உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
எகிப்திய தலைநகரில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது கல்வீச்சு: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது. கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றினார். அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள்வீசப்பட்டன. பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். எனினும் இதனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்க…
-
- 5 replies
- 696 views
-
-
விரட்டப்பட்டோரே, துரத்தப்பட்டோரே வருக, வருக-வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்ப செவ்வாய்க்கிழமை, மார்ச் 22, 2011, 8:41[iST] A A A Free Newsletter Sign up Ads by Google Call Sri Lanka 1p/min VectoneMobile.co.uk/FreeSim Call for only 1p/min and get Free texts to Sri Lanka every day! சென்னை: விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக என்று முதல்வர் கர…
-
- 5 replies
- 1.1k views
-
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம் March 21, 2011 டெல்லியில் இன்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. http://www.alaikal.com/news/?p=61998 5.8 magnitude earthquake jolts Delhi Tremors were reported on Monday afternoon from parts of Delhi, especially from Patparganj in the east. A resident cal…
-
- 1 reply
- 489 views
-
-
லிபியா மீது தாக்குதல்- இந்தியா கண்டனம் திங்கள், 21 மார்ச் 2011( 10:59 IST ) லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா சபை தீர்மானத்தின்படி லிபியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் படையினர் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளது. மேலும் லிபியாவில் வன்முறை தொடர்வதற்கும் மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைந்து வருவதற்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது என்றும் விமான தாக்குதல், அங்குள்ள அப்பாவி பொது மக்கள், வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது …
-
- 1 reply
- 1k views
-
-
கனடாவின் தாக்குதல் விமானங்கள் லிபியா மீதான தங்களின் முதலாவது தாக்குதலுக்காகப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. கனடாவின் சி.எவ் 18 வகைத் தாக்குதல் விமானங்கள் தங்களது முதலாவது தாக்குதல் நடவடிக்கைக்காக இத்தாலியிலிருந்து சற்று முன்னர் லிபியா நோக்கிப் புறப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இது இவ்வாறிருக்க லிபியா மீதான தாக்குதலில் கனடாவும் இணைந்துகொண்டமை தொடர்பாக விவாதம் கனேடியப் பாராளுமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. லிபியாவின் திராப்பனி பகுதியிலுள்ள விமானத் தளத்திலிருந்து லிபியா மீதான தங்களின் முதலாவது தாக்குதலை நடாத்துவதற்காக கனடாவின் சி.எவ் 18 வகையினைச் சேர்ந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. லிபியாவிற்குத் தாக்குதல் நடாத்துவ…
-
- 1 reply
- 899 views
-
-
வைகோவின் எதிர்காலம்? - எஸ்.கே. செந்தில். ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான் - GTNற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம் அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. அரசியல் சுனாமி எந்த நேரத்தில் யாரை வீழ்த்தும் என்பதை அறிந்து கொள்ளவும், அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வெறும் அரசியல் அனுபவம் மட்டும் போதாதது. சடுதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்து, அதற்கு கட்சியினரையும் தயார் படுத்த வேண்டும் என்கிற அனுபவத்தை நீண்டகால அரசியல் அனுபவமும் தமிழகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
கனடாவில் தப்பியோடிய கொலைக் கைதி மீண்டும் பிடிபட்டார் கனடாவின் அல்பேட்டா பிராந்தியத்திலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தப்பியோடிய கொலைக்கைதி ஒருவர் மீண்டும் பிடிபட்டிருக்கிறார். வில்லியன் பிக்நெல் என்ற இந்தக் குற்றவாளியினைத் துரத்திச்சென்ற பொலிசார் ஞாயிறன்று செக்ஸ்சிமித் என்ற இடத்திற்கு அருகில்வைத்துக் கைதுசெய்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 15ஆம் நாளன்று ஆயுதம் தரிக்காத அலுவலர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டபோது அவரைத் தாக்கிய 42 வயதுடைய பிக்நெல் தப்பியோடியிருதார். அழைத்துச் சென்ற அலுவலர் வைத்திருந்த கத்தியைப் பறித்தெடுத்த இந்தக் குற்றவாளி பயணித்த வாகனத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் செக்ஸ்சிமித் பகுதியில் உள்ள கிராமப்புற வீட…
