இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஒரு காலத்தில் தமிழில் சக்கைபோடுபோட்ட தமிழ் பைலா பாடல்களில் இதுவும் ஒன்று. மச்சாளை சைட் அடிக்கிற மச்சானின் பாடல் அது. (மச்சாளை சைட் அடிக்கிறது மரபியலுக்கு தப்பாச்சே). சுராங்கனி சுராங்கனி சுராங்கனிட்ட மாலு கெனாவ.. என்ற சிங்கள பைலாவின் வரவோடு.. ... அது தமிழ் வடிவம் எடுத்து பிரபல்யம் அடைந்த அதே காலத்தில் இவை வந்திருக்க வேண்டும். தமிழக சினிமாவிலும் சுராங்கனி செல்வாக்குச் செலுத்தியுள்ளாள்.. என்பதை இன்று யுரியுப்பில் கண்டு புரிந்து கொள்ள முடிகிறது. நவீன சுராங்கனி.. கானா இசைவடிவுக்கு.. இசைக்கலப்பு செய்யப்பட்டு.. யுரியுப் உலகில் படைக்கப்பட்டுள்ளது.. கேட்டுப் பாருங்க.. ச்சா.. அழுத்திப் பாருங்க.. இன்று எம் தமிழ் இளைஞர்கள் புலம்பெயர் நாடு…
-
- 0 replies
- 2.1k views
-
-
நம்பிக்கை தான் வாழ்க்கை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.5k views
-
-
-
-
தமிழ் திரையில் காதலுக்கு வலுக் கொடுத்த சூப்பஸ்டார் பாகவதரில் இருந்து இன்றுவரை..
-
- 0 replies
- 620 views
-
-
-
- 0 replies
- 393 views
-
-
-
- 0 replies
- 418 views
-
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 26
-
- 0 replies
- 1.1k views
-
-
http://hollywood-elsewhere.com/images/column/101405/sweetlord.mp3 பாடல்: George Harrison | My Sweet Lord | All Things Must Pass Hare Krishna My sweet Lord Hmm, my Lord My sweet Lord I really want to see You Really want to be with You Really want to see You, Lord But it takes so long, my Lord Hmm, my Lord My sweet Lord My sweet Lord Really want to know You Really want to go with You Really want to show You, Lord That it won't take long, my Lord (Hallelujah) My sweet Lord (Hallelujah) Mm, my Lord (Hallelujah) My sweet Lord (Hallelujah) Really want to see You Really want to see You Really want to se…
-
- 0 replies
- 743 views
-
-
இந்தப் படத்துக்கு, பொருத்தமான கதை ஒன்று சொல்லுங்களேன். ✒️
-
- 0 replies
- 659 views
-
-
. கானல் நீரால் தீராத தாகம்.. கங்கை நீரால் தீர்ந்ததடி ! நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை.. நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா.. நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாழாட்டும் தாயல்லவா.. ஏதோ.. ஏதோ.. ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது.. கால் போன பாதைகள் நான் போனபோது கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது... https://www.youtube.com/watch?v=r0jGMePNjKE
-
- 0 replies
- 1.3k views
-
-
யாரையாச்சும் சைட் அடிக்கிறயா? வா. மணிகண்டன் கல்லூரியில் சேர்ந்த புதிதில் திங்கட்கிழமையானால் வகுப்புக்குச் செல்லவே எரிச்சலாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு பிரிவேளைகள் தேர்வு எழுத வேண்டும். அந்தக் கருமாந்திரத்தின் முடிவுகளை மாதம் தவறாமல் வீட்டுக்கு அனுப்பித் தொலைத்துவிடுவர்கள். முக்கால்வாசி ஃபெயிலாகத்தான் இருக்கும். மீறி தேர்ச்சியடைந்திருந்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் கருணை காட்டியிருக்கிறான் என்று அர்த்தம். ஆங்கிலம் வழியாக பொறியியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரையிலும் நீதியரசர் குமாரசாமியின் வாரிசாக இருந்தது என்று எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் கல்லூரிக்குள் கால் வைப்பதை நினைத்தாலே வேப்பங்காயை நாக்குக்கடிய…
-
- 0 replies
- 490 views
-
-
