Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. படிப்பினை தரும் திரைப்படம் – Schindlers List : T.சௌந்தர் நாஜிகளிடமிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா அவ்வப்போது அந்த நிகழ்வை நினைவு கூறிவருகிறது.அந்த விடுதலை இன்னும் ஒரு வருடத்தில் 70 ஆம் வருடத்தை நெருங்குகிறது.நாசிசம் , பாசிசம் பற்றிய செய்திகள் அத்தினங்களில் செய்தி ஊடகங்களில் அதிகமாகவும் பேசப்படுவதும் சில தினங்களில் அவை மைய நீரோட்டப் பத்திரிகைகளிலிருந்து விலக்கப்பட்டுவிடுவதும் வழமையான நிகழ்வாவதும் நடைமுறை. ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் நாசிச கருத்துக்களை நாகரீகமாக புகுத்துவதும் , நாசி ராணுவ உடைகளை புதிய நாகரீகமாக்குவதும் ,அந்த ஆடைகளை அணிபவர்கள் மீதான மென்மையான் போக்குகளைக் கடைப் பிடித்து குற்றமற்றவர்கள் ஆக்குவதும் நடை முறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.சில வருடங்களுக்க…

  2. மௌனம் கலைகிறார் சீதா. மறுமணம் செய்துகொள்ளப் போகிறார் என செய்திகள் பரபரப்பாக வந்தபின்னும் ஆழ்கடலைப் போன்று அமைதியாக இருந்தவரின் உள் மனதில் இருப்பவற்றை இன்று நம்மிடம் கொட்டினார். அதெப்படி அன்று பார்த்த மாதிரியே இன்றும் அதே அழகுடன், அப்படியே இருக்கிறீர்கள்? அதன் ரகசியம் என்ன? ”முதல்ல அழகு என்பதே அப்பா, அம்மா கொடுக்கிறதுதான். நான் எப்பவுமே மனசை நல்லா வைச்சுக்கணும்னு நினைப்பேன். மனசு நல்லா இருந்தால்தான் அது முகத்திலும் பிரதிபலிக்கும்.ஒரு அழகைக் கொடுக்கும்.முகத்துக்கு ப்ளீச் பண்றதோ,ஃபேஸ் பேக் போடுறதோ உண்மையான அழகைக் கொடுக்கிறது இல்ல. மனசை ஒருமுகப்படுத்தி தியானம் பண்ணினா வசீகரம் தானாகவே வரும். இது ஒரு ரகசியமான்னு தெரியல.(சிரிக்கிறார்)’’ திடீரென உங்களுக்கும்,சத…

    • 0 replies
    • 4.4k views
  3. PAYCHECK - விமர்சனம் தற்செயலா ஒரு நாள் டிவில இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். ஏதோ வித்தியாசமாத் தெரிஞ்சது. அப்புறம் டவுன்லோட் பன்ணிப் பார்த்தா, புத்திசாலித்தனமான ஆக்சன் பிலிம்! இங்கிலிபீஸ் படமாப் பார்த்துட்டு பீட்டர் விடற சில லோக்கல் நண்பர்கள்கிட்ட இந்தப் படத்தைப் பத்தி கேட்டப்போ, யாருக்கும் இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை..’அட அப்ரெண்டிஸ்களா, இன்னும் நீங்க ஜுராஸிக் பார்க்கத் தாண்டி வரலையா’ன்னு நினைச்சுக்கிட்டேன்..அதனால இங்க இப்போ Paycheck. பென் அஃப்லெக் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினீயர். சாஃப்ட்வேர்னா நம்மூர்ல காப்பி-பேஸ்ட் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்களே, அவங்களை மாதிரி நினைச்சுடாதீங்க. இவர் பெரிய மண்டைக்காரர். பெரிய கம்பெனிகளுக்கு சில சீக்ரெட் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்…

