இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது சன் டிவி சனி, 24 அக்டோபர் 2015 (17:17 IST) பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவி, இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் வாராவாரம் முதல் 10 இடங்கள் பிடித்தவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த 41ஆவது வாரத்தின் முடிவில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சன் தொலைக்காட்சியை 41ஆவது வாரத்தில் 11 இலட்சத்து 53 ஆயிரத்து 449 பேர் கண்டுகளித்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த தொலக்காட்சியை 9 இலட்சத்து 2 ஆயிரத்…
-
- 0 replies
- 306 views
-
-
வைத்தியர் சொல்கிறார் விரலை வெட்ட வேண்டும் என்று. நகை செய்பவர் சொல்கிறார் மோதிரத்தை வெட்ட வேண்டும் என்று.
-
- 0 replies
- 370 views
-
-
-
- 0 replies
- 305 views
-
-
என் இனிய யாழ் உறவுகளே உங்கள் பாடல் தேவைகளை (என்னிடமிருந்தால்) தீர்த்து வைக்க தனியாக ஒரு பகுதியை ஆரம்பிக்கின்றேன். என்னிடம் கொஞ்சம் பாடல்கள் இருக்கிறது. அதில் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தால் அது என் பாக்கியம். பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.
-
- 754 replies
- 132.1k views
-
-
-
ஒரு காலத்தில் சில வாரங்கள் தொடர்ந்து ஒரு சில பாடல்களை மனம் விட்டுக் கேட்டு இருப்போம் பின் கால வேகத்தில் அவற்றை மீண்டும் ரசிக்க சந்தர்ப்பம் கிடைத்து இருக்காது; நாமும் மறந்து இருப்போம். அப்படியான கால வேகத்தில் நான் ரசித்து பின் மறந்து நீண்ட நாட்களின் பின் கேட்ட, காலம் கரைத்த பாடல்களை சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். 1. சங்கர் கணேசின் இசையில் வந்த "மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி"
-
- 2 replies
- 1.3k views
-
-
-
-
- 0 replies
- 448 views
-
-
-
- 0 replies
- 533 views
-
-
-
- 2 replies
- 692 views
-
-
-
- 31 replies
- 2.2k views
- 2 followers
-
-
நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லை சிறந்த ஓவியரும் கூட. இங்கை அவரது சில ஓவியங்களும் அவை வரையப்பட்ட சந்தர்பங்களும் தரபட்டுள்ளன. பார்த்து மகிழுங்கள். சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன். சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொட…
-
- 21 replies
- 4.7k views
-
-
உலகின் பல்வேறு பகுதிகிளில் எடுக்கபட்ட சில அழகிய இயற்கை மற்றும் செயற்கைக் காட்ச்சிகள். Unknown snap location of this immage Space Station Flies Over Super Typhoon Maysak Steam Engine, Cumbria, England. Water Sliding In Glacier, Switzerland Yacht Race kicked off in Sydney Seven Sisters Waterfall, Geirangerfjorden, Norway Red Fields Of South Korea. Crescent Lake (Dunhuang), China Paddy field in a hill station, Vietnam
-
- 15 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 426 views
-
-
-
- 0 replies
- 566 views
-
-
நீளமான பெயர்களால், குறிப்பாக நம்மாட்களுக்கு பல வேளைகளில் சங்கடங்கள். குறிப்பாக வெளிநாடுகளில். வெளிநாட்டுக்காரர் கடிச்சுக் குதறாத குறையாக சப்பித் துப்புவார்கள் எமது பெயர்களை. ஆனால் இதையெல்லாம் குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமனுக்கு எமனான ஊர்ப் பெயர்களும் உலகத்தில் இருக்கு..
-
- 8 replies
- 998 views
-
-
இசைஞானி புதுமைகள் 28 ! 1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்துதீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான். 2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்" 3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது. 4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேக…
-
- 0 replies
- 573 views
-
-
பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான், "நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்." "நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" " ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!" "அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்" நரகத்தை…
-
- 1 reply
- 549 views
-
-
வீட்டுக்கு வந்தவர் ; என் பாப்பா அழுகிறாய் .....?குழந்தை : அம்மா அடிசுட்டா அங்கிள் .....வீட்டுக்கு வந்தவர் : அப்பாட்ட சொல்லேல்லையா .....?குழந்தை : அப்பாவும் அழுதுகொண்டிருக்கிறார் அங்கிள் .....வீட்டுக்கு வந்தவர் : ?????????????+எழுத்துருவாக்கம் கே இனியவன் நகைசுவை துளிகள் இதுவரை கவிதை மட்டுமே சொந்த படைப்பாக வெளியிட்டேன் இப்போ நகைசுவையை அப்பப்போ வெளியட தீர்மானித்துள்ளேன் உங்கள் எண்ணத்தையும் பகிருங்கள் நன்றி
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 380 views
-
-
-
-
- 1 reply
- 1k views
-
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-