-
- 0 replies
- 803 views
-
-
ரொறன்ரோவில் காணாமற்போன இளம் பெண்ணின் உடலம் கண்டெடுக்கப்பட்டது கடந்த தை மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னர் காணாமற்போயிருந்த ரொறன்ரோவினைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணினது உடலம் கடந்த வாரம் கேல்டன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் கேல்டன் பகுதியில் ஹாட் லேக் வீதியருகேயுள்ள சிறு குழியிலிருந்து எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலம் கடந்த தை மாதம் காணாமற்போயிருந்த இளம்பெண்ண கேறா பிறீலாண்டினுடையதுதான் என்பதைப் பொலிசார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிறீலாண்ட் என்ற இந்தப் பெண் கனடாவின் அல்பேட்டா பிராந்தியத்தினைச் சேர்ந்வரென்றாலும் கடந்த சில மாதங்களாக இவர் ரொறன்ரோ பகுதில் தனது நண்பருடன் வசித்து வந்திருக்கிறார். எனவும் கடந்த ஜனவரி மாதத்தின் முதல்பகு…
-
- 0 replies
- 824 views
-
-
கியூபெக் பிராந்தியத்தின் மலையேறி ஒருவர் பனிக்கட்டி விழுந்து மரணம் கடந்த சனியன்று கியூபெக்கின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள மலைத்தொடரில் மலையேறிக்கொண்டிருந்தபோது பனிப்பாறையொன்று உடைந்து விழுந்ததில் மொன்றியலைச் சேர்ந்த மலையேறி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒட்டோவாவிலிருந்து 110 கி.மீ தொலைவிலுள்ள மொன்ரங்கோ மலைச்சிகரத்தில் இந்த மலையேறி ஏறிக்கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக கியூபெக் பிராந்தியப் பொலிசார் கூறுகிறார்கள். 20 வயதுடைய இந்தப் பனிமலையேறும் வீரர் மலையேறுவதற்கான உபகரணங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தபோதே இந்தப் பனிக்கட்டி இடிந்து விழுந்திருக்கிறது. இதுதொடர்பான தகவல் பொலிசாருக்குக் கிடைத்தவுடன் மீட்புப் பணியினை மேற்கொள்வது சவ…
-
- 0 replies
- 764 views
-
-
கடாபியின் ஓர் மகனான ஹமீஸ் கடாபி மருத்துவமனையில் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று அமெரிக்க படைகள் லிபியா மீது குண்டு மழை பொழிந்தன. இதில் லிபியாவில் உள்ள திரிபோலியின் கடாபியின் அலுவலகத்திலும், கடாபி உறவினர்கள் வசிக்கும் இடத்தை கூறி வைத்து தாக்குதல் நடத்தினர். அதில் கடாபியின் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகம் இடிந்து விழுந்தது.அங்கு அப்பொழுது இருந்த கடாபி மகன் ஹமீஸ் மற்றும் கடாபியின் உறவினர்களும் தீ, இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதில் தீயில் படுகாயம் அடைந்த ஹமீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன . manithan.com
-
- 0 replies
- 1.2k views
-
-
கடாபியின் மகன் ஒருவர நேற்றைய தாக்குதலில் பலி என ஜேர்மனி செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் லிபியா இன்னும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. 'Zoon Kaddafi omgekomen' Uitgegeven: 21 maart 2011 11:05 Laatst gewijzigd: 21 maart 2011 11:37 AMSTERDAM – Khamis Kaddafi, de zesde zoon van de Libische leider Muammar Kaddafi, lijkt zaterdag om het leven te zijn gekomen bij een aanslag in Tripoli. © ANPDat meldt het Duitse persbureau DPA maandag op basis van Arabische media. Het bericht is nog niet door Libische bronnen bevestigd. http://www.nu.nl/buitenland/2473152/zoon-kaddafi-omgekomen.html
-
- 1 reply
- 1.1k views
-
-
சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க. இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும். “அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.6k views
-
-