  4. கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?! 'அவன் இவன்' படத்தில் மாறுகண் பார்வை கொண்டவராக நடித்துள்ளார், விஷால். உலத் திரைப்பட வரலாற்றில் இத்தகைய கதாப்பாத்திரத்தில் முதலில் செய்தவர் என்ற வகையில், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்க இருக்கிறார்களாம்! இதுகுறித்து நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "என்னை இயக்குனர் பாலா அழைத்தவுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன். ஒரு நடிகராக எனக்கு அடுத்த படத்தில் நடிப்பதற்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் பாலா படம் முடிந்து விட்டது. அடுத்தாக கேமராவை வேறு ஒரு பாத்திரத்துக்கு பார்க்க வேண்டியுள்ளது. எனது முதல் படமான செல்லமே படத்துக்கு பிறகு கூட இந்த அளவுக்கு பயந்தது இல்லை. அவன் இவன் படத்தின் கதையை விட, எனது கதாபாத்தி…

  5. சிங்கப்பூர் சிவாஜிகணேசன் எனப்படும் இந்த கலைஞர் ஸ்மார்ட்போன் காலத்தில் சிவாஜி வாழ்வதுபோல் அச்சு அசல் அவர்போலவே தோற்றம் நடிப்பு உடல்மொழி என்று பிரமிக்க வைத்தார். பார்க்கவே சந்தோஷமாக இருந்த இந்த காட்சி மிகபெரும் சோகத்தில் முடிந்தது, இந்த பாடல் முடிவில் மாரடைப்பினால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார் இந்த அற்புத கலைஞர்.

    • 0 replies
    • 1.4k views
  6. நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிப்பதற்காக கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகி இருந்தனர். குறித்த பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உ…

  7. தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்குகிறா…

  8. 'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive 3 படம் தொடங்கி ஏகே 57 வரையிலான பயணம், காதல் சர்ச்சை, கல்யாண கிசுகிசு, பீப் சாங் பரபரப்பு, தனுஷ் உடனான மோதல், வேர்ல்ட் டூர் என எல்லாம் பேசுகிறார். படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டிருக்கிற அவரது இசையைப் போலவே அனிருத்தின் பேச்சிலும் அத்தனை நிதானம்... பக்குவம்... "3 படத்தில் அறிமுகமானபோது, இன்றைய இந்த இடத்தை, வளர்ச்சியை எதிர்பார்த்தீங்களா?" ''எட்டாவது படிக்கிறபோதே எனக்கு மியூசிக் டைரக்டராகணுங்கிற கனவு இருந்தது. 30, 35 வயசுக்குள்ள அது நடக்கணும்னு நினைச்சேன். ஆனா காலேஜில ரெண்டாவது வருஷம் படிக்கிறபோதே நடக்கும்னு யோசிக்கலை. ஒரு படம்.... ஒரு மணி நேரத்துல எல்லா…

  9. ‘ராஞ்சனா’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். July 24, 2013 2:38 pm தனுஷ் முதல்முறையாக ஹிந்தியில் ஹீரோவாக நடித்து ரிலீஸான ‘ராஞ்சனா’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலைவெறி’ பாடம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் தனுஷ். அந்தப்பாடல் அவருக்கு அப்படியே பாலிவுட்டிலும் படவாய்ப்புகளை பெற்றுத்தர ஆரம்பித்தது. அந்த வகையில் தனுஷ் முதல்முறையாக நடித்த ஹிந்திப்படமான ராஞ்சனா படம் ஜுன் 21ம் தேதியன்று ஹிந்தியிலும், தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் ஜுன் 28ம் தேதியன்றும் ரிலீஸானது. தனுஷுக்கு முதல் ஹிந்திப்படம் என்பதால் இந்தப்படத்தின் வசூல் பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது. தனுஷ் கூட தனது முதல் ஹிந்திப்படத்தின் வெற்றியை ஆ…

    • 0 replies
    • 899 views
  10. உறுதி கொள் திரைவிமர்சனம் APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கோலி சோடா கிஷோர், மேக்னா , காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்க, அய்யனார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘உறுதி கொள்’ பார்வை கொள்ளலாமா ? பேசுவோம் . செஞ்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் . அரசு மேல் நிலைப் பள்ளிக் கூடம் . பிளஸ் 2 படிக்கும் மக்கு மாணவனுக்கும் (கிஷோர்) பத்தாவது படிக்கும் படிப்பாளி மாணவிக்கும் (மேக்னா) காதல் . மாணவனுக்கு ஒரு நண்பன் . மாணவனின் தங்கையும் மக்கு . அவளும் நன்றாக படிக்கும் ஒரு மாணவனும் விரும்புகிறார்கள் . அவனுக்கும்…

