உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26633 topics in this forum
-
ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு நிரந்த உறுப்புரிமை வருகிறது பிரேரணை ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கும் பிரேரணை வரும் 23ம் திகதி ஐ.நாவுக்கு வருகிறது. இந்தப் பிரேரணையை சமர்ப்பிக்கும் முயற்சியில் பின் வாங்குவதற்கு இனி யாதொரு முகாந்திரமும் இல்லை என்று பாலஸ்தீன தலைவர் முகமட் அபாஸ் தெரிவித்தார். இனி ஐ.நாவில் உறுப்புரிமை பெறும் நாடுகளில் பாலஸ்தீனாவும் ஒன்று என்ற பிரேரணை இஸ்ரேலை தாண்டி அப்பால் சென்றுள்ளது. இந்தப் பிரேரணை அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பாரிய சிக்கலை கொடுத்தாலும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு காண வேண்டிய கடைசி நிலை வந்துவிட்டமை கவனிக்கத்தக்கது. பாலஸ்தீனர்கள் ஐ.நா சபையில் தீர்மானத்தை கொண்டுவர முன்னர் இஸ்ரேலுடன் பே…
-
- 0 replies
- 459 views
-
-
தற்கொடைத்தாக்குதலுக்கு தயாரான அமெரிக்க விமானப்படை வீரர்கள் முதலில் இரட்டைக்கோபுரம் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விமானத்தின் விமானியின் தவறால் ஏற்பட்டது என நம்பப்பட்டு பின்னர் அது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் என உணரப்பட்டது. அந்த வேளையில் மேலும் விமானங்கள் கடத்தப்பட்டு அமெரிக்காவின் தலைநகரை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தலாம் என அறியப்பட்டபொழுது, அமெரிக்கா போர்விமானங்கள் அந்த விமானங்களுடன் மோதி தற்கொடைத்தாக்குதலையும் நடாத்த தயாராகி இருந்தன என இப்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்திற்கு தேவையான குண்டுகளை பொருத்த நேரம் காணாமல் இருந்ததாகவும், அவை பொருத்திய விமானங்கள் அடுத்தகட்டமாக பறக்க இருந்தவேளையில் ஒருகட்ட விமானிகள் தமது போர் விமானங்களை கட…
-
- 33 replies
- 1.7k views
-
-
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் கடாபியின் மகன்மாரில் ஒருவரான சாடி கடாபி, லண்டனிலுள்ள தனது குடும்பத்துக்கு சொந்தமான 11 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர இல்லத்தில் வாழ்ந்தபோது விலைமாதுகளுக்கும் போதைப் பொருட்களுக்கும் பணத்தை வாரி இறைத்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் சாடி கடாபி (38 வயது) தங்கியிருந்தபோது அவருக்கு மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ஸ்டீபன் பெல்லால் öதரிவிக்கப்பட்ட இத்தகவல்களை பிரித்தானிய "த சண்' ஊடகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. சாடிக்கு பாதுகாவலை வழங்குவதற்குஸ்டீபன் பெல்லிற்கு (33 வயது) ஒருநாளுக்கு 300 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. சாடி கடாபி மிக மோசமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிவி…
-
- 0 replies
- 484 views
-
-
வாஷிங்டன்: வரும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது. இதில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 2014-ம் ஆண்டு பிரதமர் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீ…
-
- 4 replies
- 833 views
-
-
ஆப்கானிஸ்தானில் யுஎஸ் தூதரகம், நேடோ தலைமையகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று தலிபான்கள் அமெரிக்கத் தூதரகம், நேடோ படையினரின் தலைமையகம் உள்ளிட்ட அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட கட்டடங்கள் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் அலுவலகம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதரக கட்டடங்கள், ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர். ஏராளமான தலிபான் தற்கொலைப் படையினர் உடலில் வெடிகுண்டுகளுடன் இந்தக் கட்டடங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வந்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாகனங்களின் வெடிகுண்டுகளை ஏற்றி வந்தும் தாக்குதல் நடத்தினர். பகல் 1 மணியளலில் ஆரம…
-
- 3 replies
- 854 views
-
-
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் மும்மர் கடாபி அந்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் புரட்சிக்கு பின்னணியில் வெளிநாடுகளின் செல்வாக்கு இருப்பதாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் குற்றஞ்சாட்டியுள்ளார். கடாபிக்கு ஆதரவான படையினரால் பிரதான எண்ணெய் தொழிற்றுறை மீது இரட்டைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு சில மணித்தியாலங்களின் முன் சிரிய "அல்ராய்' தொலைக்காட்சியில் தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே கடாபி இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி படையினரை தேசத் துரோகிகள் என விமர்சித்த கடாபி, அவர்கள் லிபியாவின் எண்ணெய் வளங்களை அபகரிக்க முயற்சிக்கும் வெளிநாட்டு அக்கறைகளுக்கு ஏற்ப செயற்படுவதாக கூறினார். ""தேசத் துரோகிகள் விரும்புவது போன்று நாங்கள் லிபி…
