர­த­மரின் இந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நாட­ளா­விய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் பிர­த­மரின் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்­கான திட்­டத்­திற்கு எதி­ராக சட்ட ரீ­தி­யான…

  25. பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 7 ஆயிரத்து 245 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இது என்றும் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 10 ல் நான்கு கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.