  11. அண்மையில் சென்னை வந்திருந்த பிரபுதேவா, தன் மனைவி ரம்லத்திடம் எல்லா விஷயங்களையும் போட்டு உடைத்து ‘நாம் பிரிவதுதான் ஒரே வழி’என்பதை குழப்பமில்லாமல் கூறிவிட்டதாக தகவல்.இதனால் சென்னை அண்ணாநகர் வீட்டில் ஒரு நள்ளிரவில் மிகப் பெரிய ரகளையே நடந்து அந்த நள்ளிரவு முழுவதும் விசும்பல்களில் முடிந்திருக்கிறது. இப்போதைய நிலவரப்படி,விவாகரத்து செட்டில் மெண்ட்டிற்கும் கண்ணீருடன் ரம்லத் ஒப்புக் கொண்டுவிட்டதாக தகவல்.அதன்படி அண்ணா நகர் வீடு, மூன்று கோடி ரூபாய் ரொக்கம், 180 பவுன் நகை, தனது இரண்டு குழந்தைகளின் முழு படிப்புச் செலவு ஆகியவற்றை பிரபுவிடமிருந்து ஏற்க சம்மதித்துள்ளாராம். இவை தவிர, ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை,தன் அன்புப் பரிசாக நயன்,பிரபுதேவா மூலம் ரம்லத்திற்கு அனுப்ப…

  12. என் குடும்பத்தில் ஒருவர் ஆர்யா என 'அமர காவியம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தெரிவித்தார். ஆர்யா தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் 'அமர காவியம்' படத்தில் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசையினை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். இயக்குநர் பாலா, நாயகன் சத்யாவிற்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தார். தான் நாயகியாக நடித்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட வாராத நயன்தாரா, இப்படத்தின் இசையினை வெளியிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இவ்விழாவில் நயன்தாரா பேசியது, "ஆர்யா எனது குடும்பத்தில் ஒருவர். அவரது நட்பிற்காகவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவி…

  13. 14 வருடங்களாக சிக்கலில் சிக்கி மூச்சு வாங்கிக் கொண்டிருந்த 'குற்றப்பத்திரிகை' படத்தை வெளியிட அனுமதி கிடைத்ததையொட்டி நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார் ஆர்.கே. செல்வமணி. ராஜீவ் கொலை சம்பவத்தை மையமாக வைத்து 1991-ல் 'குற்றப்பத்திரிகை' படத்தை இயக்கினார் செல்வமணி. இப்படத்தில் புலிகளுக்கு ஆதாரவான விஷயங்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களும் இருப்பதாக சர்ச்சை எழுந்ததையொட்டி, படத்திற்கு அனுமதி மறுத்தது சென்சார். பல வருடங்களாக கோர்ட் கேஸ் என்று அலைந்த செல்வமணியின் போராட்டத்திற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. 'குற்றப்பத்திரிகை' வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே சென்சார் இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்கவேண்டுமென நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங…

  14. திருமணத்துக்குப்பிறகு, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், குடும்ப வட்டத்துக்குள் முடங்கும் ஒரு பெண், ஒரு காலகட்டத்துக்குப் பின் அதே குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் தன் சுயத்தைக் கண்டடைகிறாள் என்பதே ‘36 வயதினிலே’. ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் படத்தின் ரீமேக். அதை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இதையும் இயக்கியிருக்கிறார். பணம் சம்பாதிக்க அயர்லாந்துக்குப் போகவேண்டும் என்பது ரகுமானின் கனவு. மனைவி ஜோதிகாவின் 36 வயது அதற்குத் தடையாகிறது. கணவனும் மகளும் இதனால் எரிச்சல் அடைகிறார்கள். ரகுமான் ஒரு விபத்து நிகழ்த்திவிட, விசா கிடைக்கும் நேரத்தில் தன் மீது வழக்கு வந்துவிடக் கூடாது என்பதால் ஜோதிகாவை விபத்துக்குப் பொறுப்பேற்க சொல்கிறார். சட்டப்படி அதிலும் சிக்கல்…