மைக்கலின் மரணத்தில் புதிய தடயம்! ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 10:53 காலஞ்சென்ற பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்ஸனின் படுக்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஊசி மருந்து ஏற்றும் உடைந்த சிறிஞ்சில் ஜெக்ஸனின் கைரேகை பதிவாகியுள்ளது. மைக்கலின் மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சையளித்து வந்த அவரின் தனிப்பட்ட டாக்டரான 57 வயதான கொனார்ட் முரே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கலின் படுக்கையில் காணப்பட்ட சிறிஞ்சில் காணப்படும் கைரேகை டொக்டர் கொனார்ட் முரே சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு சாதகமான ஒரு புதிய சான்றாக அமைந்துள்ளது. அவர்கள் இந்தச் சான்றின் அடிப்படையில் டாக்டர் அறையில் இல்லாத சந்தர்ப்பத்தில் மைக்கல் தனக்குத் தானே அளவுக்கு அதிகமாக மருந்துகளை ஏற்றி…
-
- 4 replies
- 1.1k views
-
-
Libyan TV quotes the armed forces command as saying 48 killed, 150 wounded in allied attacks லிபியா மீது அமெரிக்க,பிரித்தானிய பிரான்ஸ் படைகள் தாக்குதல் BENGHAZI, Libya — The U.S. and European nations pounded Moammar Gadhafi’s forces and air defenses with cruise missiles and airstrikes Saturday, launching the broadest international military effort since the Iraq war in support of an uprising that had seemed on the verge of defeat. Libyan state TV claimed 48 people had been killed in the attacks, but the report could not be independently verified. Weigh InCorrections? / The Associated Press - This Saturday, March 19, 2011 photo provided…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ சென்னை: சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா …
-
- 10 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்தியாவே முன்னின்று நடத்தியது: விக்கிலீக்ஸ் வன்னியில் போர் உக்கிரமடைந்தபோது அதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் முற்பட்டபோது அதனை தந்திரமாக இந்தியா தடுத்ததுடன், இறுதி நேரத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது அதனை நிறுத்துவதற்கு மேற்குலகம் முற்பட்டபோதெல்லாம் இந்தியா தடுத்துவிட்டது. அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு முற்பட்டிருந்தன. ஆனால் அதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் அமெரிக்க அதிகாரிகளை தொடர்புகொண்ட இந்திய தேச…
-
- 2 replies
- 1k views
-
-
பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கும். தெரிந்தவர்களுக்கும் உடனடியாக அறியத்தரவும். 'புகுஷிமா' அணு உலையின் வெடிப்பை ஜப்பானிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. ஆசிய நாடுகளில் வாழ்வோர் தேவையான பாதுகாப்புகளை உடனடுயாக எடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மழை பெய்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் வீட்டுக்கு உள்ளே இருக்கவும்.வீடுக் கதவுகளையும், ஜன்னல்களையும் பூட்டி வைக்கவும், கழுத்துப் பகுதியில் 'பெதடின்" ஆல் பாதுகாக்கவும். அணுக்கதிர்கள் 'தயிரோயிட்' பகுதியைத் தான் அதிகமாகத் தாக்கும். கதிர்வீச்சுக்கள் பிலிப்பின் நாட்டை இன்று நான்கு மணியளவில் அடையும் என எதிர் பார்க்கப் படுகின்றது. அ…
-
- 12 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவின் லண்டன் தலைநகரில் உள்ள வைத்தியசாலையில் வளர்க்கப்படுகின்ற பூனை ஒன்று அங்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களின் மரணத்தை சரியாக தீர்க்கதரிசனம் செய்து விடுகின்றது. இது வரை ஐம்பதுக்கும் அதிகமான நோயாளர்களின் மரணத்தை சரியாக எதிர்வு கூறி உள்ளது. இப்பூனையின் பெயர் ஒஸ்கார். ஒரு குறிப்பிட்ட நோயாளி இறக்கப் போகின்றார் என்று உணர்ந்தவுடம் இப்பூனை அந்நோயாளிக்கு அருகில் சென்று அமர்ந்து விடும், 24 மணித்தியாலங்களுக்கு நோயாளியும் இறந்து விடுவார். ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு அருகில் இப்பூனை போய் அமர்ந்தவுடன் வைத்தியசாலை அதிகாரிகளால் நோயாளியின் குடும்பத்தினர் அழைக்கப்படுவார்கள். நோயாளிக்கு பிரியா விடை சொல்ல அனுமதிக்கப்படுவார்கள். சில வேளைகளில் பாதிரிமார் அழைக்கப்பட்டு விசே…
-
- 2 replies
- 1.2k views
-
-
