உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்.. எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது. அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வா…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா? த.பெ. குணசீலன், கிளைச் சிறை முகாம், பூவிருந்தவல்லி, சென்னை - 600 056. பெறுநர் மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம். மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கும் ரமணன் த.பெ குணசீலன் ஆகிய நான் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கே வாழமுடியாத சூழ்நிலையில், என் தம்பியை இலங்கை வவுனியாவில் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்ற கோர நிகழ்வால் எனது மனைவி, எனது 3 வயது மகளுடன் சாவுக்குப் பயந்து …
-
- 1 reply
- 518 views
-
-
அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கருத்தில் கொண்டு, அமெரிக்கா பாணியில் பெண்கள் சட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=29617
-
- 1 reply
- 565 views
-
-
ஒளவையார் துறவியா? மாநாட்டில் ஆய்வரங்கம் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மூன்றாம் நாளான நேற்று ஐராவதம் மகாதேவன் பங்கேற்ற அமர்வரங்கம் நடந்தது. இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது. *இன்று பரணர் அரங்கில் நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெறும் கலை-இலக்கிய பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில், "சட்ட அமலாக்கத்தில் தமிழ் இலக்கியங்களின் பங்கு' எனும் தலைப்பில் பி.மோகன்தாஸ் உரையாற்றுகிறார் . * இன்று சாத்தனார் அரங்கில் பாகீரதி தலைமையில் நடைபெறும் தமிழிசை அமர்வர…
-
- 23 replies
- 3.7k views
-
-
என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிக…
-
- 1 reply
- 920 views
-
-
சீனாவின் கிழக்கு பகுதியில் கௌதம புத்தரின் மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நஞ்சிங் மாகாணத்திலுள்ள குய்ஸியா என்ற இடத்தில் பழைமை வாய்ந்த புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவில் தொல் பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அக்கோவில் சீரமைக்கப்பட்டது. அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது புத்தமதத்தை நிறுவிய கௌதம புத்தரின் மண்டை ஓடு எனத் தெரிய வந்தது. அந்த மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி சீனாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால…
-
- 15 replies
- 1.1k views
-
-
பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை: இந்தியா அறைகூவல் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும், பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை என்றும் இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்று பேசுகையில் இதனைக் கூறிய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல், சார்க் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளதோடு, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார். சார்க் பிராந்தியம் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதை நாம் அனைவருமே சந்தே…
-
- 3 replies
- 536 views
-
-
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க. இது எப்டி இருக்கு ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா....
-
- 17 replies
- 1.3k views
-
-
சிங்கப்பூரில் அமைக்கப் பட்ட அபூர்வமான கட்டிடம் சிங்கப்பூரில் உள்ள மரினா பே சான்ட்ஸ் கசினோ & ரிசொர்ட் (Marina Bay Sand Casino & Resort) £4 பில்லியன் செலவில் 55 மாடிகளைக் கொண்ட (820 அடி உயரமானது) கட்டிடத்தின் மேல் 490 அடிகளைக் கொண்ட ஒரு நீச்சல் குளம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 2560 அறைகளும், சிற்றுண்டிச்சாலைகள், உணவு விடுதிகள் உட்பட பல வகையான வணிக வளாகமும், திரையரங்குகளும், அருங்காட்சி நிலையமும் உள்ளது. http://www.marinabaysands.com/
-
- 1 reply
- 1.6k views
-
-
துபாயின் புத்தம்புது விமான நிலையம்.. உலகின் முதல் மிகப்பெரிய விமான நிலையம் - "அல் மக்தூம் இண்டெர்னேஷனல்" துபாயில் கடந்த ஞாயிறு (சூன் 20ந் தேதி) "ஜெபல் அலி" என்ற பகுதியில், முடிவுற்ற பகுதிகளின் ஒரு தொகுப்பு திறந்து வைக்கப்பட்டது... இங்கு வானூர்திகள் தரையிறங்க, ஏற ஆறு ஓடுபாதைகள் உள்ளது. குறிப்பாக இரண்டடுக்கு மாடிகளை கொண்ட A380 வகை விமானங்களை மிகச் சுலபமாக கையாள இயலும். அனைத்து வசதிகளுக்கான திட்டவேலைகள் முடிவுற்றபின் இதிலுள்ள சரக்குகளுக்கான பகுதி 12 மில்லியன் டன் பொருட்களை கையாள வடிவு செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு 160மில்லியன் பயணிகள் உபயோகிக்கும் விதமாக நான்கு கட்டிட தொகுப்புக்கள் இதிலுண்டு. நன்றி: கல்ப் நியூஸ் மேலதிக விபரங்களுக்கு..…
