Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருதுக்கு அடுத்த படியான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. அமெரிக்காவின் டைரக்டர் ழூனியன் விருதுகளையும், ஸ்கிரீன் விருதுகளும் கிடைத்துள்ளன. இந்தநிலையில் இங்கிலாந்தின் பாப்தா’ விருதுகளும் (பிரிட்டீஷ் பிலிம் அகாடமி அவார்டு) இப்படத்துக்கு கிடைத்துள்ளது. இவ்விருது ஆஸ்கார் விருதுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. 11 பாப்தா விருதுகளுக்கு ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தை பரிந்துரை செய்தனர். அதில் 7 விருதுகள் வாங்கியுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான பாப்தா’ விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். இவ்விருது பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த படம்,…

    • 5 replies
    • 1.2k views
  2. மணிரத்னம் தமிழ், இந்தியில் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழில் இப் படத்துக்கு `அசோகவனம்’ என்றும் இந்தியில் `ராவணா’ என்றும் பெயரிட்டுள்ளனர். ராமாயண கதையை கருவாக வைத்து தயாராகிறது. தமிழில் விக்ரம் ராமன் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். ராவணன் வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. இந்தியில் விக்ரம் ராவணனாக நடிக்கிறார். ராமனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். விக்ரம் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்ட மொட்டை போட வைத்துள்ளார் மணிரத்னம். சத்யா படத்தில் கமல் மொட்டை போட்டு லேசாக முடி வளர வைத்திருப்பார். அதே போல் விக்ரம் இப்படத்தில் தோன்றுகிறார். மொட்டை போட்டதால் பொது நிகழ்ச்சிகளில் தலையில் தொப்பி போட்டு பங்கேற்கிறார். இலங்கை தமிழர்க…

    • 0 replies
    • 1.4k views
  3. இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா `வாட் ஈஸ் யுவர் ராஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் 12 கெட்டப்களில் ஆடி இந்தி திரையுலகினரை பரபரப்பாக பேச வைத்துள் ளார். இதற்கு முன் எந்த நடிகையும் இது போல் ஆடவில்லையாம். அதுமட்டுமின்றி இந்த பாட்டுக்கு 22 மணி நேரம் தொடர்ச்சியாக ஆடி படப் பிடிப்பு குழுவினரை வியப் பூட்டி உள்ளார். ஒரு தோற்றத்தில் ஆடி விட்டு உடனேயே `கெட் டப்பை’ மாற்றி மீண்டும் ஆடி விட்டு பிறகு அந்த வேடத்தையும் கலைத்து உட னேயே வேறு தோற்றத்துக்கு மாறி என தொடர்ச்சியாக 12 கெட்டப்புகளில் 22 மணி நேரம் தொடர்ச்சி ஆடியது சாதனையாக கரு தப்படுகிறது. ஒவ்வொரு வேடத்துக்கும், வெவ்வேறு ஆடைகள், அலங்காரம், மேக்கப், முக பாவனைகள் என பிரியங்கா ச…

    • 0 replies
    • 1.4k views
  4. ‘பத்மஸ்ரீ விருது’ கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் விவேக். ஆனால், அதைவிட Vadiveluபெரிய சந்தோஷத்திலிருக்கிறார் வடிவேலு. ‘யாருக்கும் கிடைக்காத பெரும் பேறுய்யா இது, பெரும் பேறுய்யா…’ என்று வாய்விட்டு சந்தோஷப்படுகிறாராம். ஆனாலும் இந்த மகிழ்ச்சி, கொள்ளையடிக்க போன இடத்திலே கோஹினூர் வைரம் கிடைச்ச மாதிரிதான்! ஊருக்கெல்லாம் கேட்கிற மாதிரி ஆர்ப்பாட்டமாகவா கொண்டாட முடியும்? தமிழகத்தை சேர்ந்த இளம் இயக்குனரும், இனப்போராளியுமான ஒருவர், புலிகளின் தலைவரான ‘தம்பியுடன்’ பேசிக் கொண்டிருந்தாராம். (ஃபோனிலா? நேரிலா?) அப்போது தமிழ் வளர்ச்சி குறித்து பேச்சு வந்ததாம். எனக்கு தமிழ் அழிந்துவிடும் என்ற கவலையில்லை என்று கூறிய தம்பி, அந்த நம்பிக்கையை தந்திருப்பது இரண்டு பேர் என்றாராம். ‘தமிழ…