-
- 1 reply
- 639 views
-
-
சிறு பொறி இருந்தாலே பற்றிக் கொள்ளும் தென் மாவட்டங்களில், இப்போது பெரு நெருப்பே கொளுத்தி விடப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் தமிழகமே பரபரப்பில் இருக்க, “நீண்ட நாள் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த துப்பாக்கிச் சூடு’’ என கலவரத்திற்கு பின்னணி சொல்லிப் பதறுகிறார்கள். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி (11-ம் தேதி) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வழக்கம் போல் இந்த ஆண்டும் தலித் மக்கள் தயாராயினர். இது தொடர்பான பிரச்னைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. மதுரை உத்தப்புரத்தில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை சம்பந்தமான ஃபிளக்ஸ் போர்டு ஒன்றை தலித் மக்கள் வைக்க, அதில் தங்கள் மனதைப் புண்படுத்தும் வாசகங்கள் உள்ளதாக இன்னொரு பிரிவினர் அதற்கு எதிர்…
-
- 0 replies
- 776 views
-
-
அரக்கோணம் அருகே ரயில்கள் மோதல்-15 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம் புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011, 0:10 அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்ற பயணிகள் ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது மருவத்தூரில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் சென்ற ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதில் காட்பாடி ரயிலின் இரு பெட்டிகளும் வேலூர் ரயிலின் ஒரு பெட்டியும் நசுங்கி கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது…
-
- 9 replies
- 1.1k views
-
-
கனடா நாட்டில் ஒண்டோரியாவிற்கு தெற்கே சார்னியா என்ற இடத்தில் புனித கிளார் ஆறு உள்ளது. இதில் திங்கள் பிற்பகல் சுமார் 2.45 மணிக்கு மூன்று பேர் முழ்கினார்கள். இதில் இரண்டு பேர்கள் நீச்சலடித்து தப்பித்தனர். ஆனால் மூன்றாம் நபரைக் காணவில்லை. தகவல் கிடைத்தவுடன் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து தீயணைப்புப்படை,போலீஸ் , கடலோரக் காவல் படையினர் மற்றும் மூழ்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் சூரியன் மறையும் மாலை நேரம் வரை காணாமல் போன நபரை தேடினர். பின்னர் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் முழ்கிய நபர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தீவிரமாக தேடி வருவதாக தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கிளார் ஆற்றின் கரையினில் ஏதாவது பிணம் கரை ஒத…
-
- 0 replies
- 499 views
-
-
கனடவில் மின்னணு பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கிய இ பாஸ்போர்ட்டுகள் அனைத்து கனடிய மக்களுக்கும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் மாநாடு மாண்ட்ரீல் தலைமையகத்தில் நடந்தது. இதில் பேசிய கனடாவின் தலைமை பாஸ்போர்ட் நிர்வாக அதிகாரி திரு.கிறிஸ்டின் டெஸ்லோகஸ்கூறியபோது, "அடுத்த ஆண்டு இறுதிக்குள் இ பாஸ்போர்ட் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்" என்று உறுதியளித்தார். ஆனால், கனடாவில் பாதுகாப்பு நிபுணர்கள் இந்த இ பாஸ்போர்ட்டில் அனைத்து விதமான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் இருக்காது என அச்சுறுத்தியுள்ளனர். இ பாஸ்போர்ட் மாதிரிப் படம் பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=33789
-
- 0 replies
- 450 views
-
-
இவ்வாண்டின் பிரபஞ்ச அழகியாக அங்கோலாவின் கறுப்பின பெண் தெரிவு _ 9/13/2011 1:51:07 PM வீரகேசரி இணையம் நடப்பு ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தை அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் வென்றார். பிரேசில் நாட்டில் சா பாவ்லோ நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இறுதிச் சுற்றில் சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைம், அங்கோலா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 10 நாட்டு அழகிகள் தேர்வாகினர். இவர்களில் அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் உட்பட 5 அழகிகள் பட்டத்துக்குரிய சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் லைலா லோபஸ் வெற்றி பெற்று உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி நவரத்தே, அவருக்கு மகுடம் …
-
- 6 replies
- 1k views
-
-