http://zeleni-filez-mjenovo-geristof.info/music/Forever_Young.mp3 பாடல்: Alphaville | Forever Young Let's dance in style, lets dance for a while Heaven can wait we're only watching the skies Hoping for the best but expecting the worst Are you going to drop the bomb or not? Let us die young or let us live forever We don't have the power but we never say never Sitting in a sandpit, life is a short trip The music's for the sad men Can you imagine when this race is won Turn our golden faces into the sun Praising our leaders we're getting in tune The music's played by the madman Forever young, i want to be forever young Do you really want…
-
- 0 replies
- 779 views
-
-
http://media.mindspill.org/Helena Paparizou - My number one.mp3 பாடல்: Helena Paparizou | My Number One You’re my lover undercover You’re my secret passion and I have no other You’re Delicious So Capricious If I find out you don’t want me I’ll be vicious Say you love me and you’ll have me In your arms forever and I won’t forget it Say you miss me Come and kiss me Take me up to heaven and you won’t regret it You are the one You’re my number one The only treasure I’ll ever have You are the one You’re my number one Anything for you ’cause you’re the one I love You re my lover undercover You’re my secre…
-
- 0 replies
- 856 views
-
-
முரணும் முடிவும்....முதலாளி தொழிலாளிகிடையே உள்ள முரண்பாடுகள்
-
- 0 replies
- 536 views
-
-
-
- 0 replies
- 884 views
-
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 423 views
-
-
வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை ! முட்டம் கடற்கரை - கடலோரக்கவிதைகள் படம் மூலம் பாரதிராஜாவால் பிரபலமானது இல்லையா? அதே ஊர் தான் ! அதற்கு முன் அலைகள் ஓய்வதில்லை கூட இங்கு தான் எடுத்தார் என நினைக்கிறேன். இருப்பினும் முட்டம் சின்னப்பதாஸ் என்று சொல்லி, சொல்லி கடலோரக்கவிதைகள் படம் தான் இந்த ஊரை பிரபலமாக்கியது. நாகர் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊர் ( ஒரு மணி நேர பயணம்) என்பதால், அவ்வளவு தூரம் டிராவல் செய்து போகணுமா என தயக்கம் இருந்தது. அப்போ தான் கன்யாகுமரி கடற்கரை வேறு பார்த்திருந்தோம். அதே கடல் தானே என்று ஒரு எண்ணம். வீட்டம்மா தான் " ரொம்ப நல்லா இருக்குமாம். ஆபிஸ் தோழிகள் போய் வந்து சொன்னாங்க " என சென்றே ஆகணும் என்றார். சென்ற பின் தான் தெரிந்தது.…
-
- 0 replies
- 2.2k views
-
-
இங்கும் எங்கும் உன்னை மட்டும் காணவே உந்தன் மெழில் மெய்கள் பல பேசுதே சிந்தை எல்லாம் தத்தி தடுமாறுதே என்னை கொண்டு செல் ... மனம்தான் கேட்குதே.. உன்னைச் சேரா நெஞ்சம் இங்கு வாடுமே காலம் நேரம் பாரம் என்று ஆனதே எந்தன் விடை நீ என்று ஆகவே என்னை கொண்டு செல் .. மனம்தான் கேட்குதே.. தீயாய் ஒரு தேடல் வாழும் நெஞ்சில் ... பூவாய் ஒரு நேசம் பூக்கும் என்னுள் .... ஞானம் பொங்கும் ஆதியாய் நீ ஞாழல் கொண்ட ஒளியானாய் நீ ச ரி க ம ப ம த ப ச னி த ப ம ப க ம ச ரி க ம ப ம த ப அன்பின் எல்லை எது என்றால் நீ எந்தன் வேராய் என்றுமே நீ ச ரி க ம ப ம க ம க ம ப த Sa ri ga ma pa ma ga ma Ga ma pa da நி த ப ம ச ரி க ம ப …
-
- 0 replies
- 779 views
-
-
-
எனக்கு மிகவும் பிடித்த கர்நாடக சங்கீதப் பாடல்களில் இதுவும் முதன்மையானது. கண்ணனின் குழல் இசையில் மயங்கிய கோபிகை ஒருத்தி அவனை நினைத்து காதல் மயக்கத்தில் உருகிப் பாடுவதாய் இப்பாடல் அமைந்தாலும், இப்பாடல் வரிகள் எம்மையும் பக்தியுடன் உருக வைக்கிறது. இப்பாடலை 1700 - 1765 காலப்பகுதியில் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கட கவி என்பவர் எழுதியுள்ளார். பின்னாளில் வந்த பாரதியார் போலவே இவரும் பல்வேறு கண்ணன் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை என் சிறு வயதிலிருந்து ஆலயங்களில் ஒலி பரப்பும்போது கேட்டு வளர்ந்ததன் தாக்கமோ தெரியவில்லை, பித்துக்குளி முருகதாஸ் அவரது குரலில் 80களில் வெளியான இப்பாடல் இன்னமும் என் மனதோடு பின்னிப் பிணைந்துள்ளது. (இப்பாடல் கீழே பகிரப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 2.2k views
-
-