    • 0 replies
    • 430 views
  15. ஒன்பது பிள்ளைகளை பெற்று இருந்தாலும் கடைசி மகன் மீது பாசம் அதிகம் , வீட்டை விட்டு கோபித்துகொண்டு போன அவன் திரும்ப வருவான் என்று தன் கடைசி நாட்களில் தனிமையில் வாடி உயிரை விடுகிற அம்மா இதுவே 'அம்மாவின் கைப்பேசி'. திருட்டு பட்டம் கட்டிய பிறகு ஊரை விட்டு போகிறார் சாந்தனு. அழகம் பெருமாளிடம் வேலைக்கு சேர்கிறார் , அங்கே நடக்கும் தவறுகளை முதலாளியின் பார்வைக்கு எடுத்து செல்ல , துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவுக்கு வருகிறார்கள். எதிரிகளின் பலி உணர்ச்சி, அம்மாவின் பாசம், காதல், கிராமம் என தனக்கே உரிய பாணியில் நம்மை கலங்க வைக்கிறார் தங்கர் பச்சான். சாந்தனுக்கு பெயர் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு தரமான படம் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தோட ஆரம்ப காட்சிகளில் நடிப்பு க…

  16. மாதவிக் குட்டியின் மனோமி - யமுனா ராஜேந்திரன் 18 நவம்பர் 2012 சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்த ராம் ராவணன் (மலையாளம் : 2010) மலையாள இலக்கியவாதியான மாதவிக்குட்டியின் மனோமி எனும் படைப்பை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்தியாவுக்கு வர நேர்ந்த ஈழத் தமிழ் அகதிகள், போராளிகள் தமிழகத்திலும் கேரளத்திலும் ஏற்கும்-ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த திரைப்படம். தமிழக-கேரள வெகுஜன சினிமா சட்டகம், தணிக்கை மற்றும் அரசியல் நியதிகளுக்கு உட்பட்டு வெளியாகி இருக்கும் திரைப்படம் ராம் ராவணன். ஈழத் தமிழ் மக்களது வாழ்வும் போராட்டமும் குறித்து திசைமாற்றப்பட்ட தரவுகளை வெகுஜன நினைவுகளில் பதிக்கும் படம் ராம் ராவணன். ஆயுதவிடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் காயம்…

  17. க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன் July 11, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா தொடர்கள் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Memento | English | 2000 | USA | 1 hr 53 mins | Christopher Nolan க்றிஸ்டோஃபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலன். ஆறாண்டு இளையவர். அவர் தன் கல்லூரிப் பாடத்தின் பகுதியான‌ உளவியல் வகுப்பில் தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் Memento Mori என்ற சிறுகதையை 90களின் இறுதியில் எழுதினார். “நீ மரிப்பாய் என்பதை நினைவிற் கொள்” என்பது தலைப்பின் பொருள். ஏர்ல் என்பவன் குறுங்கால மறதியால் (Anterograde amnesia – நம்மூர் பாஷையில் சொன்னால் Short-term Memory Loss) அவதிப்படுபவன். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவனது நி…

  18. .சத்யராஜ் -மணிவண்ணன் காம்பினேசன் என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். இன்னார் என்று பாராமல் கலாய்க்கும் அரசியல் காமடி சிரிக்க வைத்து விலா எலும்புகளை பதம் பார்க்கும். மொத்தத்தில் இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம். ‘வாழ்க்கை சக்கரம்’, ‘நூறாவது நாள்’, ‘புதுமனிதன்’, ‘மாமன் மகள்’ போன்ற படங்கள் உதாரணம். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘அமைதிப்படை’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ.,’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இது, சமீபத்திய அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகுமணிவண்ணன், வையாபுரி, எம் எஸ் பாஸ்கர், கோமல்ஷர்மா, வர்ஷா, மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற ம…

