வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
என் இனிய இயந்திரா... இந்த தூர்தர்சன் சீரியல்...பள்ளிகாலங்களில் 8 அல்லது 9 வகுப்போ என சரியாக நினைவில் இல்லை...சிவரஞ்சனி... நடித்திருப்பார்.. நல்லதொரு தொல்லை காட்சி தொடர்.. முன்கூடியே ரொம்ப அட்வான்சாக சுஜாதாவினால் எழுதப்பட்டது... 3000 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதானா ஒரு தொடர்... அப்போது உலகம் முழுவதும் இயந்திர மனிதன் (ரோபோ) கட்டுபாட்டில் இருக்கும்... மனிதர்கள் அதற்கு அடிமைகளாக இருப்பார்கள்..60 வயதிற்குமேல் யாரும் உயிரோடு இருக்கமுடியாது ... எல்லாம் மக்கள் தொகை பெருக்கம் தான்... ரோபாக்கள் அழைத்து சென்று கொன்றுவிடும்.. அதே போல பிள்ளை பெறுவதற்கு இயந்திர அரசாங்கத்திடம் லைசன்ஸ் பெறவேண்டும்... ஜீனோ என்ற நாய்குட்டி அதுவும் ரோபோதான் ... ஆனால் மனிததன்மையோடு அவர்களுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே http://video.google.com/videoplay?docid=-3662048737353732425
-
- 0 replies
- 754 views
-
-
எந்திரன் தெலுங்குப் பதிப்பின் உரிமை ரூ 30 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய சினிமாவில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழைப் போலவே தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அவரது அனைத்துப் படங்களுமே தமிழில் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் வெளியாவது வழக்கம். பாட்ஷா படம் தெலுங்கில் வெள்ளி விழாவைத் தாண்டி ஒடி வசூலில் புதிய சாதனைப் படைத்தது. முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி போன்ற படங்கள் வெளியான போது, தெலுங்கின் மற்ற முன்னணி நடிகர்களது படங்களைக் கூட நிறுத்திவைத்தனர் விநியோகஸ்தர்கள். இப்போது பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள எந்திரன் படம், தெலுங்கில் ரோபோ…
-
- 0 replies
- 509 views
-
-
எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கலாநிதி மாறன்: “ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவது இதுதான் முதல் முறை. அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. வைரமுத்து இனிமையான பாடல்களை எழுதியிருக்கிறார். விஞ்ஞானம் தொடர்பான பாடலையும் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக எழுதியிருக்கிறார். அவர் மகன் கார்க்கியும் பாடல் எழுதியிருக்கிறார். இசை பிரமாதமாக வந்திருக்கிறது. தமிழின் பக்கம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. முதல் முறையாக அவரது மகள் கதீஜாவும் இதில் பாடியிருக்கிறார். ஷங்கர் ஒவ்வொரு படத்தையும்…
-
- 9 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் அதிக செலவில் தயாராகியுள்ள முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள எந்திரன் திரைப்படம். எதிர் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்டில்ஸ் பல இப்போது வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன என்பதை இங்குள்ள படங்களைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்வீகள். நன்றி: http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4347
-
- 3 replies
- 880 views
-
-
சொன்னது போலவே சனிக்கிழமை காலையே விற்பனைக்கு வந்துவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் இசைத் தட்டுகள். இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கடைகளில் கிடைத்தது எந்திரன் ஆடியோ சிடிக்கள். சர்வதேச அளவில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பாடல் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கும் என திங்க் மியூசிக் அறிவித்துள்ளது. சென்னையில் ரேடியோ மார்க்கெட் எனப்படும் ரிச்சி தெரு, பர்மா பஜார், தி நகர் மற்றும் வட பழனி பகுதிகளில் பெரும் வரவேற்புக்கிடையே எந்திரன் ஆடியோ சிடி விற்பனை துவங்கியது. புற நகர் பகுதிகளில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எந்திரன் ஆடியோ சிடிக்களை வாங்கிச் சென்றனர். திங்க் மியூசிக் வெளியிட்டு இந்த சிடியின் விலை ரூ. 125. மொத்தம் 7 பாடல்கள். பாடல்கல் அனைத்துமே …
-
- 1 reply
- 897 views
-
-
தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா இயக்கியுள்ள பச்சை என்கிற காத்து என்ற தமிழ் படத்தில் வரும் பாடல்களில் உள்ள வரிகள் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. இது தமிழக முதல்வரை எரிச்சல் படுத்தும் என்று அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது. இப்பாடல்கள் உண்மையாக தமிழை நேசிக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இப்பாடல் இடம் பெற்றுள்ள பச்சை என்கிற காத்து திரைப்படத்திற்கு பல நெருக்கடிகளை ,தனது அரசு இயந்திரத்தைக் கொண்டு, கலைஞர் ஏற்படுத்தக்கூடும் என்று தமிழக அரசியலை உற்று நோக்கும் அவதானிகள் ஆரூடம் கணிக்கத் தொடங்கி உள்ளனர். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதன் மூலம் அவர், காங்கிரஸின் மனசை குளிரச் செய்து கூட்டணியில் காங்கிரஸை நீடிக்கச் செய்யலாம…
-
- 0 replies
- 668 views
-
-
காதலின் திடீர் திருப்பங்களுக்காகவே உலகம் முழுதும் வாசிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட பெயர் டயானா. இந்தப் பெயர் தான் நயன்தாராவின் நிஜப் பெயர் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பிரபுதேவாவுடனான காதல் எபிசோடில் ஒவ்வொரு கட்டத்திலும் உருக வைத்துக் கொண்டிருக்கிறார் நயன். உலகத்தையே சுற்றி வந்த பிரபுதேவா - நயன்தாரா காதலுக்கு இப்போது பெரிய சோதனை. பணச்சிக்கலில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது இந்த ஜோடி என்கிறார்கள். ‘சல்மான்கானை வைத்து பிரபுதேவா ‘வாண்டட்’ படத்தை எடுத்து முடித்த பிறகு இருவரும் மலேசியாவில் தனிமைத் தீவு ஒன்றில் தங்கி காதல் வளர்த்தனர். வீட்டில் புயல் வீசிய நிலையிலும் தன் குடும்பத்தின் எல்லா தேவைகளையும் பொறுப்புடன் கவனித்துக் கொண்டார் பிரபுதேவா. அதனால…
-
- 2 replies
- 973 views
-
-
http://www.youtube.com/watch?v=viOgd4pg80c
-
- 4 replies
- 1.2k views
-
-
‘இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா?’இப்படி ஒரு கேள்வியை வைகோ கேட்டிருந்தால் அது அரசியல். கீரா கேட்டால்? ஆமாம்.. இந்த கீரா ‘பச்சை என்கிற காத்து’ படத்தின் இயக்குனர். படத்தில் வரும் ஒரு பாடலில்தான் இப்படி ஒரு வரி. அது மட்டுமல்ல, இன்னொரு பாடலில் ‘தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்’ என்று இன்னொரு வரி. படத்தின் பாடல்களும், காட்சிகளும் இது வேறு மாதிரியான படம் என்கிற உணர்வை வரவழைக்கிற அதே நேரத்தில் இப்படியெல்லாம் பாடல் வரிகள் வருகிறதே, படம் இலங்கை பிரச்சனை பற்றியதா என்ற கேள்வியை எழுப்ப தோன்றும்தானே? தோன்றியது. ஆனால் கீராவின் பதிலில் ஆவேசம் சற்று துக்கலாகவே இருந்தது. நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள். மற்றபடி இந்த …
-
- 0 replies
- 905 views
-
-
எந்திரனைப்’பற்றி மனம்திறந்த இயக்குநர் ஷங்கர்,இந்த வாரம் ரஜினியின் புது அவதாரத்திற்காக பயன்படுத்திய புதிய நுட்பங் களையும்,சுஜாதா பற்றியும், தனது வெற்றிக்கான தன்னம்பிக்கை ரகசியங்களைப் பற்றியும் தொடர்கிறார். எந்திரனைப் பொறுத்தவரை கமல்தானே உங்களின் முதல் சாய்ஸ், தற்போது சூழ்நிலைகளால் ரஜினி நடிக்கிறார்.இந்த இரு ஜாம்பவான்கள் பற்றி? ”‘ஜென்டில் மேன்’ படத்தை முதலில் சரத் குமாரை வைத்து எடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால், சில சூழ்நிலைகளால் அர்ஜுன் நடித்தார். இதனால் ஸ்கிரிப்டை, வசனங்களை அர்ஜுனுக் கேற்ற மாதிரி மாற்றிய பிறகே ஷூட் செய்தேன்.அதேபோல் எந்திரனை கமல் சாருக்காக தயார் பண்ணினாலும்,ரஜினி சார்தான் என்று முடிவானதும், அவருக்கேற்றபடி ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றி எடுத்திருக்க…
-
- 1 reply
- 961 views
-
-
கார்த்தியுடன் காதல்! தமன்னா பற்றி கிளம்பியிருக்கும் முதல் காதல் கிசுகிசு. ‘தமன்னாவைக் காதலிக்கவில்லை’ என்று தொடர்ந்து மறுத்து வருகிறார் கார்த்தி. தமன்னா இதுவரை சைலன்ஸ்.ஹாலிடேவிற்காக அமெரிக்கா சென்று திரும்பியவரிடம் பேசினோம்.எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக காதல் கிசுகிசுக்களுக்குப் பதிலடி கொடுக்கிறார் தமன்னா. ‘‘எல்லாம் ‘பையா’ படத்தின் வெற்றியால் வந்த விளைவு. பையாவில் எங்களுக்குள்ள இருந்த லவ் கெமிஸ்ட்ரிதான் இந்தக் காதல் கிசுகிசுக்கள் கிளம்பக் காரணம். அதுவும் அடுத்த படமும் நாங்க இணைந்து நடிப்பதால் புரளிகள் இன்னும் அதிகமாயிடுச்சு. எங்களுக்குள் லவ் இல்லை. கார்த்தி என்னுடைய நண்பர்கூட இல்லை. சினிமா எனக்கு 9 tஷீ 5 வேலை. இதுல என்கூட கார்த்தி வேலை பார்க்கிறார், அவ்வளவுதான். கா…