    • 4 replies
    • 3.5k views
  5. எரியும் கொப்பரையில் குடம் குடமாய் எண்ணெய் ஊற்றியதுபோல இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கள். கார்ததிக்-அனிதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது. பாடல்களை ஜெயம்ரவி வெளியிட, இயக்குனர்கள் மிஸ்கின், ராஜா, கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்தியவர்கள் எல்லாம் படத்தை பற்றி பேசி அமர்ந்துவிட, கடைசியாக பேசவந்த தங்கர்பச்சானின் உரை ஈழப் பிரச்சனைக்கு தாவியது. அவரது உணர்ச்சிகுவியலான பேச்சு அரங்கத்தில் அனல் மூட்டியது. "நான் இப்போ பேசக்கூடிய மனநிலையில் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளான் தூத்துக்குடி முத்துக்குமரன். அவனுக்கு எனது வீர வணக்கங்கள். அவன் கடைசியாக எழுதியுள்ள …

    • 1 reply
    • 2.5k views
  6. தமிழ் சினிமாவில் நம்பிக்கைத்தரும் இயக்குனர்களில் பாலா தனிப்பெரும் ஆளாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 'பிதாமகனை' முடித்துவிட்டு மூளைக்கு ஓய்வு கொடுத்த பாலாவுக்கு ஒரு நாள் 'காசி' சாமியார்களின் செய்தி ஸ்பார்க்காக அடுத்த நிமிடமே 'நான் கடவுள்' ஒன்லைன் தயார். கொஞ்சம் கொஞ்சமாக அதனை டெவலப் செய்தார். இதற்காக ரூமெல்லாம் போட்டு உதவி இயக்குனர்களின் யோசனைகளை சாறுபிழிந்து சக்கையெடுக்காமல் ஒரே ஆளாக உட்கார்ந்து திரைக்கதையை உருவாக்கினார். ஸ்கிரிப்டெல்லாம் பக்காவாக ரெடியானதும் கதை சொல்லப்பட்ட முதல் நாயகன் அஜித்தான். முதல்போட தயாரானவர் தேனப்பன். பூஜையெல்லாம் போட்டு முடிந்ததும் நாயகனுக்கும், பாலாவுக்குமிடையே கருத்து மோதல்கள் வெடிக்க அஜித் இடத்திற்கு ஆர்யா வந்தார். தயாரிப்பாளரிடமும் சில பஞ்சாய…

  7. "யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா? கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதற்காக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா' இந்தியாவின் சந்தோஷம்! இந்தியாவின் ஆனந்தம்!! இந்தியாவின் பேருணர்ச்சி!!! ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது. எல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்ப…

  8. ரிலீசுக்கு தயாராகிவிட்டது வண்ணத்துப்பூச்சி. உலக நாயகன் கமல்ஹாசனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய அழகப்பன் சி இயக்கிய இப்படம் குழந்தைகள் உலகம் பற்றியது. தாத்தாவுக்கும் பேத்திக்குமான பாசத்தை அழகுணர்ச்சியாடு விளக்கும் வண்ணத்துப்பூச்சி விரைவில் வெளிவரப் போகிறது. இதையடுத்து ஜனரஞ்சகமான படம் ஒன்றை உருவாக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் அழகப்பன் சி. இந்த புதிய படத்திற்கு கதாநாயகன், மற்றும் கதாநாயகியை தேடி வருகிறார். விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் சமீபகால புகைப்படங்களுடன் பின்வரும் இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இருப்பிடம், வயது, தற்போதைய தொழில் அல்லது படிப்பு ஆகிய விபரங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டுகிறோம். புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31-01-2009…