    • 0 replies
    • 592 views
  19. பாலியல் தொல்லை : 14 பேர் பட்டியலை வெளியிட்ட - நடிகை ரேவதி சம்பத் திருவனந்தபுரம் நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். அவரது மிகப் பெரிய படைப்புகளில் வாஃப்ட் என்ற குறும்படம் அடங்கும். இந்த் குறும்படம் அவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 2019-ல் `பட்னாகர்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார். இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ``இவர்கள் என்னை பாலியல் ரீதிய…

  20. கடைசீல பிரியாணி விமர்சனம்: சிறுத்தையிடம் முயல் மாட்டினால் பிரியாணி யாருக்கு..? News ழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு. ADVERTISEMENT விரும்பாத இடத்தில் தவறான நேரத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன் தப்பிக்க எடுக்கும் முடிவுகளே 'கடைசீல பிரியாணி. ' பாண்டியா சகோதரர்களில் கடைக்குட்டி சிக்குப்பாண்டி. முரட்டுச் சண்டைக்காரர்களும், முன்கோபிகளும் நிறைந்த வீட்டில், சிக்குப்பாண்டியை மட்டுமாவது அப்பாவியாய் வளர்க்க விரும்பி, வீட்டை விட்டு சிக்குவுடன் வெளியேறிவிடுகிறார் தந்தை. சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது…

  21. திட்டிவாசல் திரைவிமர்சனம் நாசர், மகேந்திரன், தனு ஷெட்டி, வினோத் கின்னி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் சீனிவாசப்பா ராவ் என்பவர் தயாரிப்பில், பிரதாப் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் திட்டிவாசல் . திட்டிவாசல் என்றால் சிறை வாயில் என்று பொருளாம் . சரி திட்டாமல் பார்க்க முடியுமா? பேசுவோம் தமிழ்நாடு கேரளா எல்லையில் குமுளி பகுதியில் உள்ள மலை கிராமம் முள்ளங்காடு . பழங்குடி மக்கள் வாழும் அந்த ஊரின் தலைவர் மூப்பன் (நாசர் ) முத்து (மகேந்திரன்) — செம்பருத்தி (தனு ஷெட்டி), குமரன்( வினோத் கின்னி) – மானசா (ஐஸ்வர்யா) என்று இரண்டு காதல் ஜோடிகள் . இதில் மானசா மலையாளப் பெண் . அந்தப் பகுதியைச் சேர்ந்த – …

  22. எந்திரன் படத்தில் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற பாடலைப் பாடிய லேடி கேஷ் கிரிஸ்ஸி ஒரு வானொலிக்கு கொடுத்த பேட்டியை தமிழ் வாசகர்களுக்காக இங்கு தருகிறோம். http://www.youtube.com/watch?v=AcclTaRF_Yk&feature=player_embedded

    • 0 replies
    • 812 views
  23. தெற்காசிய திரைப்பட விழாவில் தமிழ்ப் படம் திரைப்பட விழாக்களில் தமிழ்ப் படங்கள் பங்கு பெறுவது அதிக‌ரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்னம் கௌரவப்படுத்தப்பட்டார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளை‌ப் பெற்றன. வரும் அக்டோபர் மாதம் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இத்திரைப்பட விழாவில் பங்கு பெறுவது ம‌ரியாதைக்கு‌ரியதாக கருதப்படுகிறது. இந்தத் திரைப்பட விழாவில் திரையிட எஸ்.பி.பி.சரண் தயா‌ரித்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படம் தேர்வாகி‌யிருப்பது தமிழ்‌த் திரையுலகுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. ஆரண்ய காண்டத்தைத் தொடர்ந்து மேலும் சில த…

  24. ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம் பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான். ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும். வெளியான வெள்ளிக்கிழம…

    • 0 replies
    • 1.2k views
  25. மௌனம் பேசியதே முழு நீள திரைப்படம் http://www.kadukathi.com/?p=1181

    • 0 replies
    • 840 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.