தேர்தலில் போட்டியிடவில்லை: மதிமுக அறிவிப்ப சென்னை, மார்ச்.20: தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுவதால் 2011 தமிழகம், புதுவை சட்டப் பேரவை பொதுத் தேர்ததில் போட்டியிடுவதில்லை என மதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தீர்மானத்தின் விவரம்: 2006 ஆம் ஆண்டு முதல், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்த மதிமுக, தற்போது நடைபெற இருக்கின்ற தமிழகம், புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீட்டில் எழுந்து உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது. 2006 ஆம் ஆண்டு, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, அ.தி.மு.க. அவைத்தலைவர் கா.காளிமுத்து பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே, அ. தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமா…
-
- 4 replies
- 684 views
-
-
கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத…
-
- 3 replies
- 589 views
-
-
பஹ்ரைன்: போராட்டங்கள் வலுக்கின்றன பஹ்ரைனில் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில் ஆர்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர். இணையதளங்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர். பஹ்ரைன் சுன்னி இனத்தவர்களான அல் கலீஃபா குடும்பத்தினரால் ஆட்சி செய்யப்படுகிறது. மன்னர் ஹமாத் அரசராக இருக்கிறார். அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, சிறு ஈய…
-
- 10 replies
- 1.4k views
-
-
காங்கிரசைக் கருவறுப்போம். தமிழக பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரசைக் கருவறுப்போம். தொகுதிகள் பட்டியல்: 1. திருத்தணி 2. பூவிருத்தவல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க.நகர் (தனி) 5 .ராயபுரம் 6. அண்ணாநகர் 7. தி.நகர் 8. மயிலாப்பூர் 9. ஆலந்தூர் 10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 11. மதுராந்தகம் 12. சோளிங்கர் 13. வேலூர் 14. ஆம்பூர் 15. கிருஷ்ணகிரி 16. ஓசூர் 17. செங்கம் (தனி) 18. கலசப்பாக்கம் 19. செய்யாறு 20. ரிஷிவந்தியம் 21. ஆத்தூர் (தனி) 22. சேலம் வடக்கு 23. திருச்செங்கோடு 24. ஈரோடு (மேற்கு) 25. மொடக்குறிச்சி 26. காங்கேயம் 27. உதகை…
-
- 2 replies
- 1k views
-
-
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று (16.03.11) திடீரெனத் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்த ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார். இந் நிறுவனம் ராசா அமைச்சரான பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்<br />என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள் மற்றும்அலுவலகங்களில் மத்திய புலனாய்வுக் கழகம் அதிரடி சோதனைகளை நடத்திய…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஈவிரிகோஸ்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் போராளிகளின் பகுதியில் சந்தை ஒன்றின் மீது ஆறு ஷெல்களை ஏவி 25 தொடக்கம் 100 பொதுமக்களைக் கொன்றது உட்பட பலரை இடம்பெயரைச் செய்தமை ஆட்சியாளர்களின் போர் குற்றமாக கருதப்படலாம் என்று ஐநா அறிவித்துள்ளது. ஆனால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக இந்தியா.. சிறீலங்கா என்று மாறி மாறி குண்டுகளைக் கொட்டி தமிழ் மக்களைக் கொன்ற போதும் இப்படியான எதனையும் ஐநா கண்டுகொள்ளவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. ஐநாவிற்கு.. ஒருவேளை சிறீலங்காவில் தமிழர்கள் செத்தது தெரியாதோ..???! எது எப்படியோ ஐநாவின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழர்கள் மீது குண்டு வீசிய இந்திய மற்றும் சிறீலங்கா ஆட்சித் தலைமைகள்.. போர் குற்றவாளிகளா…
-
- 14 replies
- 1.1k views
-
-
கிந்திய தேர்தல் நிலவரம்....ஈழ தோழர்களின் கடமைகள் ஈழ தோழர்களுக்கு கிந்திய தேர்தல் விலை பட்டியலை தரலாம் என உத்தேசித்துள்ளேன்... எல்லாம் வரும் தேர்தலில் அவரைகொடி உறவுகளை கவர் செய்ய உதவும் என்றுதான்... (தோழர் ஒருவர் கோவணகொடி உறவுகள்... என அழைத்தமைக்காக கோவித்து கொண்டார் அதனால் இந்த சொற்பதம் பாவிக்கபடுகிறது ) ஓல்டு மங்கு ரம்மு - (தமிழ்நாடு) -கிந்திய ரூபாய் 80 (பாண்டிச்சேரி - காரைக்கால்) -கிந்தியரூபாய் 50 பிரியாணி வித் லெக் பீசு - கிந்திய ரூபாய் 50 (அந்தா பாசுமதி அரிசிதான் வேண்டும்... என்று இல்லை .. ஐ.ஆர் 20.. பொன்மணி.. ஏன் புளுத்து போன 1 ரூபாய் ரேசன் அரிசி என்றாலும் கூட ஓக்கே ) ஒரு ஜோடி கண்ணாடி வளையல்(பெண்களுக்கு)…
-
- 7 replies
- 2.9k views
-