  9. தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட அம்பு, அயல்நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் தீவிரவாதிகளை பஞ்சராக்குகிறது. ஏன்? 'அம்பு' யாரென்று சொல்லத் தேவையில்லை. கொலைகள் ஏனென்பதுதான் கதையின் மைய முடிச்சு. குக்கிராமத்திற்கு வரும் நயன்தாராவை ஒரே நொடியில் மனசுக்குள் வீழ்த்துகிறார் விஜய். காதலாகி கசிந்துருகும் நயனின் உதவியோடு வெளிநாட்டுக்கு பறக்கிறார். அங்குதான் நயனின் அப்பா பிரகாஷ்ராஜ் இருக்கிறார். சம்பந்தம் பேசுவதற்காகதான் இந்த பயணம் என்று நாம் யோசித்தால், அடுத்தடுத்த படிகள் என ஃபாஸ்ட் ஸ்டெப் வைக்கிறார் விஜய். ஏகப்பட்ட கொலைகள். எக்கச்சக்க சண்டைகள். இறுதியாக அப்பாவை கொன்ற நால்வரை நசுக்கிவிட்டு அம்மாவின் விரதத்தை முடித்து வைக்கிறார் விஜய். நம்பி கழுத்தறுக்கிற வேடம் விஜய்க்கு. நம்…

  10. படித்த குடும்பத்தின் படிக்காத பையன் தனுஷ். மூவாயிரம் எம்பி-3 பாடல்களை மனப்பாடம் செய்யும் அவருக்கு ஒன்றரை வரி திருக்குறள் ஏற மறுக்கிறது. விளைவு சொந்த வீட்டிலேயே வேலைக்காரனாக நடத்தப்படுகிறார். நாமும் எப்படியாவது படித்து பெயருக்கு பின்னால் ஒரு பட்டத்தை போட வேண்டும் என்று புறப்படுகிறார். டுடோரியல் காலேஜில் சேருகிறார். காலேஜையே மூடும் அளவுக்கு போகிறது அவரது ரவுசு. கடைசியாக, படித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவள் பெயருக்கு பின்னால் தன் பெயர் வரும். அதற்கு பின்னால் பட்டம் வரும் என்று குறுக்கு வழியை கண்டுபிடித்து சொல்கிறார்கள் நண்பர்கள். தனுஷ§ம் படித்த பெண்ணை தேடுகிறார். கிடைக்கிறார் தமன்னா, கொஞ்சம் பிராடு, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் தமாஷ் பண்ணி அவரை தனதாக்குகிறார். கா…

    • 3 replies
    • 3.4k views
  11. அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்தவரின் கேமராவை பறித்து நயன்தாரா உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மனசினக்கரை மலையாள படம் மூலம்தான் சினிமாவுக்கு வந்தார் நயன¢தாரா. இப்படம் ட்டானது. தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ஜோடி சேர்ந்தாலும் அங்கு பிரபலமாகவில்லை. தமிழில் கவர்ச்சியாக நடித¢த பின்பே அவருக்கு மவுசு கூடியது. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் திலீப் ஜோடியாக பாடிகாட் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு மம்மூட்டி, மோகன்லாலைவிட அதிக சம்பளம் பெற்றிருக்கிறார் நயன்தாரா. கேரளாவில் அவருக்கு ரசிகர் வட்டாரமும் பெருகியுள்ளது. கோட்டயம் அருகே கோடிமதை என்ற இடத்திலுள்ள ஸ்டார் ஓட்டலுக்கு நயன்தாரா நேற்று வந¢தார். அவருடன் பாதுகாப்பாளர்களும் இருந்தனர். நயன்தாராவை பார்க்க ரசிகர்க…

