உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பிரிவினைக்கு முந்தைய வரலாறு இந்தியா, பாகிஸ்தானில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஸ்கைப் மூலமாக பிபிசி உருது செய்தியாளர் சுமலதா ஜாஃப்ரி பாகிஸ்தான் மாணவர்களிடையே உரையாடுகிறார் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகளை அலசும் பிபிசியின் ஆய்வுத் தொடர். ஒரு காலத்தில் பிரிட்டி…
-
- 0 replies
- 515 views
-
-
பிரிவினையால் உலகப் போர் வெடிக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்திய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். படம்: ஏஎப்பி நாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. இதைத் தவிர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டாம் உலகப்போரின் 72-வது ஆண்டு வெற்றி தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது: உலகின் தலையெழுத்தை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று ஜெர…
-
- 0 replies
- 323 views
-
-
பிரிவினைவாத அமைப்புகளுக்கு என்றும் ஆதரவு கிடையாது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலில் தமது குடும்பத்தினருடன் வழிபடும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. - PTI இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் தனது நாடு என்றும் ஆதரவளிக்காது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார். சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடி வரும் காலிஸ் தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவரது இந்தக் கருத்து முக்…
-
- 2 replies
- 427 views
-
-
பிரிவு 50-ஐ பிரிட்டன் பிரயோகிக்கும் வரை வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறாது - ஜெர்மனி பிரிவு 50 என்று அறியப்படும் முறையான வழிமுறையை லண்டன் தொடங்குவது வரை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று ஜெர்மானிய சான்சலர் ஏங்கெலா மெர்கலின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் பிரிவு 50-யை தொடங்கினால் தான் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் - ஜெர்மனி ஒரு தேக்கநிலையை யாரும் விரும்பவில்லை என்று ஸ்டெஃபென் செய்பர்ட் கூறியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் நிலைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகப் பரப்புரை கொண்ட முக்கிய நபர்களின் நிலைக்கும் முரண்பாடாக இந்த நிலைபாடு உள…
-
- 0 replies
- 447 views
-
-
பிரிஸ்டலில் நிறுவப்பட்டிருந்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை நீரில் தூக்கி வீசப்பட்டது! தென்மேற்கு இங்கிலாந்து துறைமுக நகரமான பிரிஸ்டலில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய வணிகரின் சிலையை கவிழ்த்து, துறைமுக நீரிணை பகுதியில் வீசியுள்ளனர். அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள், கயிற்றால் கட்டி, அதைச் சுற்றியுள்ள கூட்டத்தினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கவிழ்த்தனர். 1636இல் பிறந்த கோல்ஸ்டன், பிரிஸ்டலில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். ஜான் காசிடி வடிவமைத்த கோல்ஸ்டனின் சிலை, 1895ஆம் ஆண்டில் பிரிஸ்டலின் மையத்தில் அமைக்கப்பட்டது. சமீப…
-
- 1 reply
- 448 views
-
-
பிரிஸ்பனில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநர் எரித்துக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயது மன்மீத் அலிஷர் என்ற பேருந்து ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபி சமூகத்தினரிடையே நல்ல பாடகராக திகழ்ந்த மன்மீது அலிஷர் பிரிஸ்பன் சிட்டி கவுன்சில் பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ஓட்டுநர் மீது எரியும் பொருள் ஒன்றை விட்டெறிய தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறிய படியே பேருந்தின் பின்கதவு வழியாக தப்பினர். இது தொடர்பாக 48 வயது நபர் ஒருவரை பிரிஸ்பன் போலீஸ் கைது செய்…
-
- 2 replies
- 302 views
-
-
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜையொருவக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 44 வயதான சம்பத் சமரநாயக்க என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2018) பிரிஸ்பேனின் இரவு விடுதியொன்றில் தன்னை, டெக்ஸி வாகன சாரதியாக போலியாக அடையாளம் காட்டி, ஐந்து பெண்களை அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைகள், சுதந்திரத்தை பறித்தல், அநாகரீகமான செயல்கள் மற்றும் பொதுவான தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. இந் நிலையில் வியாழக்கிழமை 18 குற…
-
- 2 replies
- 587 views
-
-
https://youtu.be/b1TPKksDU0A
-
- 4 replies
- 769 views
-
-
பாலாசூர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திப்பூர் அருகே ராணுவ ஆராய்ச்சி கழகம், இன்று பிருத்வி2 ஏவுகணை சோதனை மேற்கொண்டது. பிருத்வி2 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ. தூரத்தில் இலக்கை வலிமையுடையது. இந்திய ராணுவத்தின் வழக்கமான சோதனைகளில் ஒன்றான இந்த ஏவுகணை சோதனை, இன்று காலை நடத்தப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: பிருத்வி2 ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று சுமார் 350 கிமீ தாண்டி சென்று இலக்கை தாக்கும் திறனுடையதாகும். ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக ஆயுத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிருத்வி…
