Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அண்மையில் கேட்க மீண்டும் ஒரு சந்தர்பம் கிடைத்தது. இசையும் பாடல் வரிகளும் அருமை.

  2. முரணும் முடிவும்... மரணம் ஒருவனை தண்டிக்கிறதா... மன்னிக்கிறதா?

  3. அந்த பாண்டிய மன்னனுக்கு மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன் என்று பெயர். சோழ ஆளுமையை தகர்த்தே ஆக வேண்டும் என்ற வெறியை உடையவன். சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டு மூச்சுத் திணறியவன். காவிரி கடலில் கலந்து வீணா வதை தடுப்பதற்காக ஐம்பதுக்கு மேற்பட்ட கிளை நதிகளை உரு வாக்கி, கால்வாய் களை பிரித்து புல் விளைந்த இடங்களெல்லாம் நெல் விளையும் பூமியாக்கி இருந்தார்கள் சோழர்கள். அந்தணர்கள் அரசருக்கு அடுத்தபடி நின்று யாருக்கு எங்கே என்ன எப்படி வேண்டுமென்பதை கலந்து பேசி தீர்மானிக்கிறார்கள். குடிமக்கள் விண்ணப்பம் இட்டவுடன் கூடிப்பேசி, உடனே நிறைவேற்றுகிறார்கள். ஒருமுறை ஆதூரச் சாலைக்கு ஐம்பது கல் நடந்து வந்த ஆடு மேய்க்கும் பெண்ணிடம், “எது உன் ஊர். என்ன பிரச்சனை உனக்கு” என கேட்க, “காலில் முள் தைத்த…

    • 0 replies
    • 551 views
  4. ஆல்வார் மன்னர் ஆல்வார் மன்னரான ஜெய் சிங் 1918 ல் லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள பாண்ட் சாலையில் சாதாரண உடையில் சென்று கொண்டிருந்த அவரது கண்ணில் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் ஒன்று கண்ணில் பட்டது. உடனே, ரோல்ஸ்ராய்ஸ் ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டார். அவமரியாதை ஷோரூமில் இருந்த விற்பனை பிரதிநிதி சாதாரண உடையில் இருந்த மன்னருக்கு தகவல்களை கூறாமல் மிகவும் இளக்காரமாக பேசியுள்ளார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத அளவுக்கு வார்த்தைகளால் மன்னரை ஏளனப்படுத்திவிட்டார். கோபம் மவுனமாக ஓட்டல் அறைக்கு திரும்பிய மன்னர் ஜெய்சிங், தனது பணியாளர்களிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூமுக்கு போன் போட சொல்லி கார் வாங்க வருவதை தெரிவிக்குமாறு கூறிவிட்டார். பின்னர், மன்னர் உடையில் தனது பரிவாரங்களுடன்…

  5. தொண்டு நிறுவனங்களால் வரும் பிரச்சனைகள்!!

  6. தட்டி வான் வாழ்க்கை... அந்த பசுமையான காலங்கள். Hand phone இல்லாத காலங்கள்,வீதிகளில் வாகனம் என்றால் தட்டி வான்தான் ராஜா.(எங்கள் பாடசாலைக் காலங்கள்).ஆகா....ஆகா...மிக இனிமையானது.

  7. ம்ம்ம்ம்ம் ஒஓஓஓ... நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... (நிலை மாறும்) தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு... நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... (நிலை மாறும்) ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சா…

  8. ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் அமெரிக்க அருங்காட்சியகத்தில் ஒற்றைக் காலுடன் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள செர்அமி புறா. (இணையதளத்தில் எடுத்த படம்) ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் நேசிக்கும் எந்த ஒரு உயிருக்கும் உணவளிக்கும்போது கிடைக்கும் மனதிருப்திக்கு அளவே இல்லை’ என்கிறார் 45 ஆண்டுகளாக புறாக் களை வளர்த்து வரும் திருச்சி பீம நகரைச் சேர்ந்த ஜெகதீசன். தனது வீட்டின் மொட்டை மாடியில் 150-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த புறாக்க ளுக்கு மத்தியில் ‘தி இந்து’விடம் ஜெகதீசன் பகிர்ந்து கொண்டது: போர் முனையில் ஆபத்தி…