  12. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை நயனதாரா, தனது உத்தரவையும் மீறி தன்னை வளைத்து வளைத்துப் படம் பிடித்த கள்ளுக்கடை உரிமையாளரின் கேமராவை வாங்கி கீழே போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டயம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நயனதாரா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோட்டயம் வந்த நயனதாரா அங்குள்ள ஹோட்டலில் தங்கினார். பின்னர் காலை உணவுக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு அவர் போனார். அப்போது நயனதாராவைப் பார்த்ததும் ஏராளமான பேர் அங்கு கூடி விட்டனர். அப்போது ஒருவர் (கள்ளுக்கடை நிர்வாகியாகம்) நயனதாராவை அருகில் பார்த்த உற்சாகத்தில், தனது கேமராவால் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த நயனதாரா, போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்…

  13. விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தது ஏன் என்பதற்கு திவ்யா பதிலளித்தார். இதுகுறித்து திவ்யா கூற¤யதாவது:வாரணம் ஆயிரம் படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்ததாக பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். அடுத்ததாக காதல் டூ கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். மணிரத்னத்தின் உதவியாளர் மிலின்த் ராவ் இயக்குகிறார். ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது முழுக்க காமெடியான குடும்ப கதை. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் வேடம். சிறிதும் கலாசார சம்பந்தமே இல்லாத இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், காதலிக்கிறார்கள். இதன் விளைவுகளை யூமர் கலந்து இப்படம் சொல்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயஸ்ரீ நடிக்கிறார். மவுலி முக்கிய வேடம் …

    • 0 replies
    • 2.7k views
  14. இனி தங்கை வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றார் சரண்யா மோகன்.இதுபற்றி அவர் கூறியதாவது: யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான் படங்களில் தங்கை வேடங்களில் நடித்தேன். இப்போது உருவாகி வரும் ஆறுமுகம் படத்திலும் பரத்தின் தங்கையாக நடித்திருக்கிறேன். இப்படம் நான் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு ஒப்புக்கொண்டது. இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன். தமிழில் ஹீரோயினாக நடித்த முதல்படம் பஞ்சாமிர்தம். திரைக்கு வந்து நல்ல பெயர் பெற்று தந்தது. அடுத்து ‘அ ஆ இ ஈ’ படத்தில் நடித்தேன். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஈரம், வெண்ணிலா கபடி குழு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். இரண்டுமே இரு மாறுபட்ட கதைக்களம். வெண்ணிலா கபடி குழு கிராமத்து பின்னணியில் உருவாகிறது. கல…

  15. Started by tamilarasu,

    கஜினியின் கன்னா பின்னா ட்டால் குஷியாகியிருக்கிறார் அசின். இந்தியில் முதல் படமே வசூலில் பல சாதனைகள் புரிவதால், அடுத்து இவர் நடித்து வரும் லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்கு மவுசு கூடியுள்ளது. கஜினி ஷ¨ட்டிங்கின்போது இயக்குனர் முருகதாஸடன் ஆமிர்கான் காட்சிகளை பற்றி நிறைய விவாதிப்பார். அசினும் அது போலத்தானா? என கேட்டோம். நான் இயக்குனரின் நடிகை. இயக்குனர் என்ன சொல்லித் தர்றாரோ அதை மட¢டுமே கேட்பேன். எந்த விஷயத்துலேயும் தலையிடுறது கிடையாது. கஜினி படத்துக்கு மட்டுமில்ல, வேற எந்த படமா இருந்தாலும் சரி என்கிறார் அசின். தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த உங்களை, பாலிவுட்டில் புதுமுகம் என அடையாளப்படுத்துவது கஷ்டமா இல்லையா? கண்டிப்பா கிடையாது. தென்னிந்திய சினிமா வ…

    • 0 replies
    • 1.1k views
  16. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் (‘ஸ்லும்டொக் Mஇல்லிஒனைரெ') படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைய…