-
- 0 replies
- 2.9k views
-
-
நாட்டிய பேரொளி பத்மினி ரஸ்ய படமொன்றில்(1958) ttp://www.youtube.com/watch?v=bfFJAti47BE =1 ttp://www.youtube.com/watch?v=3drXukfiH4o&NR=1 ( ) Got this info from wikipedia: This scene is from the movie 'Journey Beyond Three Seas' (Hindi: Pardesi; Russian: Хождение за три моря (Khozhdenie za tri morya)) is a 1957 Indian-Soviet film, jointly directed by Khwaja Ahmad Abbas and Vasili Pronin. It was made in two version, Hindi and Russian, and is based on the travelogues of Russian traveller Afanasy Nikitin, which is now considered a Russian literary monument.
-
- 4 replies
- 1.3k views
-
-
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே... ======= 'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்! அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ர…
-
- 3 replies
- 1.7k views
-
-
THE PIANIST - காற்றில் அலையும் விரல்கள் A Film by Roman Polanski Year 2002 Run time : 150 minutes "….the line between fantasy and reality has been hopelessly blurred. I have taken most of a lifetime to grasp that this is the key to my very existence". . -Polanski 'ஹோலோகாஸ்ட், என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. இனப்படுகொலை என்று தமிழில் பொதுவாக மொழி பெயர்க்கலாம். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப்படையினர் யூதர்களை லட்சக்கணக்கில் அழித்தொழித்த சம்பவங்களுக்கு பொதுவான பெயர் ஹோலோகாஸ்ட். எப்படி உலகப்போர்களை கருவாகக்கொண்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் …
-
- 1 reply
- 603 views
-
-
தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும் 1980 முதல் 1990 வரை தமிழ் சினிமா 80க்கு முன்... 1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான். சட்டைப்பையில் சொற்பச் சில்லறை. வயிற்றில் பசி. கண்களில் தொலைதூர நம்பிக்கை. ஆனால் அவனது தலையிலோ பாரம் கொள்ளாத கனவு. சட்டென எதிர்வருகிறது ராஜகுமாரி திரையரங்கம். வெறுமையை விரட்டும்விதமாக அந்த இளைஞன் அந்த வளாகத்தினுள் நுழைகிறான். ஏதோ ஒரு கன்னடப்படம் இயக்குனர் ‘புட்டன்னா கனகல்’ என எழுதப்படிருக்கிறது. பொழுதைப்போக்க வேண்டி அந்த இளைஞனின் கண்கள் முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட அட்டைகளின் மேல் படர்ந்து செல்கின்றன. சட்டென அவனது மூளைச் செல்கள் புத்துயிர்ப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்கள்... வெள்ளை தோல் மோகத்தினை குறைக்குக... மலையாளிகளின் கொட்டத்தினை அடக்குக... நடிக்க வந்து விட்டால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது தவறு. (இவர்கள் எல்லாத்துக்கும் ரெடியாகவெ வந்து தமிழ்நாட்டில் டேரா போடுகிற கோஸ்டி... :D ) இயக்குநர் சொல்வதை கேட்பதே நல்ல நடிகையின் குணம். நான் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்கிறார் அரவான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் கேரளத்து அர்ச்சனா கவி. தடுக்கி விழுந்தால் பாலக்காடு, தெரியாமல் இடித்தால் திருவல்லா என்ற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மலையாள நடிகைகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில் ]தற்போது புதிதாக ஒரு நட்சத்திரம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆங்கில படங்களை தளுவிய தமிழ் படங்கள் Brewster’s Millions – அருணாசலம் Hardcore – மகாநதி Planes Trains and Automobiles – அன்பேசிவம் What bob can do – தெனாலி Very Bad things – பஞ்சதந்திரம் Too Much – காதலா காதலா She Devil – சதிலீலாவதி Corsican Brothers – அபூர்வ சகோதரர்கள் Life of David Gale – விருமாண்டி Barefoot in the park – அலைபாயுதே Hot bubblegum and American Pie – பாய்ஸ் Butch Cassidy & The Sundance Kid – திருடா திருடா Sense and Sensibility – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Shop around the corner – காதல்கோட்டை Big – நியூ Sliding Doors – 12B Fear – காதல் கொண்டேன் 21 grams – சர்வம் Bangkok Dangerous – பட்டியல் Network –…