பிரான்ஸ் அணு உலையில் குண்டு வெடிப்பு பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலையில் இன்று குண்டு வெடித்தது. தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்குலே அணு உலையில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏதும் ஏற்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=311920
-
- 1 reply
- 692 views
-
-
எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பே…
-
- 1 reply
- 571 views
-
-
அலங்கோலமான ஆங்கில ஆர்ப்பாட்டம் -சச்சிதானந்தன் சுகிர்தராஜா- ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்று பாடப்புத்தகங்களில் படித் திருப்பீர்கள். லண்டனும் பார்மீங்கமும் தீக்கிரையானபோது நான் அந்த அரசன் போல் இசைக்கருவியில் மெனக்கெடவில்லை. எல்லாரையும் போல் ஆங்கிலக் கலவரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் நான் வசிக்கும் இடத்திலிருந்து பத்துப் பேருந்து நிற்குமிடங்களைத் தாண்டியிருக்கும் நகர் மையக் கடைகள் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய இங்கிலாந்து வாழ் நாள் அனுபவத்தில் இது நான் பார்க்கும் இரண்டாவது பெரிய கலவரம். முதலாவது 1981இல் நடந்தது. இவை இரண்டுக்குமிடையே சில இணைவுகளும் வேறுபாடுகளும் உண்டு.…
-
- 0 replies
- 830 views
-
-
புரட்டாதி 7 ஆம் தேதி அன்று பிரித்தானியா சனல் 4-ல் ஒலிபரப்பாகிய இந்த காணொளியை அதிகமானவர்கள் பார்த்து இருப்பீர்கள், இருப்பினும் பார்க்காதவர்கள் இதைப் பார்வையிட இங்கே இணைக்கிறேன். பின் லாடனைச் சுட்டுக் கொல்லும் அந்த நொடியில் நேரடியாக அந்த சம்பவத்தைக் கமரா இணைப்பில் பார்த்துக் கொண்டு இருந்தவர்களின் அதிர்ச்சியான நிலையா அல்லது அதற்கு முன்பா? http://www.channel4....oot-to-kill/4od
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் மீது பாரிய தற்கொலைத் தாக்குதல் இரட்டைக் கோஉரத் தாக்குதலின் பத்தாவது நினைவுநாளான இன்று ஆப்கானிஸ்த்தானிலுள்ள அமெரிக்க ஆப்கானியக் கூட்டுப்ப்டை முகாம் ஒன்றின்மீது இஸ்லாமியப் பயங்கரவாதிகள் பார ஊர்தி ஒன்றின் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 80 அமெரிக்கப் போர்வீரர்கள் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அமெரிக்கப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இதாக்குதலில் இரு ஆப்கானிய சிவிலியன்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். வோர்டோக்க் மாகாணத்தில் அமைந்திருக்கின்ற முகாமிலேயே இத்தாகுதல் நடைபெற்றிருக்கிறது. காயமடைந்தவர்களில் எவருக்கும் ஆஅத்தான காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்னொரு மாகாணத்திலும் அமெரிக்கப் பட…
-
- 1 reply
- 714 views
-
-
தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி. 11 செப்டம்பர் 2011 பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்களின் எண்ணிக்கை நான்காக உயந்துள்ளது. சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மதுரை மருத்துவமனையில் சிறிது நேரத்தின் முன்னர் உயிரிழந்தார். இதனால் கடும் பதட்டம் நிலவுகிறது. ஆங்காங்கே பேருந்துகள், வணிக நிறுவனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் தென் மாவட்டங்கள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓட வில்லை. தென் மாவட்டங்களில் கலவர அபாயம் - முழு பதட்டம். இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று பரமக்குடியிலும் மதுரையிலும் எழுந்த கலவரத்தில் மூன்று தலித்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் …
-
- 0 replies
- 685 views
-
-
பிரசுரித்தவர்: admin September 11, 2011 சென்னை: ரஜினி, சிவாஜி, ஏவிஎம், ராஜ்கபூர் போன்றவர்களின் குடும்பங்கள் சினிமாவில் இருக்கின்றன. ஆனால் கருணாநிதி குடும்பத்திடமல்லவா சினிமா சிக்கிக் கிடந்தது, என்றார் இயக்குநர் சீமான். நாம் தமிழர் கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய சீமான், “முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் எந்த அளவு சினிமா துறையை சீரழித்தார்கள் என்பதை கடந்த சில மாதங்களாக, இப்போதைய அரசு வெளிச்சம்போட்டுக் காட்டிவருகிறது. இன்றைக்கு சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர், போலீசார் அடிச்சிட்டாங்க என்று கூறி டிவியில் அழுகிறார்களே… இவர்கள் ஆட்சிக் காலத்தில் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விழித்தவர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உள்ளாடை போடாமல் வந்த கொலம்பிய அழகி பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் - 2011 போட்டிக்கு, கொலம்பியா சார்பில் பங்கேற்ற மொடல் அழகி, உள்ளாடை எதுவும் அணியாமல் வந்து அதிர வைத்துள்ளார். பிரேஸிலில் உள்ள சாபவ்லோ நகரில் 2011ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி (பிரபஞ்ச அழகி போட்டி) நடைபெற்று வருகிறது. இதற்கான, முதல் சுற்றுப்போட்டி நேற்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினார்கள். அதில், கொலம்பிய நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (வயது - 22). இவர் குட்டைப் பாவாடை அணிந்திருந்த அதேவேளை உள்ளாடை எதுவும் அணியவில்லை. இது போட்டியைக் காண வந்தவர்களையும், போட்டி நடுவர் களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் போட்டிக்கு வந்த அழகி அ…
