இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post.html
-
- 14 replies
- 2.6k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_22.html வலைப்பதிவில் வந்து இம்மாதத்துடன் ஒரு வருசமாச்சு. இதிலை வந்து சாதித்து விட்டேன் என்று கூக்குரல் இட முடியாவிட்டாலும். வலை பதிவுகளை பார்த்து தூரத்தில் நின்று பிரமித்திருக்கிறேன் பிரமித்த விசயத்தை நானும் செய்திருக்கிறேன் என்னளவு திருப்தியே. யாழ் இணையத்தில் தமிழ் எழுதி பழகியமையால் பிரச்சனை இருக்கவில்லை. வலைபதிவு சம்பந்தமான சில அடிப்படையான தொழில் நுட்ப விடயங்களை கூட விளங்க முடியாமால் ஆரம்பத்தில் கஸ்டப்பட்டது ஓரளவு உண்மையே. இவைகளையும் தாண்டி ஒரு வருசம் ஓட்டி இருக்கிறேன் என்பது அதிசையமே.
-
- 9 replies
- 1.5k views
-
-
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_23.html
-
- 0 replies
- 1.4k views
-
-
கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன். கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. http://ulaathal.blogspot.com/2007/03/blog-post.html
-
- 11 replies
- 2.1k views
-
-
மலபார் ஹவுஸ் கொச்சின் பிரதேசத்தின் முக்கியமான நினைவிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. Jan Herman Clausing என்ற டச்சுக்காரர் 27, மே , 1755 ஆம் ஆண்டு Mathew Henrich Beyls இடமிருந்து இதை வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/02/blog-post.html
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/07/blog-post.html
-
- 21 replies
- 3.3k views
-
-
சிறுவர்களுக்கான இந்தப் பாடலை முடியுமானால் தந்துதவவும். சின்னவாய் நானிருந்து பெரியவனாய் ஆகும்போது என்னவாக நான் வருவேன் தெரியுமா? இப்பாடலில் ஒவ்வொரு சிறுவர்களும் தான் என்னவாக வருவேன் என பாடுவார்கள். தற்போது டொக்ரர் இஞ்சினியர் என மட்டும் அல்லாது நான் தீலீபனாக வருவேன் பூபதியாக வருவேன் என பாடுகிறார்கள். அத்தோடு நீங்கள் சின்னவனாக இருந்தபோது / இருக்கிறபோது என்னவாக வர ஆசைப்பட்டீர்கள் / ஆசைப்படுகிறீர்கள்?. தற்போது என்னவாக வந்துகொண்டிருக்கீர்கள் அல்லது வந்துவிட்டீர்கள் என்பதை தெரியப்படுத்தவும். நான் சின்னவாக இருந்தபோது பொலிசா வர ஆசைப்பட்டேன். இப்போது போஸ்ற்மன்னாக தான் வரலாம் போல இருக்குது. ஆனா பாடசாலையில் ஆங்கிலபாடத்தில (அங்க தான் என்னவாக வரப்…
-
- 73 replies
- 7k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/03/in...n-tv-video.html கமலகாசன் மலேசிய வானவில் தொலைகாட்சிக்கு அளித்த வீடியோ பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம்
-
- 1 reply
- 1k views
-
-
http://www.hi5.com/friend/video/displayVie...wnerId=91575884
-
- 3 replies
- 1.4k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/02/blog-post_6547.html
-
- 10 replies
- 2.3k views
-
-
நான் பயணப்பட்ட கடற்கழி, நன்னீர் ஏரி என்று குறிப்பிட்டார்கள். இரு மருங்கிலும் குடியிருப்பை அமைத்து வாழும் மக்களின் வாசலை இந்த ஏரி தான் முற்றமாக நிறைக்கின்றது. பெண்கள் இந்த ஏரியின் கரையில் நின்று குளிப்பதும், துணிகளைத் துவைப்பதுமாக இருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல் குளிப்பதோடு மட்டும் நிற்கிறார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/08/blog-post_21.html
-
- 18 replies
- 3.6k views
-
-
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/09/blog-post.html
-
- 15 replies
- 2.8k views
-
-
உலகின் மிக பெரிய இந்து கோவிலின் பெயர் "Angkor Vat". இக்கோவில் அமைந்திருக்கும் இடம் "Cambodia" கோயில் கட்டப்பட்ட காலப்பகுதி: பன்னிரண்டாம் நூற்றாண்டு கோயில் கட்டடம் அமைக்கப்பட்டதன் வரலாறு: மன்னன் சூர்யவர்மன்II என்ற மன்னனுக்காக தலைநகராகவும் , முதன்மை ஆலயமாககவும் இருக்கவே உருவாக்ககப்பட்டது. (அரண்மனையையும் கோவிலையும் இணைக்கும் முறையில் பாதைகள்(கட்டிடங்கள்) அமைக்கப்படிருக்கின்றன) கட்டடம் அமைக்கப்பட்ட முறை: Khmer architecture நாட்டின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இருக்கும் இவ்வாலயத்தின் பழைய புகைப்படம்: கோவிலை பற்றிய மேலதிக தகவல்களுக்கு: (தமிழ் ஆக்கத்தில் குழம்பாமல் இருக்க)) http://thooyasworld.blogspot.com/2007/03/l...ndu-temple.html ht…
-
- 4 replies
- 4.7k views
-
-