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்று கனடிய கிழக்கு கரை நேரம் [EST] சுமார் மதியம் அளவு இணையத்தள வரலாற்றில் முக்கியமான ஓர் மைக்கல்லாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இணையத்தளத்தின் பயன்பாட்டை [internet Traffic] அவதானித்து வருகின்ற ஓர் நிறுவனம் குறிப்பிட்ட இந்த நேரப்பகுதியிலேயே வரலாற்றில் அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் வலையில் வாசம் செய்துள்ளதாக கண்டறிந்துள்ளது. நிமிடத்துக்கு சுமார் இருபது மில்லியன் வெவ்வேறு கணணிகள் மூலம் வலைத்தளத்தில் மக்கள் வாசம் செய்துள்ளதாக கூறுகின்றார்கள். உதைபந்தாட்ட உலககோப்பை நிலவரத்தை அறிதல், மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நிலவரம் அறிதல்.. இவை சம்மந்தமான செயற்பாடுகளே குறிப்பிட்ட இந்த மைக்கல்லின் பின்னணி என ஊகிக்கப்படுகின்றது. தகவல் மூலம்: சீ பீ சீ வானொலி (க…
-
- 4 replies
- 1.1k views
-
-
பைசா கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைசா கோபுரம் 4 பாகை சாய்ந்துள்ளது. அதை பின்னுக்குத் தள்ளி கேட் கப்பிற்றல் முதலிடம் பிடித்துள்ளது. பைசா கோபுரத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 18 பாகை கோணத்தில் இது சாய்வாக கட்டப்பட்டுள்ளது. அபுதாபி தேசிய கண்காட்சி நிறுவனம் இதை கட்டியுள்ளது. உலகின் மிக சாய்ந்த கட்டடம் குறித்து கடந்த ஜனவரியில் கி…
-
- 0 replies
- 652 views
-
-
தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள் இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். http://www.un.org/news/ossg/hilites.htm எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற…
-
- 0 replies
- 461 views
-
-
கெவின் ரட் அவுஸ்திரெலியாப் பிரதமர் பதவியில் இருந்து திடிரென விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக இவரது கட்சியைச் சேர்ந்த யூலியா ஜிலட் புதிய பிரதமராக வருகிறார். இதன் மூலம் அவுஸ்திரெலியாவின் முதலாவது பெண் பிரதமர் என்ற புகழைப் பெறுகிறார். இவ்வருட இறுதியில் தேர்தல் வரும் வரவுள்ளது. ஆளும் தொழிற்கட்சிக்கு இம்முறை வெற்றி பெறுமா என்பது சந்தேகமான நிலையில் கெவின் ரட் பதவி விலகியுள்ளார்.
-
- 0 replies
- 589 views
-
-
ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருக்கும் 1000 தமிழர்கள் 6/22/2010 6:04:48 PM ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் கொத்தடிமைகளாக சிக்கிக் கொண்டுள்ளதாக தப்பி வந்தவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இயங்கி வரும் மாம்பலம் ஜூஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவை சேர்ந்த 40 பேர் சென்றுள்ளனர். அதிக சம்பளம், தங்குமிடம் அளிக்கப்படும் என்று வhக்குறுதி அளித்து மதுரையை சேர்ந்த 3 பேர் இவர்களை சித்தூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஒருவேளை உணவும், 20 மணி …
-
- 3 replies
- 659 views
-
-
http://www.yarl.com/articles/files/100622_india_kannootam.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா
-
- 2 replies
- 901 views
-
-
புதுச்சேரி: குழந்தைகள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட குழந்தைக்கு போலியான சான்றிதழ் கொடுத்ததாக டாக்டர் ஒருவரும் தேடப்பட்டு வருகிறார். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பலர் கைதாகியுள்ளனர். இவர்களில் பலர் பெண்கள் ஆவர். அவர்களில் முக்கியமானவர் லலிதா. இந்தப் பெண்மணி மனித உரிமை அமைப்பின் தலைவியாக வேடம் போட்டுக்கொண்டு குழந்தைகள் கடத்தலை பெரிய அளவில் செய்து வந்தார். கும்பலின் தலைவி போல இவர் செயல்பட்டு வந்தார். இவரைக் கைது செய்துள்ள போலீஸார் இவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் கடத்தப்பட்டு விற்கப்பட்ட குழந்தைகளை படிப்படியாக மீட்டு வருகின்றனர். லலிதாவின் வீடடிலேயே தேவதர்ஷன், வித…
-
- 0 replies
- 539 views
-
-
பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் உருண்டு, வீடியோவில் சிக்கி, கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்யானந்தாவை மாஜி பிரதமர் தேவ கெளடாவின் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணா சந்தித்துப் பேசினார். பெங்களூர் மாகடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான இவர் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முன்னணி தலைவராவார். நேற்று மாலை இவர் பெங்களூர் பிடுதியில் உள்ள தியான பீடம் ஆசிரமத்தில் நித்யானந்தாவை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார். ஆசிரமத்தை வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் நித்யானந்தா சிறையிலிருந்து விடுதலையானார். கடந்த 10 நாட்களாக ஜாமீனில் உள்ள அவரை விஐபிக்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. இந் நிலையில் கெளடா கட்சியின் முக்கியத் தலைவர் [^] அவரை ஏன் சந்த…
-
- 0 replies
- 417 views
-
-
செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!! “தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய கருணாநிதி ஸ்ரீமச்சாசனம் ஊர்வச சிரோபபிஷசேகரி…” இச்செப்பேடு செப்புவது யாதெனில், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு விடாது கடிதமெழுதியதோடு, அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட மணித்துளியில் அன்ன ஆகாரம் உண்ண மறுத்து, ஈழத்தமிழர் செத்த பின்பு போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன் கருணாநிதிச் சோழனின் மற்ற கைங்கர்யங்களாவன: சோழநாடு சோறுடைத்ததைப் பின்னுக்குத் தள்ளி ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்! பகை முடித்தார்! வண்ணத் தொலைக்காட்சி…
-
- 0 replies
- 660 views
-
-
நன்றி:http://thatstamil.oneindia.in/news/2009/12/25/i-am-not-bangalore-rest-karunanidhi.html கருநாகம் உலக செம்(கனி)மொழி மாநாட்டிற்கு அழைப்பு!.. உடன் பிறப்பே.. நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இக்கடிதம் எழுதாமலே நீ ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு..ஏழை எளியவர்தம் உணவு மற்றும் பயணகளைப்பு அயர்ச்சியை குவாட்டரும் கோழி பிரியாணியையும் கொடுத்து ஊரை வளைத்து நம் கனிமொழி மாநாடுக்கு நிறைத்துவிடுவாய் என எனக்கு தெரியும்.. இருந்தாலும் கடமை என்று உள்ளதல்லவா? எதிர்கட்சி அறிவீலிகளும் தமிழ் உணர்வு பதர்களும் இன்று எம்மை …
-
- 1 reply
- 1.7k views
-
-
இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் தம் உடலை வருத்தி உண்ணாநோன்பு இருந்த வழக்கறிஞர் பெருமக்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.அதே நேரத்தில்,காலம் காலமாக அவர்களின் கோரிக்கையை பரீசீலிப்பதாக காலம் கடத்தும் அரசுகள் இந்த முறையும் வெற்று அறிக்கைகளையும்,வாக்குறுதிகளையும் அளித்துள்ளதே தவிர அதனை உறுதியுடனும் உண்மையுடனும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை. தமிழகத்தின் உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழி என்னும் கோரிக்கை காலம் காலமாக வலியுறுத்தப்பட்ட சூழ்நிலையில்,கடந்த 06.12.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக …
-
- 0 replies
- 442 views
-
-
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான விளம்பரங்கள் கலைஞரின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதில் எத்தனையாம் திகதிகளில் மாநாடு இடம்பெறுகின்றது என்ற விளம்பரப்பகுதியை பாருங்கள், அதில் 'சூன் 23 முதல் 27 வரை' என செம்மொழியாம் தமிழ் மொழியில் எழுதியிருப்பதை அவதானிக்கலாம். அதேபோல அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்கூட '2010 சூன் 23 முதல் 27 வரை' என எழுதப்பட்டிருப்பதை காணலாம். இரண்டு இடங்களிலும் 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதம் என்றே குறிப்பிட்டுள்ளனர், ஒருவேளை தமிழ் செம்மொழியாக மாறும்போது 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதமென்று மாற்றி விட்டார்களா? இல்லை கவனிக்க தவறிவிட்டார்களா? அப்படியென்றால்க்கூட இதுவரை யாருமே அவதானித்து திருத்தவில்லையா? தமிழ்ப்படங்களில்…
-
- 0 replies
- 787 views
-
-
சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்திலும், மதுரை கிளையிலும் தமிழில் வாதாட வக்கீல்களுக்கு ஒருபோதும் தடை விதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் கூறியுள்ளார். தமிழை வழக்கு மொழியாகக் கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், இன்று சென்னை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச்சிடம் மனு அளித்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், நீதிமன்றங்கள் வழக்கறிஞர்க…
-
- 0 replies
- 421 views
-
-
டெல்லி: காதல் ஜோடிகளை குடும்ப கெளரம் என்ற பெயரில் கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சில மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. வேற்று ஜாதி, மதத்தவரை அல்லது குடும்பத்தாரின் விருப்பத்துக்கு எதிராக காதலித்தவரை திருமணம் செய்பவர்களை அல்லது திருமணம் செய்ய முயற்சிப்பவர்களை துன்புறுத்தி கொலை செய்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் …
-
- 0 replies
- 518 views
-
-
Anamika’s winning word at the 2010 Spelling Bee finals held at the Grand Hyatt hotel in Washington DC this evening was 'stromuhr'..... Tamil Girl Anamika Veeramani is most certainly of Tamil origin if you go by her last name and her parents’ names. Anamika’s father Alagaiya Veeramani is a civil engineer and her mother Malar a Vice President at a bank. Read more: http://indiablogs.searchindia.com/2010/06/04/tamil-girl-anamika-veeramani-is-2010-spelling-bee-champion/ Anamika Veeramani @ BBC http://downloads.bbc.co.uk/podcasts/radio4/americana/americana_20100621-1130a.mp3
-
- 1 reply
- 476 views
-