-
- 2 replies
- 1.9k views
-
-
தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன்,சாந்தன்,முருகன், மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சீமான் தலைமையில் நடந்தது. இதில் சீமான்,இயக்குனர் மணிவண்ணன்,பேராசிரியர் தீரன்,தடாசந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டு உணர்ச்சி பொங்க பேசினார்கள் கூட்டத்தில் பேசிய அனைவரும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி மற்றும் தினமலர் நாளிதழை விமர்சித்தும் பேசினார்கள். இயக்குனர் மணிவண்ணன் பேசும் போது " நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை நாம் தமிழர் கட்சி சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் தான் என்னுடைய இறுதிச் சடங்கை செய்ய …
-
- 2 replies
- 1.7k views
-
-
சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார். அப்போது தி.மு.க. ஆட்சியின் போது போக்கு வரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பல முறைகேடுகளை செய்து இருப்பதாகவும் கூறினார். அதுபற்றிய விவரங்களை புத்தகமாக அச்சடித்து உறுப்பினர்களுக்கு வழங்க போவதாகவும் அறிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் ஜெயக்குமார் பேசும்போது, இந்த புத்தகங்களை பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். குணசேகரன் (இந்திய. கம்யூ.), இந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் இப்போதே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த…
-
- 0 replies
- 825 views
-
-
[Wednesday, 2011-09-07 12:42:48] ராஜீவ் காந்தியின் சிலைகளுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் வரலாறு காணாத வகையில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டசபையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் இடைக்காலத் …
-
- 2 replies
- 915 views
-
-
புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி. 07 செப்டம்பர் 2011 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்நாம் நுழைவாயிலில் இன்று காலை 10-17 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்கள், வழக்கு தொடர்புடையோர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது இந்த குண்டு வெடிப்பின் காரணமாக சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் மரணித்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க முடியாத நிலையில் மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. சென்ற ஏழாம…
-
- 14 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா தாக்குதலுக்குள்ளாகுமா? வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலின் பத்தாவது வருட நினைவுதினத்தில் அமெரிக்காவின் நியுயோர்க் மற்றும் வாசிங்க்டன் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பகரமான தகவல் என்றும் ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது. மூவர் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் எனவும் ஒருவர் அமெரிக்க பிரசை எனவும் கூறப்படுகின்றது. இவர்களின் பெயர்கள் பொதுவான பெயர்களாக உள்ளதால் இவர்களை தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது என கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் ஒரு கடத்தப்பட்ட வாகனம் ஒன்றின் ஊடாக நடாத்தப்படலாம் என ஊகிக்கப்படுகின்றது. ஒசாமா பின்லாடனை கொலை செய்த பொழுது அவர் இருந்த வீட்ட…
-
- 4 replies
- 830 views
-
-
ரூ.30,000 கோடி செலவில் ஒபாமாவின் வேலை வாய்ப்பு திட்டம்! வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இறுதி செய்துள்ளார். அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் தர வரிசையில் சறுக்கல், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சர்வதேச அரசியலில் ஆளுமை குறைந்தது போன்றவற்றால் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ஒபாமா மிகுந்த பிரயத்தனம் செய்துவருகிறார். அப்படி குறைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தா…
-
- 4 replies
- 647 views
-