-
- 0 replies
- 427 views
-
-
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது. குறைந்த சம்பளத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை விட்டுவிட்டு, இருக்கும் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதுடன் கூடுதல் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களை பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும், இதர நாட்டவர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆண்டொன்றுக்கு 30 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து 25,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக…
-
- 0 replies
- 842 views
-
-
பிரெக்சிற் உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் கூட்டாக வெளியிட்டுள்ளன November 15, 2018 1 Min Read பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்கள் கொண்ட பிரெக்சிற் வரைவு உடன்படிக்கையை பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த வரைவு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்…
-
- 0 replies
- 564 views
-
-
பிரெக்சிற் உடன்பாடு எட்டப்படுவதற்கு சாத்தியம் அதிகம்: டேவிட் லிடிங்டன் பிரெக்சிற் உடன்பாடு எட்டுவதற்கு 85 வீதத்திற்கும் அதிகமான சாத்தியம் காணப்படுவதாக, அமைச்சரவை அலுவலக அமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்தார். அயர்லாந்து வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்hபில் 85 முதல் 90 வீதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கிடையே உடன்பாடு எட்டப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்னும அயர்லாந்து எல்லைப் பிரச்சினையே முக்கியமாக …
-
- 1 reply
- 628 views
-
-
பிரெக்சிற் காரணமாக சேவைகள் பாதிக்கப்படாது – பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதன் காரணமாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவைகள் பாதிக்கப்படாது என பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் தெரிவித்துள்ளது. பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்லிவோல்ஸ் இதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியா வெளியேறிய பின்னர் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவை தடைப்படப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நான…
-
- 1 reply
- 527 views
-
-
பிரெக்சிற் குறித்த இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவது குறித்த தீர்மானமொன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவேளை அதற்கு ஆதரவாக 557 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தவேண்டும் என்ற கோரிக்க…
-
- 1 reply
- 268 views
-
-
பிரெக்சிற் குறித்த சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாடொன்று தலையிட்டதா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலகில் மிகவும் பாதுகாப்பானது பிரித்தானியாவின் ஜனநாயகம் எனவும் அது தொடர்ந்தும் அவ்வாறானதாக காணப்படும் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாடொன்று தலையிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர் மாநாட்டில் சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாட்டின் தலையீடு குறித்து பிரதமர் கரிசனையுடன் உள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அவரது பேச்சாளர் இந்த கரிசனைகள் குறித்து தான் அறிந்திர…
-
- 1 reply
- 379 views
-
-
பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்கின்றன – ஜேர்மனி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்வதாக ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கல் கருத்து வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் முதலாம் நாள் முடிவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் செய்தித்தாள்கள் சித்தரிக்கும் விதத்திற்கு மாறானதாக தனது உணர்வுகள் காணப்படுகின்றன எனவும் பிரித்தானியா , ஐரோப்பிய ஓன்றிய பேச்சுவார்த்தைகள் படிப்படியாக முன்னேறிச்செல்கி;ன்றன என தான் கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 552 views
-
-
பிரெக்சிற் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது: பிரதமர் மே தற்போது எட்டப்பட்டுள்ள பிரெக்சிற் ஒப்பந்த வரைவு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்படின், பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரித்தானிய மக்களுக்கு இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை. எனவே, வேறொரு உடன்பாட்டை எட்டுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாம் உரைத்தால் அதனை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்காது. இங்கு நான் என்னைப் பற்றி சிந்தி…
-
- 0 replies
- 404 views
-
-