    • 0 replies
    • 581 views
  9. அவனுக்கென்ன.. அழகிய மனம்..! https://www.youtube.com/watch?v=lllUCX1KzuQ கடிவாளம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பிய திரைப்படங்களைத்தான் ‘டிரெண்ட்செட்டிங் பிலிம்ஸ்’ என்று கொண்டாடி வந்திருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 11- 12- 1964-ல் வெளியாகித் தமிழ் சினிமா ரசனைக்குப் புது ரத்தம் பாய்ச்சிய படமே "சர்வர் சுந்தரம்" திரையுலகைக் கதைக் களமாக்கிய முதல் தமிழ்த் திரைப்படம். சினிமா ஸ்டுடியோக்களில் எப்படிப் படப்பிடிப்பு நடக்கிறது, பாடல் எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்ற ரகசியத்தை உடைத்துக் காட்டியது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியும், விருதுகளும், இதே போன்ற கதையம்சத்துடன் கூடிய பல படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தன. அ…

  10. காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – முனைவர். பா. ராம் மனோகர் Posted byBookday30/04/2025No CommentsPosted inArticle, Environment காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, பொருளாதார உயர்வு பற்றியே நம் மனித வாழ்க்கை சிந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறதோ!!? என்ற அச்சம், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆம், தொழில் நுட்பம், கணினி…

    • 0 replies
    • 8.9k views
  11. ’அந்த’ மூட் சமாச்சாரங்கள்!(அடல்ஸ் ஒன்லி ரிப்போர்ட்) அழகு என்பது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம். நம்ம எல்லாரும் அதுக்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறோம்கறது தெருவுக்கு தெரு இருக்கும் ’அழகு நிலையங்களைப்’ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.ஆனால் எல்லாருக்கும் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி விசிட் செய்ய முடியாது. பட்ஜெட், நேரம் எல்லாம் இடிக்கும். அதனால், தினசரி வீட்டிலிருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இரவு உறங்கச் செல்லுமுன் குறைந்தது ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினால் போதுமானது.அப்புறம்’அந்த’ மூடு உங்களுக்கு மட்டுமில்லை.. இங்கள் துணைக்கும் தானாய் வந்து விடும்! பாதம் : நாள்தோறும் வேலை …

  12. பூநகரி சங்குப்பிட்டி பாலத்தின் அழகோ அழகு

  13. கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர். புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த போட்டிகளை நடத்திவருகின்றனர். இந்த வருடம் இந்த நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நடைபெற்ற இந்த போட்டிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. மார்ச் ஒன்று முதல் ஜூன் 30ம்தேதி வரை படங்கள் பெறப்பட்டன.இயற்கை (பாலூட்டிகள் தவிர்த்து)என்ற தலைப்பில் படங்கள் வரவேற்க்கப்பட…

    • 0 replies
    • 581 views
  14. எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது, ஏனெனில் அவர்கள் வியாபாரிகள். அவர்கள், மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும், மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும், அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள். அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும், ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது 'சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய், கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி' அதனால் இந்தப் பதிவின் எள்ளல் ,துள்ளல், நகை, நட்டு, துப்பல், தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும் . முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்க…

  15. முரணும் முடிவும் ...குடும்பம்

  16. ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ எரிமலை எரிப்பு குழம்பை வெளியேற்றி வருகிற நிலையில் அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் கடலில் அலையில் நீர் சறுக்கு பலகையின் மீது ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் லாவா குழப்பிற்கு மிக அண்மையிற்கு சென்று வந்துள்ளார். கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் அதன் அருகிற்கு சென்று திரும்பிய ஆலிசன் அதை தனது பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார். ஆலிசன் டீலின் இத்துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் படம்பிடித்துள்ளார். ஆலிசன் டீல் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. http: //www.vir…

    • 0 replies
    • 2.1k views
  17. காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்! திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘…

  18. http://www.youtube.com/watch?v=IDQCjmrgKvQ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.