நில நடுக்கத்திலும் விழாத அதிசயக் கட்டடம் தலைநகர் வெலிங்டனில் சிறப்புமிக்க கட்டடம் நாடாளுமன்றக் கட்டடமும் தலைமைச் செயலகக் கட்டடமும் ஆகும். நாடாளுமன்றக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடம். எல்லாக் கட்டங்களைப் போலவே அமைந்ததுதான். செயலகக் கட்டடம் பத்து மாடிக் கட்டடம் ஆகும். ஒரு வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டடம். தேன் கூடு (Beehive) என்று பொருத்தமாகவே பெயரிடப்பட்டிருக்கிறார்கள். கட்டடக் கலையில் வேறுபாடான முறையில் கட்டியிருக்கிறார்கள். இந்தக் கட்டடம் அந்தரத்தில் இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தக் கட்டடத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. ஷெல்பில் வைக்கப்பட்ட ஒரு புத்தகம் கூடக் கீழே விழாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொறியியல் அதிசயம் (Engineering M…
-
- 0 replies
- 908 views
-
-
நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை. உங்களிற்க்காக தமிழ்டோக்கில் சுட்டது. நன்றி டமிழ் ரோக்
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்த தொழிற்சாலையில் அனைவரும் சரியாக வேலை செய்கிறார்களா என பாருங்கள். ஒருவர் மட்டும் பிழையாக வேலை செய்கிறார்் அவர் யார்? இது தொழிற்சாலையின் ஒரு பகுதி கீழே. முழுவதும் பார்வையிட அங்குதான் செல்லவேண்டும். கண்டுபிடியுங்கள் பார்ப்போம் தொழிற்சாலை இங்கே
-
- 11 replies
- 1.9k views
-
-
அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது: பங்கு பற்றியது - சி*5 & தூயவன் (திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து) தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா? இராவணன்: தூயவன் தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா? சின்னப்பு: கேளுமோய் தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது? சின்னப்பு: மப்பு தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது? சின்னப்பு: பத்து தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது? சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது தூயவன்: யாழில் தற்போது வேண்டியது? சின்னப்பு: கூரான அரிவாள் தூயவன்: யாழின் பலம்? சின்…
-
- 85 replies
- 8.6k views
-
-
ரஜினியின் பிரபலமான திரைப்பட வசனங்களும், அவற்றோடு முகாமைத்துவ ஒப்பீடுகளும்: http://kaviruban.spaces.live.com/
-
- 0 replies
- 868 views
-
-
அப்பா-என் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்? என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்! என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்! என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்! என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்! என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி! என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்! என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ? என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்! என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-பட…
-
- 20 replies
- 3.6k views
-
-
BIG on the underground what’s the point of knocking me down? everyone knows I’m already good on the ground மிச்ச வரிகளுக்கு : http://www.miauk.com/bird-flu-lyrics.html
-
- 3 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகள் இந்தியாவில் எவ்வாறு பேணி பாதுகாக்கப்படுகின்றன????? http://www.metacafe.com/watch/279464/politics_in_new_dheli/
-
- 1 reply
- 1.1k views
-
-
எத்தனை எத்தனையோ பேரின் உள்ளக் குளங்களில் மெல்லிய மலர் வீசி சுகமாக சலனப்படுத்திய தொடர்தான் ‘காதல் படிக்கட்டுகள்’! அதில் 15-1-1997 இதழில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அனுபவங்கள்.. ‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
படம் : பொறி பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா இசை : தீனா ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே! ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம் பெ: பரீட்சைக்குப் படிக…
-
- 17 replies
- 2.9k views
-
-
படம் : கிச்சா வயது 16 இசை : தீனா பாடியவர் : உன்னி மேனன் வரிகள் : ??? சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயரெழுது லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம் இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம் சூரியன் என்பது கூடச் சிறு புள்ளிதான் சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான (சில நேரம்) வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்தொன்றும் போகாது சோகமென்;றும் முடியாது கவலையென்றும் அழியாது இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையென்றும் தோற்காது நெஞ்சே ஓ நெஞ்சே தடையாவும் துரும்பு தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு தோல்வி..அவையெல்லாம் சில காயத்தழும்பு ஏறு முன்னேறு ஒளியோடு …
-
- 7 replies
- 2.4k views
-