-
- 2 replies
- 1.6k views
-
-
காதலில் சொதப்புவது எப்படி... குறும்படம் பார்த்ததில் பிடித்தது thx : Facebook
-
- 6 replies
- 2k views
-
-
டீ. ஆர். மகாலிங்கம். "செந்தமிழ் தென்மொழியாள்.." http://www.youtube.com/watch?v=g3FqxDTRYC8 இதை வைத்து என் வயதைப் பிழையாகக் கணிக்கவேண்டாம். என் வயது இப்பதான் 22 . ஹி ஹி.
-
- 0 replies
- 655 views
-
-
இதனை நகைச்சுவைப் பகுதியில்தான் இணைக்க வேண்டும்...ஆனால் சினிமா என்பதால் இங்கு இணைக்கின்றேன் ====================================== "நான் ஓரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி!" ம.கா.செந்தில்குமார் படம்:உசேன் "குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற 'ஒரு தலைக் காதல்' முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் 'ஒருதலை ராகம்'. 2010-ல் 'ஒருதலைக் காதல்'. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு …
-
- 1 reply
- 1k views
-
-
தமிழில் கட்டுக்கோப்பாக நடித்து வரும் திரிஷா , மும்பையில் தனது கவர்ச்சி யை கட்டவிழ்த்து சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார். நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். ஒன்று தமிழில் நடிக்கும்போது 'டியூப்லைட்' கவர்ச்சி, 2வது, தெலுங்குக்குப் போனால் 'டபுள் மடங்கு டிலைட்' என்பதே அந்த இரட்டைப் பாலிசி. திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம். இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை …
-
- 4 replies
- 4.5k views
-
-
ஹீரோவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்ததற்காக கால்மணி நேரம் அழுதுவிட்டு, பின்னர் அதே காட்சி சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்து அரை மணி நேரம் ஆனந்தமாக ஒரு நடிகை [^] சிரித்ததை முன்னெப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... இல்லாவிட்டால் இதோ வித்யா! வித்யா? ஆம்.. இவர்தான் அந்த ஹீரோயின். புதுமுகம்தான் என்றாலும் பழகிய முகமாக மனதில் பதியும் அளவு இயல்பான இளம்பெண். ஆறாவது வனம் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் வித்யா. கதையில் இப்படி ஒரு காட்சி: வித்யாவின் தாய்மாமன் போஸ் வெங்கட்டைக் கொல்ல வெறியோடு அவர்களின் கிராமத்துக்கே வருகிறார் ஹீரோ. அதாவது வித்யாவின் காதலன் இவர். அங்கே போஸ் வெங்கட்டும் சற்றுத் தள்ளி வித்யாவும் நிற்கிறார்கள். ஹீரோ அதாவது காதலன் த…
-
- 1 reply
- 1.3k views
-
-
அசினுக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!! இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை [^] சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம். மேலும் அசினுக்கும் சல்மானுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இஸட் பிரிவு பாதுகாப்பு [^]ம் வழங்கியுள்ளது இலங்கை அரசு. ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர் மட்டுமே இலங்கைக்குச் சென்றார்கள். அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, வடக்கு புணரமைப்புத் திட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வழங்கியுள்ளது இலங்கை அரசு. இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்குப் போன சல்மானும்…
-
- 3 replies
- 864 views
-
-
அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர் ஹிந்தியில் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009 ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை "ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை டைரக்ட் (ரீமேக்) செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எந்திரன் படத்தை சமீபத்தில் முடித்த ஷங்கர் '3 இடியட்ஸ்' படத்தின…
-
- 2 replies
- 522 views
-