  17. இந்தி படத்தில் கங்கனா நடித்துள்ள நிர்வாண காட்சியை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறி உள்ளது. தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை கங்கனா. இவர் இந்தியில் முகேஷ் பட் தயாரித்துள்ள ராஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் நிர்வாணமாக நடித்துள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தணிக்கை குழுவினர் இக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்காட்சியை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முகேஷ் பட்டுக்கும், தணிக்கை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இக்காட்சி படத்துக்கு முக்கியம். இதில் கங்கனா நிர்வாணமாக நடிக்கவில்லை. மெல்லிய ஆடை அணிந்துதான் நடித்திருக்கிறார். எனவே அனுமதித்து யு சான்றிதழ் தர வேண்டும் என்று முகேஷ் கூறினார…

    • 20 replies
    • 6.4k views
  18. விஜயகாந்த் நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. விஜயகாந்த், ஷெரீல் பிரிண்டோ நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதை யுவ ஸ்ரீ கிரியேஷன் தயாரித்துள்ளது. இந்நிலையில், மெட்ரோ ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளர் காஜாமொய்தீன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் ஆசான்’ பட தயாரிப்பாளர் தங்கராஜ், எங்களிடம் வாங்கிய ரூ,49 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தர வில்லை, எனவே படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் அரி சங்கர் வாதிட்டார். வழக்கை நீதிபதி ஜெயபால் விசாரித்து, படத்தை திரையிட இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கில் எங்கள் ஆ…

    • 0 replies
    • 1.2k views
  19. சித்த மருத்துவத்தில் புகழ் பெற்றவர் பிரபு. சென்னையில் படிப்பு முடிந்து திரும்பும் ஒரே மகள் மோனிகாவுக்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். பாசமாக வளர்த்த மகளை பிரிய மனமில்லாமல் உள்ளுரிலேயே இருக்கும் ஹனீபாவின் மகன் அரவிந்துக்கு மணம் முடிக்க பேசுகிறார். திருமண தேதி முடிவு செய்தபிறகு தனிமையில் அரவிந்தை சந்திக்கும் மோனிகா, ஏற்கெனவே நவ்தீப்பை காதலித்ததாகவும், அவரிடம் கற்பை பறிகொடுத்ததாகவும் சொல்லி அதிர வைப்பதுடன் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார். நமக்கு நிச்சயித்த தேதியிலேயே நவ்தீப்பை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என்று வாக்கு தருகிறார் அரவிந்த். சென்னை சென்று நவ்தீப்பை அழைத்து வருகிறார். அரவிந்தின் ரகசிய திட்டம் என்னவாகிறது என்பதே கிளைமாக்ஸ். நீக்குபோக்கு இல்லாத தெளி…

    • 0 replies
    • 1.2k views
  20. பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா வேடத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அவர் கூறியதாவது:பில்லா படத்தில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்திருந்தார். தெலுங்கில் அதே வேடம் எனக்கு தரப்பட்டுள்ளது. நானும் இதில் நீச்சல் உடையில் நடிக்கிறேன். அதனால் நயன்தாராவுக்கு போட்டியா எனக் கேட்கிறார்கள். போட்டி போட¢டு நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பொங்கலுக்கு வெளியாகும் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளீர்களே என்றெல்லாம் ஒப்பிடுகிறார்கள். அதையெல்லாம் நான் யோசிப்பதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஓர¤டம் சினிமாவில் இருக்கிறது. எனக்கான இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசு அதிகம் வெளியாவதை பற்றி எத…