பிரெக்சிற் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை பிரெக்சிற் விவகாரம் தாம் வசிக்கும் நாடுகளில் தமது உரிமைகளை கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களை பாதிக்குமா என்பது குறித்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம்) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி கணக்கெடுப்பின் பிரகாரம், 83 சதவீதமானோர் பெரும் கவலை வெளியிட்டுள்ள அதேவேளை 3.8 சதவீதமானோர் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடு…
-
- 1 reply
- 298 views
-
-
பிரெக்சிற் குறித்து பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்களே வெளி வருகின்றன – பிரான்ஸ் அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்கள் வெளியாவதாக பிரானஸ் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் இணை அமைச்சருமான பெஞ்சமின் கிரீவொக்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியா மேலும் தெளிவான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரான்ஸ் அமைச்சர் இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் ஐரோப்பா முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளதுடன் பிரித்தானியாவே மோசமான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட…
-
- 0 replies
- 220 views
-
-
பிரெக்சிற் சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து நவம்பர் 14 மற்றும் 15 ம் திகதிகளில் பிரித்தானிய நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. 2019 மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் சட்டமூலம் குறித்தே நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. இந்த சட்டமூலம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக மாற்றிய சட்ட மூலத்தை கைவிடுவதை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறிப்பிட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சட்…
-
- 0 replies
- 223 views
-
-
பிரெக்சிற் தாமதமாகும்? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுகின்றமை (பிரெக்சிற்), எதிர்பார்க்கப்பட்ட தினத்திலிருந்து தாமதமாக வேண்டியேற்படும் என, ஐ.இராச்சியத்தின் பிரெக்சிற் செயற்குழு நேற்று (18) தெரிவித்தது. வட அயர்லாந்துக்கும் அயர்லாந்துக்குக் குடியரசுக்கும் இடையில், திறந்த எல்லையை எவ்வாறு பேணுவது உள்ளிட்ட, முக்கியமான விடயங்களில், மிகக்குறைந்தளவு முன்னேற்றங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அச்செயற்குழு, அது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது. பிரெக்சிற் தொடர்பான வாக்கெடுப்பு, 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்றதோடு, வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வமான நடவடிக்கைகள், கடந்தாண்டு மார்ச் 29…
-
- 1 reply
- 311 views
-
-
பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு Editorial / 2018 டிசெம்பர் 24 திங்கட்கிழமை, மு.ப. 02:35 - ஜனகன் முத்துக்குமார் ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதிய…
-
- 0 replies
- 447 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) நிபந்தனைகளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கிகரித்துள்ளனர். பெல்ஜியத் தலைநைகர் ப்ரஸெல்ஸில் இடம்பெற்ற உணர்ச்சிமயப்பட்ட விவாதமொன்றைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தத்தை 621-49 என்ற வாக்குகளில் அடிப்படையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அங்கிகரித்திருந்தனர். வாக்களிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைக் குறிக்கும் முகமாக, பிரியாவிடைகளைக் குறிப்பதற்காக வழமையாகப் பயன்படுத்தப்படும் ஸ்கொட்லாந்துப் பாடலான ஓல்ட் லங் சைனை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடியிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒரு நாள் பிரி…
-
- 0 replies
- 392 views
-
-
பிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி! பிரெக்சிற் தொடர்பான புதிய வாக்கெடுப்பை வலியுறுத்தி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனிலுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய வரலாற்றில் பதியப்படும் அளவிற்கு சுமார் 700,000இற்கும் அதிகமான மக்கள் அலையென திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. லண்டன் மேயர் சாதிக்கான் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதையடுத்து, முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பொ…
-
- 0 replies
- 547 views
-
-
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள்: முதலாம் நாளிலேயே பின்வாங்கியது ஐ.இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) பேச்சுவார்த்தைகள், நேற்று ஆரம்பித்த நிலையில், முதலாவது நாளிலேயே, தனது நிலைப்பாட்டிலிருந்து, ஐ.இராச்சியம் பின்வாங்கிக் கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெறுகின்றன. இதன்போது, எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், “விவாகரத்தை” பூரணப்படுத்துவதற்கு, ஐ.இராச்சியம் ஏற்றுக் கொண்டது. பிரெக்சிற் செயலாளரான டேவிட் டேவிஸ், தனது நிலைப்பாடான, எதிர்கால வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும…
-
- 0 replies
- 347 views
-