    • 0 replies
    • 1.2k views
  21. போக்கிரியை அடுத்து வில்லுவில் சேர்ந்திருக்கும் பிரபுதேவாவும், விஜய்யும் மாறி மாறி ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுகின்றனர். ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கும் வில்லு நாளை மறுநாள் ரிலீஸாக இருக்கிறது. அதற்கு முன் பத்திரிகையாளர்களை நேற்று படக்குழுவினர் சந்தித்தனர். படத்தில் விஜய்க்கு டபுள் ரோலா? நீங்க ஒரு காட்சியில நடிக்கிறீங்களா? என பிரபுதேவாவிடம் கேள்விக்கணைகளை மாற்றி மாற்றி தொடுத்தார் ஒரு பத்திரிகையாளர். அவரின் கேள்விக்கு பதில் சொல்ல வந்த பிரபுதேவா, பல சுவாரஸ்யமான ஸ“னை எல்லாம் நீங்க சொல்றீங்களே இண்டர்நெட்ல வில்லு பாடல்காட்சியை வெளியிட்டது நீங்கதானா? என கேட்க நிருபர்களுக்கிடையே ஒரே சிரிப்பொலி கேட்டது. விஜய்யின் நடிப்பு, ரவிவர்மனோட ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத்த…

    • 0 replies
    • 1.1k views
  22. கோபிசந்த் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 27 வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் இப்படம் குறித்து அவர் கூறியதாவது: தமிழில் நடிக்க வந்த புதிதில், தெலுங்கில் 5 படங்களில் அடியாள் வேடத்தில் நடித்தேன். சோபன்பாபு மற்றும் சுமன் ஹீரோவாக நடித்தனர். இப்போது 27 வருடத்துக்குப் பிறகு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். சிவா இயக்கும் அப்படத்தில், கோபிசந்த் ஹீரோ. அவருக்கு தந்தையாக நடிக்கிறேன். கனமான வேடம் என்பதால் ஒப்புக்கொண்டேன். இப்போது தமிழில் ‘சங்கமித்ரா’, நவ்தீப்புடன் பெயரிடப்படாத படம், ‘பேட்டை முதல் கோட்டை வரை’ படங்களில் நடித்து வருகிறேன். ‘பொள்ளாச்சி மாப்ளே’ படம் விரைவில் ரிலீஸாகிறது. இவ்வாறு சத்யராஜ் கூறினார். -தினகரன் http://cinemaseithi.com/index.ph…

    • 0 replies
    • 1.2k views
  23. கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற ஆப்தமித்ரா (தமிழில் சந்திரமுகி) படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் பி.வாசு. இதுபற்றி அவர் கூறியதாவது:கடந்த 4 வருடத்துக்கு முன்பு கன்னடத்தில் ஆப்தமித்ரா படத்தை இயக்கினேன். விஷ்ணுவர்தன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. பின்னர் அதேபடத்தை தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் இயக்கினேன். ரஜினிகாந்த் நடித்தார். இந்நிலையில் ஆப்தமித்ரா படத்தின் 2-ம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வந்தேன். அப்பணி முடிந்தது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விஷ்ணுவர்தனே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் சந்திரமுகி 2ம் பாகம் வருமா? என்கிறார்கள். முதலில் கன்னடத்தை முடிக்கிறேன். பிறக…

  24. விரைவில் ரிலீஸாகும் ‘வில்லு’, ‘நான் கடவுள்’ படங்களை தொடர்ந்து ‘படிக்காதவன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது, சென்ஸார் போர்டு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், தமன்னா ஜோடி. காமெடிக்கு விவேக். வில்லனாக சுமன். உதவாக்கரை என்று குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஒரு இளைஞன், எப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருகிறான் என்ற கருவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=472

    • 0 replies
    • 1.1k views
  25. மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி, தற்போது மலையாளப் படம் இயக்கி வருகிறார். இதையடுத்து தமிழில் அவர் இயக்கும் படத்துக்கு, பிரபலமான பழைய படத்தின் பெயர் வைக்கப்படுகிறது. இதில் அர்ஜுன் ஹீரோ. சுந்தர்.சி பாபு இசையமைக்கிறார். ‘சரித்திரம்’ படத்தை தயாரிக்கும் ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதை தயாரிக்கிறார். பிப்ரவரியில் ஷ¨ட்டிங். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=473

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.